புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
6 Posts - 4%
prajai
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இலெமூரியாக் கண்டம் I_vote_lcapஇலெமூரியாக் கண்டம் I_voting_barஇலெமூரியாக் கண்டம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலெமூரியாக் கண்டம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri 27 Jul 2012 - 22:28

உலகம் இன்று நாம் காணும் நிலையில் உருவாகவில்லை. உலகம் சுமார் 460 கோடி ஆண்டுகட்கு முன் கதிரவனிலிருந்து வெடித்து வந்த ஒரு தீக்கோளம் என்று விஞ்ஞானம் விளம்புகிறது. இந்த தீக்கோளம் தட்ப வெப்பத்தின் வேறுபாடுகளால் பல கோடி ஆண்டுகளில் குளிர்ந்து நிலமும் நீருமாக ஆயிற்று என்றும், இன்று கூட நில உருண்டையின் உள்பகுதி பலநூறு வெப்பமான அளவில் நெருப்பாகக் குமுறிக் கொண்டிருக்கிறது என்றும், அதுவே ஆங்காங்கே அவ்வப்போது எரிமலையாக வெடிக்கிறது என்றும் விஞ்ஞானம் விளக்குகிறது. உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்பின் சலனத்தால்தான் மேலோடுகளாகக் காணப்பெறும் நிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பதும் நாம் அறிந்த ஒன்று.

நிலநடுக்கம் கடலின் அடியில் ஏற்படுமானால் மிகப்பெரிய ஆழிப்பேரலைகள் உருவாகி நிலத்தை விழுங்கி விடுவதும் உண்டு. இதைத்தான் ‘சுனாமி’ என்று தற்காலத்திலும், ‘கடல்கோள்’ என்று பழந்தமிழ் இலக்கியங்களிலும் கூறக்கேட்கிறோம். அண்மையில் 26.12.2004 இல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தமிழகக் கடற்கரை வரை தாக்கி ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேரின் உயிரிழப்பு நடந்ததைப் பார்த்தோம். அதேபோன்று 11.03.2011 ஆம் நாள் சப்பானில் ஏற்பட்ட சுனாமி லட்சக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தியதையும் கண்கூடாகப் பார்த்தோம்.

எனவே, உலகின் நிலப்பரப்பு பலவகை இயற்கைக் காரணங்களால் பாதிக்கப்பட்டு அமைப்பின் வடிவம் மாற்றம் பெற்றுக் கொண்டே வருகிறது என்பது தேற்றமான ஓர் உண்மை. அப்படியானால் முதன் முதலில் உலகின் நிலப்பரப்பு எப்படி இருந்தது?- இப்போது எப்படி மாற்றம் பெற்றுள்ளது? – இனி எவ்வாறு மாற்றம் பெறக்கூடும் என்ற கேள்விகள் சிந்தனைக்குரியவை.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் இன்றுள்ள எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்திருந்தன. இதனைக் ‘கோண்டுவானா’ என்று நிலநூல் வல்லார் குறிப்பிடுகின்றார். பூமிக்கு அடியில் ஏற்படும் சலனம் காரணமாக நிலத்தகடுகள் (Plate Tectonics) நகர்ந்து கொண்டே இருக்கின்றன. பெரிய சலனம் ஏற்படும்போது பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. அதன்படி கோண்டுவானா என்பது ஒருகாலத்தில் இரண்டாகப் பிரிந்தது. பிரிந்த ஒன்றில் நிலநடுக்கோட்டை இணைத்து இன்றைய ஆப்பிரிக்கா, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து தென்துருவம் வரை ஒரு நிலப்பரப்பு இருந்திருக்கிறது. இதற்கு ‘இலெமூரியா’ என்று கடலாய்வு வல்லுநர்களும், நிலநூல் வல்லுநர்களும் பெயரிட்டிருக்கிறார்கள். நிலத்தோற்றவியல் அறிஞர்கள் கூற்றுப்படி இலெமூரியாக் கண்டம் கிழக்கு 20 பாகை முதல் மேற்கு 80 பாகை வரையிற் பரவிக்கிடந்ததாம். அதாவது முழுச் சுற்றாகிய 360 பாகையில் 260 பாகை இலமூரியாவின் நீளமேயாகும். இவ்வாறு இலெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்கிற நூலில் கா.அப்பாத்துரையார் கூறுகிறார். இந்த லெமூரியாவின் தெற்குப்பகுதியை குமரிக்கண்டம் என்று கூறுகின்றனர்.

(தொடரும்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue 31 Jul 2012 - 10:12

நன்று! தொடருங்கள்!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக