Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரியுங்கள் :))
+2
விநாயகாசெந்தில்
இரா.பகவதி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிரியுங்கள் :))
1) ''என்ன அவருக்கு தலையில் நிறைய காயம்?''
முடி கொட்டிடுச்சி.
******
2) சாம்பார் தங்கமாக மாற என்ன செய்ய வேண்டும்?
''24காரட் போட வேண்டும்.''
******
3) மணி இரண்டாகுது..இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு.
''எதுக்கு?''
மூன்று மணி ஆகத்தான்..
******
4) தொப்பை விழாம இருக்க என்ன செய்யணும்?
''விழாம பிடிச்சிக்கனும்.''
******
5) காவிரி ஆறு எதில் ஆரம்பிக்கிறது?
''ஏன்,'கா'வில்தான்.''
******
6) ஔவையார் ஹோட்டலுக்குப் போனால் சர்வர் அவரிடம் என்ன கேட்பார்?
''ஒளவையே!சுட்ட இட்லி வேணுமா,சுடாத இட்லி வேணுமா?''
******
7) ஒருவனிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அவன் முதல் மாட்டிற்கு பத்து மணிக்கும் இரண்டாவது மாட்டுக்கு பன்னிரண்டு மணிக்கும் தீனி போட்டான்.எந்த மாடு முன்னால் சாணி போடும்?
''எந்த மாடும் முன்னால் சாணி போடாது;பின்னால் தான் போடும்.''
******
8) ஐநூறு ரூபாய் நோட்டில் ஏன் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார்?
''அழுது கொண்டிருந்தால் நோட்டு நனைந்து விடுமே!''
******
9) மேஜை ஆணா,பெண்ணா என்று எப்படி கண்டு பிடிப்பது?
டிராயர் இருந்தால் ஆண்;இல்லாவிட்டால் பெண்.
******
10) அந்த ஆள் முழிக்கிறது கூட மரியாதையாய் செய்வாரா?அது எப்படி?
'திரு,திரு,'ன்னு தான் முழிப்பார்.
******
11) ஒரு திருடன் வங்கியில் திருடப் போனான்.சப்தம் கேட்டு ஆட்கள் வந்து விரட்டிச் சென்றார்கள்.சிறிது தூரம் சென்று பார்த்தால் அவன் குளித்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவன் உடலில் ஒரு காயமும் இல்லை.அது எப்படி?
அவன் திருடப் போனது இரத்த வங்கி.
******
- தென்றல்
முகநுல்
முடி கொட்டிடுச்சி.
******
2) சாம்பார் தங்கமாக மாற என்ன செய்ய வேண்டும்?
''24காரட் போட வேண்டும்.''
******
3) மணி இரண்டாகுது..இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு.
''எதுக்கு?''
மூன்று மணி ஆகத்தான்..
******
4) தொப்பை விழாம இருக்க என்ன செய்யணும்?
''விழாம பிடிச்சிக்கனும்.''
******
5) காவிரி ஆறு எதில் ஆரம்பிக்கிறது?
''ஏன்,'கா'வில்தான்.''
******
6) ஔவையார் ஹோட்டலுக்குப் போனால் சர்வர் அவரிடம் என்ன கேட்பார்?
''ஒளவையே!சுட்ட இட்லி வேணுமா,சுடாத இட்லி வேணுமா?''
******
7) ஒருவனிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அவன் முதல் மாட்டிற்கு பத்து மணிக்கும் இரண்டாவது மாட்டுக்கு பன்னிரண்டு மணிக்கும் தீனி போட்டான்.எந்த மாடு முன்னால் சாணி போடும்?
''எந்த மாடும் முன்னால் சாணி போடாது;பின்னால் தான் போடும்.''
******
8) ஐநூறு ரூபாய் நோட்டில் ஏன் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார்?
''அழுது கொண்டிருந்தால் நோட்டு நனைந்து விடுமே!''
******
9) மேஜை ஆணா,பெண்ணா என்று எப்படி கண்டு பிடிப்பது?
டிராயர் இருந்தால் ஆண்;இல்லாவிட்டால் பெண்.
******
10) அந்த ஆள் முழிக்கிறது கூட மரியாதையாய் செய்வாரா?அது எப்படி?
'திரு,திரு,'ன்னு தான் முழிப்பார்.
******
11) ஒரு திருடன் வங்கியில் திருடப் போனான்.சப்தம் கேட்டு ஆட்கள் வந்து விரட்டிச் சென்றார்கள்.சிறிது தூரம் சென்று பார்த்தால் அவன் குளித்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவன் உடலில் ஒரு காயமும் இல்லை.அது எப்படி?
அவன் திருடப் போனது இரத்த வங்கி.
******
- தென்றல்
முகநுல்
ஈ ஜோக் :)
மனித மூளை தினமும் 24 மணி நேரமும் , வருடம் 365 நாளும் தொடர்ந்து வேலை செய்துக் கொண்டே இருக்கிறது.
"பின்னே ஏங்க, காதலை ப்ரபோஸ் பண்ணும் போதும், பரிட்சை ஹாலிலும் வேலை செய்ய மாட்டேங்குது?? # டவுட்டு.
அட அப்ரசன்டி விஞ்ஞானிகளா.... சீக்கிரம் கண்டுபிடிச்சி சொல்லுங்க!! —
"பின்னே ஏங்க, காதலை ப்ரபோஸ் பண்ணும் போதும், பரிட்சை ஹாலிலும் வேலை செய்ய மாட்டேங்குது?? # டவுட்டு.
அட அப்ரசன்டி விஞ்ஞானிகளா.... சீக்கிரம் கண்டுபிடிச்சி சொல்லுங்க!! —
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிரியுங்கள் :))
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|