புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
21 Posts - 58%
heezulia
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
1 Post - 3%
viyasan
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
213 Posts - 41%
heezulia
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
21 Posts - 4%
prajai
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_m10உள்ளத்தை உடனே அனுப்புக! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தை உடனே அனுப்புக!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 22, 2012 7:27 am

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரும், மாயூரம் முன்சீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையும் நெருங்கிய நண்பர்கள். சைவரும் கிறிஸ்தவராகவும் இவர்கள் இருந்தபோதிலும், செந்தமிழால் ஒன்றுபட்ட மனம் உடையவர்கள்.

ஒரு சமயம் வேதநாயகம்பிள்ளை திருவாவடுதுறைக்குச் சென்று தேசிகரைச் சந்தித்து உரையாடிவிட்டு மாயூரம் திரும்பிச் சென்றார். வீட்டுக்குத் திரும்பியவுடன் தேசிகருக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்.

"சூரபத்மன் வணங்குன்ற சுப்பிரமணிய சுவாமி அவர்களே! தங்களை நேரில் கண்டபின் நேற்று இரவு என் ஊருக்குத் திரும்பிவிட்டேன். நான் மட்டும்தான் வந்து சேர்ந்தேனே ஒழிய, என் உள்ளம் இன்னும் திருவாவடுதுறையிலிருந்து மாயூரம் வரவில்லை. அதனால், என் உள்ளத்தை உடனே இங்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்'' என்று பாட்டில் தமது இனிய நட்பின் இலக்கணத்தை, இலக்கிய நயத்துடன் கூடிய கடிதமாக எழுதினார். வேதநாயகம்பிள்ளை தேசிகருக்கு எழுதிய செய்யுள் கடிதம் இதுதான்!

"சூர்வந்து வணங்கு மேன்மைச்
சுப்பிர மணிய தேவே!
நேர்வந்து நின்னைக் கண்டு
நேற்று இராத்திரியே மீண்டுஎன்
ஊர்வந்து சேர்ந்தேன்; என்தன்
உளம்வந்து சேரக் காணேன்;
ஆர்வந்து சொல்லினும் கேளேன்
அதனை இங்கு அனுப்புவாயே!''


இப்பாட்டில் எதுகை முனை முறியாத முற்றெதுகையாக வருவது கவனிக்கத்தக்கது - ரசிக்கத்தக்கது. "ஆர் வந்து சொல்லினும் கேளேன்'' என்பதால், தாங்கள் ஒருமுறை மாயூரம் வந்து எனது இல்லத்தில் தங்கி, விருந்துண்டு இன்புற வேண்டும் என்பது மறைமுக வேண்டுகோளாக வற்புறுத்தப்பட்டுள்ளது.

(nandri-dinamani)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 22, 2012 1:59 pm

அருமை - நல்ல பகிர்வு சாமி.




ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Jul 23, 2012 9:43 am

நண்பேன்டா! நண்பேன்டா!!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 23, 2012 9:46 am

மகிழ்ச்சி நல்ல நட்பு நன்றி மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக