புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
![தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு BT_1343438604](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/BT_1343438604.jpeg)
ஊருக்குள் நுழையும் போதே பதற்றம் தொற்றிக்கொண்டது. கோயில் முக்கில் இருந்த பொதுச்சாவடியில் அவர்கள் கூடியிருந்தார்கள். கூட்டம் இருக்க இருக்க கூடியது. இன்னும் என்ன என்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதோ என்று ஊர் சனங்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.
ஊருக்குள்ள மழமாரி இல்லண்டு அவெஅவெ கவலப்பட்டு கெடக்கான். இவுகளுக்கு இங்கன சீட்டு வெளையாட்டு கேக்குது. அவிங்க சம்பாதிச்சிருந்தாத்தான அதோட அருமை தெரியும். பாட்டெ பூட்டெ சம்பாதிச்ச சொத்து சொகுசா ஒக்காந்து தின்னுட்டு இருந்தாங்க. இங்க அம்புட்டையும் சூதாட்டத்துல தோத்துட்டு குடும்பத்தோட செத்துக்கிடக்காங்கெ.
கோடாங்கிபட்டி அடக்கி சீட்டாட்டம் தான். சின்னஞ்சிறுசு முதல் கிடு கிடு கிழவன் வரை ஒன்றாய்உட்கார்ந்து ஆடுவார்கள். காடுகரைக்கு வேலைக்கு போவதை விட அவர்கள் இந்த சீட்டாட்டத்தில் தான் நாள் முச்சூடுவும் கிடந்தார்கள். சீட்õட்டத்தில் ஜெயிப்பதை அவர்கள் கௌரமாக நினைப்பது தான் இவ்வளவுக்கும் காரணம்.
சீட்டாட்டத்தில் முதலில் சில்லறை காசு வைத்து ஆடுவார்கள். அடுத்து பணம் வைத்து விளையாடுவார்கள். அடுத்து நகை நட்டு இருந்தால் அடகு வைத்து விளையாடுவார்கள். வைத்து ஆட எதுவும் இல்லாவிட்டால் பெத்த ஆத்தா காதில இருக்குறதை பிடுங்கிக்கொண்டு வந்து கூட ஆடுவார்கள். எத்தணையோ பேர் கட்டுன பொண்டாட்டி தாலியை அத்துக்கிட்டு வந்து சீட்டாட்டம் ஆடியிருக்காங்க. பெத்த பொண்ணுக்கு சீர் செய்ய வைத்திருந்த காசு பணம் நகநட்டு என்று கூட பார்க்காமல் கொண்டு வந்து அடகு வெச்சோ வித்தோ சீட்டாட்டம் ஆடுன அப்பன்கள் இந்த ஊரில் அதிகம். கொஞ்சம் வசதியானவர்கள் ஒன்றுக்கும் உதவாத நிலபுலன்களை வைத்து ஆடுவார்கள். அப்படியும் தோற்றுப்போனால் விளைச்சல் நிலங்களை வைத்து கூட ஆடுவார்கள். பங்காளிகளின் பங்குகளை கூட வைத்து ஆடுவார்கள். இப்படி தோற்றவர்கள் வீட்டை இழங்கு காடு கழனிகளை இழந்து ஊரை விட்டே ஓடிப்போன கதைகள் நிறைய உண்டு. அதன் பிறகு அந்த குடும்பங்கள் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியாது. இன்று அதையும் தாண்டிய விபரீதம் நடந்தேறிவிட்டது.
கோடாங்கி பட்டியிலேயே பெரிய வீடு. ஆளும் அம்பாரியுமாக வாழ்ந்த பெரிய குடும்பம். பண்ணயம் வைத்து இருபது முப்பது பேருக்கு வேலை கொடுத்து கொண்டிருந்த குடும்பம். வாக்கப்பட்டு வந்த பெண்கள் எல்லாம் ஒரு கிலோ இரண்டு கிலோ என்று தங்கமாக சீதனமாக கொண்டு வந்தவர்கள். கோடாங்கிபட்டி கோபாலப்பன் குடும்பத்தில் சம்பநத்ம் வைக்க நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுத்த காலம் எல்லாம் உண்டு. கோலப்பனுக்கு ஐந்து பிள்ளைகள். கூட்டு குடும்பமாக தான் இது நாள் வரை ஒட்டிக்கொண்டிருந்தார்கள். மூத்த மகன் ராயப்பன் சொல்லை மத்த நான்கு தம்பிகளும் தட்டி நட்நததில்லை. அண்ணன் தம்பி என்றால் இவர்கள் மாதிரி தான் இருக்க வேண்டும் என்று ஊரே கண்பட்டுப்போனது.
