புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
62 Posts - 39%
heezulia
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
10 Posts - 6%
prajai
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
4 Posts - 3%
mruthun
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
21 Posts - 5%
prajai
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
7 Posts - 2%
mruthun
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 3:40 pm

கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது,
ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார்.

அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும்.
ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.

பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:

‘ஐயா, நான் படிப்பறிவு இல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது.
எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி,
கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன்.
எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’

ரப்பிமெண்டல் திகைத்தார்.
அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.

‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது.
ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய்.
ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.

(இஸ்ரேல் நாட்டுக்கதை)



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 3:55 pm

மீனு wrote:கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது,
ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார்.

அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும்.
ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.

பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:

‘ஐயா, நான் படிப்பறிவு இல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது.
எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி,
கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன்.
எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’

ரப்பிமெண்டல் திகைத்தார்.
அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.

‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது.
ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய்.
ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.

(இஸ்ரேல் நாட்டுக்கதை)


கடவுள் = உள்+கட என்பதின் மருவு, தாங்கள் உள்கட உள்கட என்று வேகமாக சொல்லிப்பாருங்கள்,உங்களை அறியாமல் அது கடவுள் என்று சொல்ல வைக்கும்.
மனதினுள் வேண்டுதல்களை எந்த வடிவிலேனும் கிடத்தி மனமுருகி எவன் ஒருவன் தியாநிக்கிரனோ அவனிடம் கடவுள் ஐக்கியமாகி உள்ளார் என்பது திண்ணம்.


......கா.ந. கல்யாணசுந்தரம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக