Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
+3
கவிதாஜாய்
வின்சீலன்
சார்லஸ் mc
7 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
First topic message reminder :
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)
Last edited by சார்லஸ் mc on Sun Aug 12, 2012 5:52 pm; edited 2 times in total
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
17.என் பெயர் இசக்கார். என் தகப்பன் பெயர் யாக்கோபு.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 18.
"குற்றமில்லாமல் அழித்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம் பண்ணப்பட்டது எப்போ?" - என்று கேட்ட நான் யார்? யாரைப் பார்த்து?
"குற்றமில்லாமல் அழித்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம் பண்ணப்பட்டது எப்போ?" - என்று கேட்ட நான் யார்? யாரைப் பார்த்து?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
18.என் பெயர் எலிப்பாஸ். நான் யோபுவைப் பார்த்துக் கேட்டேன். (யோபு 4:7)
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 19.
பொட்டெரிப்பைப் போலவும், உளுப்பைப் போலவும் இவ்விரு வீட்டாருக்கும் இருப்பேன் என்று - தேவன் சொன்ன இரண்டு கோத்திரத்தார் - நாங்கள் யார்?
பொட்டெரிப்பைப் போலவும், உளுப்பைப் போலவும் இவ்விரு வீட்டாருக்கும் இருப்பேன் என்று - தேவன் சொன்ன இரண்டு கோத்திரத்தார் - நாங்கள் யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 20.
சீயோனை நினைத்து -
ஆறுகள் அருகே உட்கார்ந்து -
அழுத கூட்டம் நாங்கள் -
ஆற்றின் பெயரும், நாங்களும் யார்?
சீயோனை நினைத்து -
ஆறுகள் அருகே உட்கார்ந்து -
அழுத கூட்டம் நாங்கள் -
ஆற்றின் பெயரும், நாங்களும் யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை - 20
இது சங்கீத புஸ்தகத்தில் 137 ம் சங்கீதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு செய்தியாகும். பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம் என்று இந்த சங்கீதம் துவங்குகிறது. பாபிலோனின் ஆறுகள் என்று சொன்னாலும் அது டைகிரிஸ் / எப்பிரத்தா நதியாக இருக்கலாம். காரணம், பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர், எப்பிரத்தா நதிக்கரையில் தங்க வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இது சங்கீத புஸ்தகத்தில் 137 ம் சங்கீதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு செய்தியாகும். பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம் என்று இந்த சங்கீதம் துவங்குகிறது. பாபிலோனின் ஆறுகள் என்று சொன்னாலும் அது டைகிரிஸ் / எப்பிரத்தா நதியாக இருக்கலாம். காரணம், பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர், எப்பிரத்தா நதிக்கரையில் தங்க வைக்கப்பட்டதாக தெரிகிறது.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விடுகதை - 20
இது சங்கீத புஸ்தகத்தில் 137 ம் சங்கீதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு செய்தியாகும். பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம் என்று இந்த சங்கீதம் துவங்குகிறது. பாபிலோனின் ஆறுகள் என்று சொன்னாலும் அது டைகிரிஸ் / எப்பிரத்தா நதியாக இருக்கலாம். காரணம், பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர், எப்பிரத்தா நதிக்கரையில் தங்க வைக்கப்பட்டதாக தெரிகிறது.
பதில் சரிதான் ஐயா.
நதியின் பெயரை அறிய...
"கேபார்" (எசேக்கியேல்: 1:1).
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 21.
எங்களுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பு...
எங்களுடைய ஜெபம் அவருக்குப் பிரியம்...
எதிரெதிர் குணம் கொண்ட இருவரான நாங்கள் யார்?
எங்களுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பு...
எங்களுடைய ஜெபம் அவருக்குப் பிரியம்...
எதிரெதிர் குணம் கொண்ட இருவரான நாங்கள் யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 22.
நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவன்...
தன் காலத்தில் தன் கனியைத் தருபவன்...
இலையுதிரா மரத்தைப் போலிருப்பவனுமாகிய நான் யார்?
நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவன்...
தன் காலத்தில் தன் கனியைத் தருபவன்...
இலையுதிரா மரத்தைப் போலிருப்பவனுமாகிய நான் யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை : 22
இது தாவீதின் சங்கீத புஸ்தகத்தில் முதலாம் அதிகாரத்தில் வருகிறது. சங்கீதம் 1 : 2 - 3 வசனங்கள்.
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷனைக் குறித்தே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இது தாவீதின் சங்கீத புஸ்தகத்தில் முதலாம் அதிகாரத்தில் வருகிறது. சங்கீதம் 1 : 2 - 3 வசனங்கள்.
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷனைக் குறித்தே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
» வேதாகம சம்பவங்கள் நடந்த இடங்கள்
» பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள்
» "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
» இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம்
» வேதாகம சம்பவங்கள் நடந்த இடங்கள்
» பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள்
» "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
» இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம்
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|