புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
25 Posts - 50%
heezulia
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
7 Posts - 2%
prajai
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதுகள் சாய்ந்தது...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 24, 2012 12:29 pm



பொழுதுகள் சாய்ந்தாலும்
விழுதுகளாய் வாழ்கிறாய்
கனவிலும் என் உணவிலும்

அழுதுகொண்டே நிற்கிறேன்
காதலோடு ஜாதியையும் சேர்த்து
நீ நேசிப்பதால் யோசிக்கிறேன்

உணர்வை தரும் முன்
உன் உயர்வை தந்திருந்தால்
கண் திறவாமல் போயிருக்கும்
என் காதல்
நல் நண்பனாய் மட்டுமே

உரிமையை தந்த பின்
உணர்வை கொன்றுவிட்டதால்
செவிடாய் நிற்கிறேன்
என் காதலில் இன்னும்
ஜாதி ஒழியவில்லையே என்ற
சோகத்தில் ....

எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்






காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Tue Jul 24, 2012 3:00 pm

சாதியத்தின் கொடுமைகள் பல இளம் உள்ளங்களை கொன்றுபோட்ட எதார்த்தம்..
வலிகள் சுமக்கும் வரிகள் அருமை...
இதுபோன்ற சாயலில் இன்னும் பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் சகோதரி...
காளைவேந்தன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் காளைவேந்தன்



பொழுதுகள் சாய்ந்தது...! Image00045y
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 24, 2012 3:34 pm

காளைவேந்தன் wrote:சாதியத்தின் கொடுமைகள் பல இளம் உள்ளங்களை கொன்றுபோட்ட எதார்த்தம்..
வலிகள் சுமக்கும் வரிகள் அருமை...
இதுபோன்ற சாயலில் இன்னும் பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் சகோதரி...

mikka nanrikal nanbare

appadiye seikiren thankal ethirpaarppukku anpu nanrikal

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Jul 26, 2012 9:17 pm

கவிதை அருமை ஹிஷாலீ சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 9:46 am

Pakee wrote:கவிதை அருமை ஹிஷாலீ சூப்பருங்க

thanks pakee

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 10:05 am

ஹிஷாலீ wrote:
எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்

திரியாக நான் எனை எரித்து காதலை வளர்க்க
எரிந்த தீயில் எனை நீ எறிந்தாலும் எனையும்
எரித்து காதல் வளரும் பெரும் தீயாய்

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 11:02 am

சந்திரகி wrote:
ஹிஷாலீ wrote:
எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்

திரியாக நான் எனை எரித்து காதலை வளர்க்க
எரிந்த தீயில் எனை நீ எறிந்தாலும் எனையும்
எரித்து காதல் வளரும் பெரும் தீயாய்

சூப்பருங்க அருமையிருக்கு

akka unkal supar சூப்பருங்க நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 27, 2012 11:13 am

நன்று ஹிஷாலி.

புரியா ஜாதி தீயாய் பற்றி எரிய
புரிந்த காதல் புலம்பித் திரிய
காதல் கைபற்றி வாழ்ந்திட
ஜாதி ஒழியும் காலமும்
தான் வாராதோ!!!




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 11:14 am

யினியவன் wrote:நன்று ஹிஷாலி.

புரியா ஜாதி தீயாய் பற்றி எரிய
புரிந்த காதல் புலம்பித் திரிய
காதல் கைபற்றி வாழ்ந்திட
ஜாதி ஒழியும் காலமும்
தான் வாராதோ!!!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக