புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
3 Posts - 6%
heezulia
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10உன் துயரங்கள் வேண்டும்... Poll_m10உன் துயரங்கள் வேண்டும்... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் துயரங்கள் வேண்டும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 24, 2012 4:01 pm

ஏய்!
பச்சைக் கிளி...
பட்டுக் கிளி...

உன்னை நான்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

உனது சிறகுகள் நறுக்கப்படுவதை;
உன்னைக் கூண்டுக்குள் அடைப்பதை;
ஒற்றைத் திணைக்கு நீ அல்லாடுவதை;

எல்லாவற்றையும் நான்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

கருகித் தீய்ந்த கனவுகளென...
உன் கண்களுக்குள் உருளும்...
கருமணிகளின்...
துயரங்களைப் பார்த்துக் கொண்டேதான்
இருக்கிறேன்.

உனது விடுதலைக்கு முயற்சிப்பேன்...
என நம்பிவிடாதே!

உன்னைப் பற்றிக் கசிந்துருகி...
கவிதைகள் எழுத...
எனக்கு உன் துயரங்கள் வேண்டும்.

அதனால்தான்-
உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்!
இமைக்காமல்...
வெகு உன்னிப்பாக.



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 24, 2012 4:11 pm

சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 24, 2012 5:21 pm

rombavum nanri! hishaalee.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 25, 2012 2:56 pm

rameshnaga wrote:rombavum nanri! hishaalee.


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed Jul 25, 2012 3:05 pm

rameshnaga wrote:
உன்னைப் பற்றிக் கசிந்துருகி...
கவிதைகள் எழுத...
எனக்கு உன் துயரங்கள் வேண்டும்.

சோகம் உண்மைதான்.

வலி என்பதை வரிகளில் உணர்த்த, நம் வலி மட்டும் அல்ல, நாம் உணர முடிந்த பிறரது வலியும் ஒரு வழிதான்.

அருமை உங்கள் வரிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 25, 2012 3:38 pm

ரொம்பவும் நன்றி! சந்திரகி.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 25, 2012 4:11 pm

சூப்பருங்க

கவிதைதான் எழுதிட்டிங்கள
இப்பையாது அந்த கிளிக்கு உதவுங்கள் நாகா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 25, 2012 4:50 pm

கண்டிப்பா! உங்களின் கருத்துக்கு நன்றி! முரளிராஜா.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 25, 2012 7:37 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி



செந்தில்குமார்
kalaiselviduraivel
kalaiselviduraivel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 25/07/2012

Postkalaiselviduraivel Wed Jul 25, 2012 8:27 pm

ottrai variyil solluvathendral azhagana kavithai

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக