Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை
3 posters
Page 1 of 1
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை
போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வேலை பார்த்த போலீஸ் ஏட்டு ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி யோகீசுவரர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி(வயது 57).
தென்காசி அருகே சுரண்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் தென்காசியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி சுரண்டை போலீஸ் நிலையம் அருகில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்குச் சென்று வந்தார்.
ஒரே வீட்டில் தங்கினர்
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியுடன் போலீஸ் ஏட்டு சண்முகராஜா (48) என்பவரும் தங்கி இருந்தார். இவருக்கு ஆவுடையானூர் அருகே உள்ள கோட்டைவிளைïர் கிராமம் சொந்த ஊர் ஆகும்.
வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவர்களுக்குள் திடீர் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவ்வப்போது மோதல் ஏற்படத் தொடங்கியது. மேல் அதிகாரிகளிடம் ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறி வருவதாக இருவரும் நினைத்ததால் பகை அதிகமானது.
திடீர் இடமாற்றம்
இந்த நிலையில், திடீர் என்று ஏட்டு சண்முகராஜா நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
தன்னைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி அவதூறாக ஏதோ கூறியதால்தான் இடமாற்றம் செய்யப்பட்டதாக சண்முகராஜா நினைத்தார்.
தேடிச் சென்றார்
நேற்று முன்தினம் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஏட்டு சண்முகராஜா வேலையில் சேர்ந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில் அவருக்கு பத்தமடையில் உள்ள ஒரு கோவில் விழா பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என்று பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாலை 4 மணிக்கு பின்னரும் சண்முகராஜா வேலைக்கு செல்லவில்லை.
நேராக சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி இல்லை. இதனால் போலீசார் ஓய்வுக்காக தங்கும் வாடகை வீட்டுக்குச் சென்றார். அவர் எதிர்பார்த்தபடி இசக்கி அந்த வீட்டில் இருந்தார்.
சண்முகராஜா சென்ற போது அங்கிருந்த மற்ற போலீசார் சென்றுவிட்டனர். இருவருக்கும் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. ``சுத்தமல்லிக்கு என்னை பணிமாற்றம் செய்வதற்கு காரணம் நீதான்?'' என்று, கோபமாக இசக்கியைப் பார்த்து கூறினார். அவரும் பதிலுக்கு ஏதோ பேசினார்.
குத்திக் கொலை
இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ஏட்டு சண்முகராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்தும் போலீசார் ஓடி வந்தனர். வயிற்றில் பலமான கத்திக்குத்து என்பதால், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்து இசக்கி துடித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக வயிற்றில் கட்டு போட்டு, ஆம்புலன்ஸ் வேன் மூலம் அருகே உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு இசக்கியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினர். சுமார் 5 அங்குல அளவுக்கு வயிற்றில் கத்திக்குத்து காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி பரிதாபமாக இறந்தார்.
தீவிரமாக தேடுகிறார்கள்
இதற்கிடையே இசக்கி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுரண்டையில் காட்டுத்தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, துணை சூப்பிரண்டு (ஆலங்குளம்) லயோலா இக்னேசியஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய ஏட்டு சண்முகராஜாவை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சம்பவம் குறித்து சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்பத்தினர் கதறல்
குத்திக்கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிக்கு கல்யாணி பிரபா (47) என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் ராதா, நித்தியா, சிந்தா என்ற சிவா ஆகிய 3 பேரையும் தூத்துக்குடியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். கடைசி மகள் ஆனந்தி, மகன் திருமலைக்குமார் ஆகியோருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தினத்தந்தி
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி யோகீசுவரர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி(வயது 57).
தென்காசி அருகே சுரண்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் தென்காசியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி சுரண்டை போலீஸ் நிலையம் அருகில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்குச் சென்று வந்தார்.
ஒரே வீட்டில் தங்கினர்
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியுடன் போலீஸ் ஏட்டு சண்முகராஜா (48) என்பவரும் தங்கி இருந்தார். இவருக்கு ஆவுடையானூர் அருகே உள்ள கோட்டைவிளைïர் கிராமம் சொந்த ஊர் ஆகும்.
வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவர்களுக்குள் திடீர் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவ்வப்போது மோதல் ஏற்படத் தொடங்கியது. மேல் அதிகாரிகளிடம் ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறி வருவதாக இருவரும் நினைத்ததால் பகை அதிகமானது.
திடீர் இடமாற்றம்
இந்த நிலையில், திடீர் என்று ஏட்டு சண்முகராஜா நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
தன்னைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி அவதூறாக ஏதோ கூறியதால்தான் இடமாற்றம் செய்யப்பட்டதாக சண்முகராஜா நினைத்தார்.
தேடிச் சென்றார்
நேற்று முன்தினம் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஏட்டு சண்முகராஜா வேலையில் சேர்ந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில் அவருக்கு பத்தமடையில் உள்ள ஒரு கோவில் விழா பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என்று பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாலை 4 மணிக்கு பின்னரும் சண்முகராஜா வேலைக்கு செல்லவில்லை.
நேராக சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி இல்லை. இதனால் போலீசார் ஓய்வுக்காக தங்கும் வாடகை வீட்டுக்குச் சென்றார். அவர் எதிர்பார்த்தபடி இசக்கி அந்த வீட்டில் இருந்தார்.
சண்முகராஜா சென்ற போது அங்கிருந்த மற்ற போலீசார் சென்றுவிட்டனர். இருவருக்கும் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. ``சுத்தமல்லிக்கு என்னை பணிமாற்றம் செய்வதற்கு காரணம் நீதான்?'' என்று, கோபமாக இசக்கியைப் பார்த்து கூறினார். அவரும் பதிலுக்கு ஏதோ பேசினார்.
குத்திக் கொலை
இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ஏட்டு சண்முகராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்தும் போலீசார் ஓடி வந்தனர். வயிற்றில் பலமான கத்திக்குத்து என்பதால், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்து இசக்கி துடித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக வயிற்றில் கட்டு போட்டு, ஆம்புலன்ஸ் வேன் மூலம் அருகே உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு இசக்கியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினர். சுமார் 5 அங்குல அளவுக்கு வயிற்றில் கத்திக்குத்து காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி பரிதாபமாக இறந்தார்.
தீவிரமாக தேடுகிறார்கள்
இதற்கிடையே இசக்கி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுரண்டையில் காட்டுத்தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, துணை சூப்பிரண்டு (ஆலங்குளம்) லயோலா இக்னேசியஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய ஏட்டு சண்முகராஜாவை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சம்பவம் குறித்து சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்பத்தினர் கதறல்
குத்திக்கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிக்கு கல்யாணி பிரபா (47) என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் ராதா, நித்தியா, சிந்தா என்ற சிவா ஆகிய 3 பேரையும் தூத்துக்குடியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். கடைசி மகள் ஆனந்தி, மகன் திருமலைக்குமார் ஆகியோருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை
இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினா
இது எங்க ஊரு தான், ஆரம்பிச்சிட்டாங்களா இவங்களுக்கு இதே வேலையா போச்சி
இது எங்க ஊரு தான், ஆரம்பிச்சிட்டாங்களா இவங்களுக்கு இதே வேலையா போச்சி
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Similar topics
» திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
» தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் குத்திக் கொலை
» 8 மாணவர்களை குத்திக் கொன்ற மருத்துவ ஊழியர் - சீனாவில் பயங்கரம்
» தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் குத்திக் கொலை
» 8 மாணவர்களை குத்திக் கொன்ற மருத்துவ ஊழியர் - சீனாவில் பயங்கரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|