புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
46 Posts - 48%
heezulia
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
17 Posts - 2%
prajai
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
jairam
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10சின்னச் சின்னப் பூக்கள்  நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jul 22, 2012 3:31 pm

சின்னச் சின்னப் பூக்கள்

நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வெளியீடு சங்கரி 16/4c.சொக்கம்பட்டி ,பாரதியார் புரம் ,மேலூர் .625106

நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்அவர்கள் கல்வித்துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின்பு, மாமதுரை கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடைப்பெற்ற பல்வேறு கவியரங்களில் கலந்துக் கொண்டு வாசித்த
கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அணிந்துரைக் கவிதை அற்புதம் . நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு முன் எழுத்து பூ. பூ போன்ற உள்ளதைப் பெற்றவர் இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை .புன்னகை பூத்த முகத்தைப் பெற்றவர் . ஆனால் கவிதைகளில் கோபப்பட்டு ஏழுதி உள்ளார் .மகாகவி பாரதி பாடியதுப் போல சினத்துடன் பாடி உள்ளார் .


மதுரையில் நடைப்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் காவல் துறை துணை ஆணையாளர்
இரா .திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டார் .நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்கள் நூலில் தன்னுரையில் "அரச மரத்தடியில் முளைத்த அருகம்புல் அதுவாம் இந்த சிறிய நூல் "
என்று குறிப்பிட்டதை அருகம்புல் ஆரோக்கியமானது ,ஆண்டவன் சிலையில் இருப்பது எனவே அருகம்புல் உயர்வானது .என்றார்கள் உண்மைதான் .இந்நூல் உயர்வான நூல்தான் .பாராட்டுக்கள் .

மனம்
நிறை மனம் குறை காணாது
குறை மனம் நிறையாக
ஈர மன மென்றும் காயாது
வீர மன மிங்கு சாயாது .

நேர்மறை சிந்தனை விதைக்கும் கவிதைகள் நூலில் நிறைய உள்ளது . நிறைவாக உள்ளது .

சினம்
மனம் விட்டு பேசின்
சினம் விட்டுப் போகும்
மூக்கில் வந்த கோபம்
நாக்கில் வந்தாலது சாபம் .

கோபத்தோடு எழுந்தவன் இழப்போடு அமருவான் என்ற பொன்மொழியை வலி மொழிந்து கவிதை வடித்துள்ளார் .

இலக்கியம்
வாழ்க்கையின் வழிகாட்டித் திருக்குறள்
வார்தையி லுண்டோ அதற்க்கு மறுகுரல்
முப்பாலுடைத் திருக்குறள் கடலுக்கு
அப்பாலும் ஒலிக்கும் மாமதன் குரல்

உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறள் உயர்வு பற்றி மிக உயர்வாக உள்ளார். நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்.
காதல் பாடாத கவிஞர் இல்லை .காதல் பாடதவர் கவிஞரே இல்லை .ஆம் நூல் ஆசிரியர் காதலையும் பாடி உள்ளார் .ஒய்வு பெற்ற வயதிலும் மலரும் நினைவுகளாக காதலைப் பாடி உள்ளார் .

காதல்
காதலொரு பறவை ,வானத்தில் பறந்தாலும்
மறவாதாம்; தன் உறவை
அகம் ,புறம் சொல்லும் சங்கத் தமிழன்றோ
எங்களுக் கெல்லாம் காதல் .

இன்று விலைவாசி விசம் போல ஏறி வருகின்றது .ஏறும் விலைவாசி ஒருபோதும் இறங்குவதே இல்லை. மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் . அரசியல் வாதிகளோ விலைவாசியை குறைப்பதை விட்டுவிட்டுஅவர்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வதிலேயே நேரம் விரயம் செய்து வரும் அவலத்தைப் பற்றி ஒரு கவிதை .

மக்கள் வழங்குவதோ அருளாசி
மக்களை விழுங்குவதோ விலைவாசி .

சிதறிக் கிடக்கும் உதிரிப் பூக்கள் என்ற தலைப்பில் சித்தர்களின் பாடல்கள் போல ,ஜென் தத்துவங்கள் போல அரிய பல கருத்துக்களை மிக எளிமையாக கவியாக்கி உள்ளார் .
எள்ளல் சுவையுடன் உள்ள வரிகள் .

குடும்ப மொருத் தேன் கூடு அதிகம் பெற்றால்
அதுவு மோருப் பேன் கூடு .

தத்துவம் சொல்லும் வைர வரிகள் இதோ !
வாழ்க்கை யென்றால் எல்லாம் இருக்கும் .
வாடிப் போனால் எப்படியது சிறக்கும் .
கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை வழி மொழிந்து வடித்துள்ளார் .

மனிதனின் ஆணவம் அகற்றும் வரிகள் .
எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை
ஒன்றும் தெரியாதவர் ஒருவருமில்லை .

வாழ்வியல் நெறி போதிக்கும் வைர வரிகள் இதோ !
குறை சொல்லும் நாக்கினை உடையார்
நிறை செய்யும் போக்கினை அடையார் .

கவிதைகளில் எதுகை ,மோனை ,இயைபு வந்து இயல்பாக வந்து விழுந்துள்ளது .
வாழ்க்கையில் தினம்தோறும் சந்திக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் வடித்துள்ளார் .
விசுவ ரூபம் எடுப்பினும் மானிடர்
கொசுக் கடியன்றோ அவர்க்கும் பேரிடர் .

உலகே சிரிக்கும் நம் அரசியல்வாதிகளின் ஊழல் பற்றிய கவிதை ஒன்று.
ஊழலெனும் தேரு
ஊரெல்லாம் உருகுதாம் பாரு
ஊழலை நாம் ஒழிப்போமா
ஊழலால் நாமே ஒழிவோமா !

இப்படி பல கருத்துக்களை கவிதையாக வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு இது முதல் நூல் .முத்தாய்ப்பான நூல்.பாராட்டுக்கள் .தொடர்ந்து நூல் எழுதி வர வாழ்த்துக்கள் .



--





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக