புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
52 Posts - 61%
heezulia
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
244 Posts - 43%
heezulia
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
13 Posts - 2%
prajai
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 3:40 pm

கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது,
ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார்.

அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும்.
ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.

பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:

‘ஐயா, நான் படிப்பறிவு இல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது.
எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி,
கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன்.
எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’

ரப்பிமெண்டல் திகைத்தார்.
அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.

‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது.
ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய்.
ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.

(இஸ்ரேல் நாட்டுக்கதை)



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 3:55 pm

மீனு wrote:கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது,
ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார்.

அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும்.
ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.

பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:

‘ஐயா, நான் படிப்பறிவு இல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது.
எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி,
கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன்.
எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’

ரப்பிமெண்டல் திகைத்தார்.
அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.

‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது.
ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய்.
ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.

(இஸ்ரேல் நாட்டுக்கதை)


கடவுள் = உள்+கட என்பதின் மருவு, தாங்கள் உள்கட உள்கட என்று வேகமாக சொல்லிப்பாருங்கள்,உங்களை அறியாமல் அது கடவுள் என்று சொல்ல வைக்கும்.
மனதினுள் வேண்டுதல்களை எந்த வடிவிலேனும் கிடத்தி மனமுருகி எவன் ஒருவன் தியாநிக்கிரனோ அவனிடம் கடவுள் ஐக்கியமாகி உள்ளார் என்பது திண்ணம்.


......கா.ந. கல்யாணசுந்தரம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக