Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
+3
கவிதாஜாய்
வின்சீலன்
சார்லஸ் mc
7 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
First topic message reminder :
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)
Last edited by சார்லஸ் mc on Sun Aug 12, 2012 5:52 pm; edited 2 times in total
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
தர்மா wrote:தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமன்
எந்த விடுகதைக்கு இந்த பதில் தர்மா அவர்களே?
எந்த பதிலானாலும், வசன இருப்பிடம் குறிப்பிட வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
நீதி மொழிகள் அதிகாரம் 22
சார்லஸ் mc wrote:தர்மா wrote:தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமன்
எந்த விடுகதைக்கு இந்த பதில் தர்மா அவர்களே?
எந்த பதிலானாலும், வசன இருப்பிடம் குறிப்பிட வேண்டும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சொல்லுகிற நான் யார்?சோம்பேறி [quote="தர்மா"]நீதி மொழிகள் அதிகாரம் 22
சார்லஸ் mc wrote:தர்மா wrote:தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமன் நீதி மொழிகள்
எந்த விடுகதைக்கு இந்த பதில் தர்மா அவர்களே?
எந்த பதிலானாலும், வசன இருப்பிடம் குறிப்பிட வேண்டும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 11.
என்னைப் போன்ற மனிதன் ஓடிப்போவானோ?
என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி
தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ?
அறைகூவல் விடுத்தவனும் நானே...
அலங்கம் கட்ட வந்தனும் நானே...
- நான் யார்?
என்னைப் போன்ற மனிதன் ஓடிப்போவானோ?
என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி
தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ?
அறைகூவல் விடுத்தவனும் நானே...
அலங்கம் கட்ட வந்தனும் நானே...
- நான் யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
.விடுகதை: 10.
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சொல்லுகிற நான் யார்?
விடை) சோம்பேறி
நீதிமொழிகள் 22:13 .......வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சொல்லுகிற நான் யார்?
விடை) சோம்பேறி
நீதிமொழிகள் 22:13 .......வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
yugam_2001- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 11.
விடை) நெகேமியா
நெகேமியா 6:11 அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப்போன்றவன் உயிர்பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.
விடை) நெகேமியா
நெகேமியா 6:11 அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப்போன்றவன் உயிர்பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.
yugam_2001- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 12.
ஒரு சுரூபத்தை வெள்ளாட்டுத் தோலில் மூடி ...
இது வியாதியாய் இருக்கிற தாவீது ...
என்று சொன்னவள் நான் - யார்?
ஒரு சுரூபத்தை வெள்ளாட்டுத் தோலில் மூடி ...
இது வியாதியாய் இருக்கிற தாவீது ...
என்று சொன்னவள் நான் - யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
"விடுகதையை விடுவியுங்கள்" - போட்டியின் "வெற்றியாளர்கள்":
1. யாரும் பதிலளிக்கவில்லை.
2. யாரும் பதிலளிக்கவில்லை.
3. சகோ.கவிதா ஜாய்
4. சகோ.யுகராஜ் (மின்னஞ்சல் வழியாக).
5. சகோ.கவிதா ஜாய்; சகோ.யுகராஜ்
6. சகோ.யுகராஜ்
7. சகோ.யுகராஜ்
8. சகோ.யுகராஜ்
9. சகோ.யுகராஜ்
10. சகோ.தர்மர் ; சகோ.யுகராஜ்
11. சகோ.யுகராஜ்
வெற்றிபெற்றவர்களில் சகோ.கவிதாஜாய் மற்றும் சகோ.யுகராஜ் ஆகியோருக்கு பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைக்காவிடின் உடனடியாக எனக்கு மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்தவும். பரிசு பற்றிய விபரம், எவ்வித ஐயப்பாடுகள் அனைத்திற்கும் எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி பதில் பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வெற்றி பெற்றோர் தங்களது முகவரியை மேலே கூறப்பட்டுள்ள எனது மின்னஞ்சல் வழியாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ அனுப்பி வைத்தால் பரிசு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்ந்து இப்போட்டியில் பங்குபெற அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன். வெற்றியாளர்கள் மற்றும் இதற்காக முயற்சி செய்த, செய்து கொண்டிருக்கிற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
1. யாரும் பதிலளிக்கவில்லை.
2. யாரும் பதிலளிக்கவில்லை.
3. சகோ.கவிதா ஜாய்
4. சகோ.யுகராஜ் (மின்னஞ்சல் வழியாக).
5. சகோ.கவிதா ஜாய்; சகோ.யுகராஜ்
6. சகோ.யுகராஜ்
7. சகோ.யுகராஜ்
8. சகோ.யுகராஜ்
9. சகோ.யுகராஜ்
10. சகோ.தர்மர் ; சகோ.யுகராஜ்
11. சகோ.யுகராஜ்
வெற்றிபெற்றவர்களில் சகோ.கவிதாஜாய் மற்றும் சகோ.யுகராஜ் ஆகியோருக்கு பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைக்காவிடின் உடனடியாக எனக்கு மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்தவும். பரிசு பற்றிய விபரம், எவ்வித ஐயப்பாடுகள் அனைத்திற்கும் எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி பதில் பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வெற்றி பெற்றோர் தங்களது முகவரியை மேலே கூறப்பட்டுள்ள எனது மின்னஞ்சல் வழியாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ அனுப்பி வைத்தால் பரிசு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்ந்து இப்போட்டியில் பங்குபெற அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன். வெற்றியாளர்கள் மற்றும் இதற்காக முயற்சி செய்த, செய்து கொண்டிருக்கிற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 13.
பரதேசி வீதியிலே இராத் தங்கினதில்லை. வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன் என்று சொன்ன நான் யார்?
பரதேசி வீதியிலே இராத் தங்கினதில்லை. வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன் என்று சொன்ன நான் யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
» வேதாகம சம்பவங்கள் நடந்த இடங்கள்
» பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள்
» "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
» இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம்
» வேதாகம சம்பவங்கள் நடந்த இடங்கள்
» பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள்
» "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
» இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம்
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|