ராயப்பனுக்கு சுத்துப்பட்டு கிராமங்களில் நல்ல செல்வாக்கு அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் சொல்லும் கட்சிக்கு ஓட்டுஸ்ரீப்போடும் அளவுக்கு மரியாதை. இவ்வளவு பெரிய மனிதருக்கு சீட்டாட்டம் என்றால் உயிர். சீட்டாட்டத்தில் அவரை அடித்து கொள்ள சுத்து கிராமத்தில் ஆளே இல்லை. அந்த புகழ்தான் அவரை இன்று நடுத்தெருவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டது.
எதிர்வீட்டு பங்காளிகளோடு ஆடிய சீட்டாட்டத்தில் முதலில் தன் வீட்டை வைத்து ஆடினார். தோற்றார். மானப்பிரச்னையாகிவிட்டது. எப்படியும் பங்களாளிகளை செயிக்க வேண்டும் என்று முதலில் புஞ்சை காடு இருபது ஏக்கர் வைத்து விளையாடினார். தோற்றுப்போனார். அடுத்த நாள் நஞ்சை நாப்பது ஏக்கரை வைத்துஆடினார். அதிலும் தோற்றார். ஊர்க்காரர்கள் எல்லாம் இனி ராயப்பனால் சீட்டாடவே முடியாது. அம்புட்டும் போச்சு. என்று அவர் காது படவே பேசினார்கள். அது அவருக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது. தன் தம்பிகளின் தோட்டம் துரவு அம்புட்டையும் வைத்து ஆட முடிவு எடுத்தார். அது க்கு தம்பிகள் சம்மதித்தாலும் தம்பிகளின் சம்சாரங்கள் ஒப்புகொள்ளவில்லை. இதனால் அண்ணன் தம்பிகளிடையே பெருத்த சண்டையாகி போய்விட்டது. கடைசியில் தம்பிகள் அண்ணனின் கௌவம் தான் முக்கியம் என்று சம்மதித்தார்கள். அதனால் தம்பி பொண்டாட்டிகள் கோபித்து கொண்டு பொறந்த வீட்டுக்கே போய்விட்டார்கள். ராயப்பன் துரதிர்ஷ்டம் தம்பிகளின் சொத்து அத்தனையும் இழக்க வேண்டியதாகிவிட்டது.
இது தான் சமயம் என்று பங்காளிகள், மகாபாரதத்துல தர்மன் தன் பொண்டாட்டிய வெச்சு ஆடுன மாதிரி நீயும் ஒம் பொண்டாட்டிய வெச்சு ஆடு பங்காளி. அதுல மட்டும் நீ செயிச்சிட்டா இது வரை வீ தேத்தது அம்புட்டயும் நாங்க திருப்பி கொடுத்துர்றோம் என்று உசுப்பேத்திவிட்டார்கள்.
ராயப்பன் தயங்கினார். அம்புட்டுதானா ராயப்பா ஒ வீரம். இனிமே ஆம்பிளைண்டு நீ வெளியில சொல்லிட்டு தி‘யாத. ஒ மேலேமே ஒனக்கு நம்பிக்கையில்லையிலே. அப்புறம் எதுக்கு இந்த வரட்டு கௌரவம். தோத்துட்டேண்டு ஒத்துக்கோ. இனிமே சீட்டக் கையில தொடுறதில்லைண்டு தூக்கி போட்டு போ பங்காளி என்று ஏளனம் செய்வது போல் மேலும் மேலும் உசுப்பேத்தராயப்பன் இது என் மானப் பிரச்னைடா. எம் பொண்டாட்டி பிள்ளைÙகள் பந்தயம் கட்டுறேன்லா. ஒங்கள செயிச்சி காட்டுறேன்லா என்று களம் இறங்கினார். ஆடினார். ஆரம்பத்தில் ராயப்பன் செயிப்பது போல போக்கு காட்டி. கடைசியில் ராயப்பனை தோற்கடித்தார்கள்.
செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ராயப்பன் மனைவி மக்களுக்கும் தெரிந்தது. அவர்கள் துடி துடித்து போனார்கள். அவமானத்தால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்து போலீஸ் எல்லாம் வந்தது.
நாம் அந்த ஊருக்குள் போன போது ஊரே வெறிச்சோடி இருந்தது. நடந்ததை விசாரித்தபோது. ராயப்பனை யாராலும் சீட்டாட்டத்தில் öஜிக்கவே முடியாதாம். எதிர்வீட்டு பங்காளிகள் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எதோ சூழ்ச்சி செய்து தான் அவரை தோற்கடித்தார்களாம். ராயப்பன் தோற்றதற்காக கிடா வெட்டி விருந்தெல்லாம் கூட கொடுத்தார்களாம். போலீஸ் விசாரணைக்கு வந்தபோது விவசாயத்தில் நட்டம் ஏகப்பட்ட கடன். அதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக பஞ்சாயத்தார் மூலம் சொல்ல வைத்திருக்கிறார்கள். பங்காளிகள் சண்டையில் இது ஒரு தினுசு. வேறு என்னத்தை சொல்ல..
அரண்மனை சுப்பு
நன்றி - தினமலர் குமுதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|