புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
48 Posts - 60%
heezulia
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
43 Posts - 60%
heezulia
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_m10பெருமை பெறலாம் பெருத்து  !!!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமை பெறலாம் பெருத்து !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 24, 2012 2:25 pm



உலகில் அனைத்து உயிரும் சமமே
கலகம் எதற்கு கடவுள் பெயரால்
தடைகள் வரணும் தவற்றை களைய
படைகள் இருக்கு பலம்தான் குறைவு
பலத்தை பெறநாம் பகைமை மறப்போம்
உலகே விழிக்கும் ஒருதினம் பார்த்து
மலரும் தரும்தன் மணத்தை வியந்து
அருமைக் கருவி அமைதியைக் காத்து
சரியாய் அமையும் தருணம் எழுந்தால்
பெருமை பெறலாம் பெருத்து





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jul 24, 2012 5:49 pm

திரு. இராமன் அவர்களின் இப்பதிவு மிகச்சிறந்ததாக உள்ளது. அதை வியந்து ...

துக்கம் தன்னை தூசாய் துடைத்து
பக்கம் தன்னில் பலமாய் நின்று
அக்கம் பக்கம் அனைவரும் ஒன்றாய்
தக்கார் நிலையில் தலைமை அமைந்து
ஊக்கம் பெறவே உண்மையாய் உழைப்போம்
அனைவரும் இங்கே அமைப்பில் சமமே
மனையினில் மாட்சி மலர்ந்திட நினைத்து
அழகாய் கவிதை அமைத்திட்ட இராமன்
பழகும் விதத்தை போற்றியே தினமும்
ஈகரை ஈன்றேன் எழுத்து.

நாகசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நாகசுந்தரம்




Uploaded with ImageShack.us
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 24, 2012 6:15 pm

நாகசுந்தரம் wrote:திரு. இராமன் அவர்களின் இப்பதிவு மிகச்சிறந்ததாக உள்ளது. அதை வியந்து ...

துக்கம் தன்னை தூசாய் துடைத்து
பக்கம் தன்னில் பலமாய் நின்று
அக்கம் பக்கம் அனைவரும் ஒன்றாய்
தக்கார் நிலையில் தலைமை அமைந்து
ஊக்கம் பெறவே உண்மையாய் உழைப்போம்
அனைவரும் இங்கே அமைப்பில் சமமே
மனையினில் மாட்சி மலர்ந்திட நினைத்து
அழகாய் கவிதை அமைத்திட்ட இராமன்
பழகும் விதத்தை போற்றியே தினமும்
ஈகரை ஈன்றேன் எழுத்து.

நான் இயற்றிய கவி தங்களை அழகான கவி படைக்க தூண்டியதை எண்ணி மிக்க மகிழ்கிறேன் அண்ணா......

எழுத்தை எழுத்தால் எழுதி புகழ்ந்த
எழுத்தே உமக்கென் எழுத்தும் உளமும்
எழுந்து வணங்கும் மகிழ்ந்து

நன்றிகள் நாக சுந்தரம் அண்ணா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 24, 2012 7:41 pm

நல்ல கவிதை தந்த தம்பி இராமனுக்கு என் பாராட்டுகள். அவ்வாறே நல்ல பின்னுட்ட கவிதை படைத்த நாக சுந்தரம் அவர்களுக்கும் என் பாராட்டு. நன்றாக மரபுப்பா பயிலரங்கத்தில் பயிற்சி என்பது நன்றாகத் தெரிகிறது. வாழ்த்துகள் நாக சுந்திரம் . தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 24, 2012 8:29 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல கவிதை தந்த தம்பி இராமனுக்கு என் பாராட்டுகள். அவ்வாறே நல்ல பின்னுட்ட கவிதை படைத்த நாக சுந்தரம் அவர்களுக்கும் என் பாராட்டு. நன்றாக மரபுப்பா பயிலரங்கத்தில் பயிற்சி என்பது நன்றாகத் தெரிகிறது. வாழ்த்துகள் நாக சுந்திரம் . தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா....முக நூலில் ஒரு தோழி அவர்கள் ஊரில், மதக்கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு பிரபித்துள்ளார்கள் என்று கூறினார்கள். அதனால் விளைந்த கவி ஐயா இது....

நன்றிகள் ஐயா... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Jul 25, 2012 9:55 am

மிகவும் நன்றி ஐயா ! தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.




Uploaded with ImageShack.us
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed Jul 25, 2012 1:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Jul 26, 2012 9:16 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 28, 2012 10:02 am

சந்திரகி wrote: சூப்பருங்க அருமையிருக்கு

நன்றிகள் அக்கா...... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 28, 2012 10:06 am

Pakee wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் பகீ........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக