புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
284 Posts - 45%
heezulia
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
19 Posts - 3%
prajai
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_m10வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jul 28, 2012 4:25 pm

வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி  382545_452609081445381_1966817925_n

வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி


அது சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்டமான கல்யாண மண்டபம். கல்யாணக்களை மண்டபம் முழுவதும் நிறைந்து இருந்தது. அதிகாலை 6 மணிக்கு பெண் மண்டபத்திற்குள் வரும்போது ஒன்பது கெஜ மடிசார் புடவை அணிந்த மங்களகரமான தோற்றத்துடன் சில பெண்கள், மணப்பெண்ணை வாய் நிறைய வரவேற்று அழைத்துச் சென்றனர். இதேபோல மாப்பிள்ளை வீட்டாரையும் முகம் முழுவதும் புன்னகை காட்டி அழைத்துச் சென்றனர்


அப்போதே ஆரம்பித்து திருமணம் முடியும் வரை அவர்கள் அங்குமிங்கும் ஓடி, ஓடி அனைவரையும் உபசரித்ததுடன் நிற்காமல், அனைவருக்கும் காபி, டீ மற்றும் பல்வேறு வித குளிர்பானம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தனர். யார் இந்த மாமிகள் பெண் வீடா, மாப்பிள்ளை வீடா என்று கேட்காதவர்கள் குறைவு. ஆனால் இவர்கள் பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் கிடையாது; மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்களும் கிடையாது.

பிறகு யார் என்கிறீர்களா? திருமணவீட்டில் சேவை செய்ய நியமனம் செய்யப்பட்டவர்களே இவர்கள். வேலையை வேலையாக செய்யாமல் ஒரு வேள்வி போல செய்யும் இவர்கள் யார்? என்பதை அறியும் ஆர்வம் ஏற்பட்டது. இவர்களில் ஒருவரானவரும் தலைவியுமான காயத்ரி என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். நிறைய சுவராசியமான விஷயங்களை சொன்னார்.

கும்பகோணத்தில் பிறந்த காயத்ரிக்கு தன் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று அவரே எதிர்பார்த்தது இல்லை. பாங்கில் வேலை பார்க்கும் கணவர் நீலகண்டன், குழந்தைகள் ஸ்ரீராம், அபிநயா என குடும்பம் அமைதியாகத்தான் சென்று கொண்டு இருந்தது. அசாதாரண சூழ்நிலையில் கணவர் பாங்க் வேலையை விட்டுவிட செய்வதறியாத சூழ்நிலையில் சென்னைக்கு ரயிலேறினார்.

வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும், பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தவருக்கு எப்படி அடியெடுத்து வைப்பது என்பதில் குழப்பம் இருந்தது. அப்போதுதான் அவரது மாமனார் ராமய்யர் கற்றுக் கொடுத்த பல்வேறு வித சமையல் கைகொடுத்தது. அவர் குடியிருக்கும் பம்மல் பகுதியில் உறவினர் உதவியோடு சமையல் வேலைக்கு சென்றார்.

இது நடந்து பல ஆண்டுகளாகிவிட்டது, இப்போது இவரது வாடிக்கையாளர்கள் பலரே இவரது உறவினர்கள் போலாகிவிட்டனர். ஒருவர் இவரது சமையல் ருசி காரணமாக இவரை இங்கிலாந்திற்கே பலமுறை அழைத்துச் சென்றுள்ளார். பிராமணர்கள் வீட்டில் நடக்கும் சிறிய அளவிலான விழாவிற்கு சமைத்துக் கொடுப்பது என்பது இவரது பிரதான தொழில். பெரியவீட்டில் நடக்கும் கல்யாணங்களில் சேவை செய்ய செல்வது இவரது உபதொழில். அவர்களது தேவைக்கு ஏற்ப ஆட்களை அழைத்துச் செல்வார்.

காலையில் 4 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு 10 மணியானாலும் தொடரும், ஆனாலும் காயத்ரி தொய்வடைவதில்லை, காரணம் எந்த லட்சியத்துடன் சென்னைக்கு வந்தாரோ அந்த லட்சியம் நிறைவேறிக்கொண்டு இருப்பதானால். மகன் பொறியாளராகி வேலைக்கு செல்கிறார், மகள் பொறியாளர் படிப்பு முடிக்க போகிறார்.

நிறைய உழைச்சாச்சு நான்தான் சம்பாதிக்கிறேனே கொஞ்சம் ஒய்வு எடுக்கலாமே என்ற மகனின் ஆதங்கத்திற்கு காயத்ரியின் பதில், " நான் எப்போதுமே பணத்திற்காக வேலைக்கு சென்றதில்லை, வாழ்க்கையின் சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில்தானே இருக்கிறது, அந்த வகையில் எனது சமையல் கலையாலும், கல்யாண சேவையாலும் பலரை சந்தோஷப்படுத்த முடியறது, பகவான் விருப்பப்படுறவரை உழைப்போமே' 'என்கிறார் ஒரு சின்ன சிரிப்புட



செந்தில்குமார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 5:32 pm

" நான் எப்போதுமே பணத்திற்காக வேலைக்கு சென்றதில்லை, வாழ்க்கையின் சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில்தானே இருக்கிறது

நல்ல எண்ணம். அனைவருக்கும் வரவேண்டிய எண்ணம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக