புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளி வென்ற கால்கள்... செங்கல் சூளையில்!
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று, பின்பு பதக்கத்தை இழந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தட கள வீராங்கனையான சாந்தி, இப்போது செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் தமிழக தட கள வீராங்கனை சாந்தி. பின்னாளில் அவரிடம் நடத்தப்பட்ட பாலின சோதனையில் ஆண் தன்மை அதிகமாக இருப்பது தெரியவந்ததையடுத்து பதக்கம் பறிக்கப்பட்டது.
ரூ. 200 ஊதியம்: "பாலின சோதனை பாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து தட கள போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்த இந்திய தட கள சங்கம், அப்படியே என்னை கைவிட்டுவிட்டது' என்கிறார் சாந்தி.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆரம்பத்தில் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். இப்போது அதைத்தாண்டி வந்துவிட்டேன். என்னுடைய அனைத்து சாதனைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது என்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் உள்ள செங்கல் சூளையில் ரூ.200 ஊதியத்துக்கு தினக்கூலியாக பணியாற்றி வரு
கிறேன்.
முன்னதாக மாநில அரசின் பயிற்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டேன். அங்கு எனக்குத் தரப்பட்ட ஊதியம் மிகக்குறைவாக இருந்தது. பணி நிரந்தரமும் செய்யப்படாததால் அந்த பயிற்சியாளர் வேலையை விட்டுவிட்டேன். சிறந்த பயிற்சியாளராக வர விரும்பினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதனால் இப்போது அரசின் வேறு பணிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் வென்ற வெள்ளிப் பதக்கம், இந்திய தடகள சங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது. இதேபோன்ற பிரச்னை தென் ஆப்பிரிக்க வீராங்கனை கோஸ்டர் செமென்யாவுக்கு ஏற்பட்டபோது, அவருக்காக அந்த நாட்டின் தடகள சங்கம் கடுமையாகப் போராடியது.
அதனால் அதே செமென்யா இப்போது லண்டன் ஒலிம்பிக்கில் நாட்டின் கொடியை ஏந்தி செல்லவுள்ளார். என்னுடைய நிலைக்கு இந்திய தடகள சங்கத்தின் அலட்சியமே காரணம். எந்தப் போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என எனக்குத் தடை விதித்து, எனது கால்களை முடக்கியுள்ளனர். நிரந்தர அரசு வேலையும், போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பும் அளித்தால் நாட்டுக்காக இதை விடவும் சிறப்பான சாதனைகளை என்னால் செய்ய முடியும்' என்றார்.
அரசு பொறுப்பாகாது: இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (விளையாட்டு) ராஜ்குமார் கூறுகையில், "சாந்திக்கு பிரச்னை ஏற்பட்டபோது, தமிழக அரசு ஆதரவுக்கரம் நீட்டியது. அவருக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நிதியுதவி இதுவரை நிறுத்தப்படவில்லை. தனது சொந்த ஊருக்கு இடமாறுதல் வேண்டும் என்று அவர் கேட்டார். மாவட்ட அளவில் பயிற்சியாளர் பதவி இல்லாதபோதும், அவருக்காக அது உருவாக்கப்பட்டது.
பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு துரதிருஷ்டவசமாக அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
அனைத்து முடிவுகளும் அவரேதான் எடுத்தார். அதற்கு அரசு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியபிறகு அவர் எங்கிருக்கிறார் என்பதைக்கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை' என்றார்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர் வட்டாரங்கள் கூறுகையில், "அரசு கொடுத்த வாய்ப்புகளை சாந்தி பயன்படுத்திக் கொள்ளவில்லை' என்றனர்.
தினமணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான்கு ஆண்டுகளுக்கு முன் எங்கள் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் இவர் சிறப்பு விருந்தினாராக அழைக்கப்பட்டிருந்தார். இவர் அப்போது பேசிய வார்த்தைகள் வேதனையின் உருவாக காணப்பட்டது. இவருக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்...
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
கடவுள் வழிகாட்ட வேண்டிக்கொள்கிறேன்
செந்தில்குமார்
இதற்கென்ன பதில் தர போகிறார்.இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (விளையாட்டு) ராஜ்குமார் கூறுகையில், "சாந்திக்கு பிரச்னை ஏற்பட்டபோது, தமிழக அரசு ஆதரவுக்கரம் நீட்டியது. அவருக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நிதியுதவி இதுவரை நிறுத்தப்படவில்லை. தனது சொந்த ஊருக்கு இடமாறுதல் வேண்டும் என்று அவர் கேட்டார். மாவட்ட அளவில் பயிற்சியாளர் பதவி இல்லாதபோதும், அவருக்காக அது உருவாக்கப்பட்டது.
பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு துரதிருஷ்டவசமாக அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
அனைத்து முடிவுகளும் அவரேதான் எடுத்தார். அதற்கு அரசு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியபிறகு அவர் எங்கிருக்கிறார் என்பதைக்கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை' என்றார்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர் வட்டாரங்கள் கூறுகையில், "அரசு கொடுத்த வாய்ப்புகளை சாந்தி பயன்படுத்திக் கொள்ளவில்லை' என்றனர்
தன்மேலுள்ள தவறுகளை மறைக்க அனுதாபம் தேடுவது போல உள்ளது இவரின் நடவடிக்கைகள்.
- revathirajaபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 01/06/2012
arasangam yepdi veandumannalum peasalam. medical test seiyamala pootiku anumathirupargal.
ethu yaar thavaru. tamilargal yentha thuraiulum munera kudathu ethai tamilargalae atharikirargal.
dnt encourage these matters. Anuthabam thedi avangaluku yarum yethum seithuta porathillai. thiraimaigal irunthum avamathika padrathu yevlo kastamnu valiyai unaravangaluku than therium.
ethu yaar thavaru. tamilargal yentha thuraiulum munera kudathu ethai tamilargalae atharikirargal.
dnt encourage these matters. Anuthabam thedi avangaluku yarum yethum seithuta porathillai. thiraimaigal irunthum avamathika padrathu yevlo kastamnu valiyai unaravangaluku than therium.
அவர் மேல் எழுந்துள்ள குற்றசாட்டை பொய் என்று நிரூபித்தாரா?? தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சோதனைகள் செய்து அரசாங்க மருத்துவ சோதனைகள் பொய் " நான் பெண் தான்" என்று முதலில் நிரூபிக்கட்டும். பிறகு இது போல அறிக்கைகள் பேட்டிகள் கொடுக்கட்டும்.revathiraja wrote:arasangam yepdi veandumannalum peasalam. medical test seiyamala pootiku anumathirupargal.
ethu yaar thavaru. tamilargal yentha thuraiulum munera kudathu ethai tamilargalae atharikirargal.
dnt encourage these matters. Anuthabam thedi avangaluku yarum yethum seithuta porathillai. thiraimaigal irunthum avamathika padrathu yevlo kastamnu valiyai unaravangaluku than therium.
- GreatMortalபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
மாநில அரசு கொடுத்த சம்பளம் இவர் செங்கல் சூலையில் சம்பாதிக்கும் (200 * 30 ) 6000 ரூபாயை விட குறைவா ??
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|