ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியா? தவறா?

+4
அசுரன்
இரா.பகவதி
சார்லஸ் mc
சசி குமார்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

open சரியா? தவறா?

Post by சசி குமார் Sat Jul 21, 2012 7:11 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,

{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down


open Re: சரியா? தவறா?

Post by யினியவன் Sun Jul 22, 2012 12:27 pm

தற்கொலை பண்ணத் துணிந்தவர்களுக்கு வாழ துணிவில்லையா?

இந்த துணிவு இல்லாத பொழுது ஏன் காதலிக்கிறாங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open Re: சரியா? தவறா?

Post by முரளிராஜா Sun Jul 22, 2012 12:29 pm

யினியவன் wrote:தற்கொலை பண்ணத் துணிந்தவர்களுக்கு வாழ துணிவில்லையா?

இந்த துணிவு இல்லாத பொழுது ஏன் காதலிக்கிறாங்க?
ஒரு வேளை நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கறவாழ்க்கைய பாத்துட்டு கூட இந்த முடிவுக்கு வந்திருக்கலாமே பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: சரியா? தவறா?

Post by யினியவன் Sun Jul 22, 2012 12:35 pm

பகலில் இருட்ட பத்தி நெனைக்க கூடாது
இருட்டுல வெளிச்சம் வருமான்னு தேடனும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open Re: சரியா? தவறா?

Post by சசி குமார் Sun Jul 22, 2012 12:47 pm

ராஜா wrote:
இரா.பகவதி wrote:ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி இப்போவெல்லாம் வீட்டை எதிர்த்து ஓடி வாழ்க்கையில் வெற்றி பெற்ற காதல் ஜோடிகளின் எண்ணிக்கை விரல் விட்டு கூட எண்ண முடியாது போல இருக்குதே பகவதி.... (பெரும்பாலும் பீச்ல கடலை போடுற காதலா தான் இருக்குது புன்னகை )

நீங்க சொல்வது சிலர்,உண்மையாக காதலிப்பார்கள் இருக்கிறாக்கள்................,உண்மையாகவும் உயிராகவும் காதலிப்பவர்கள் என்னும் குறையவில்லை...............
இப்போது பொழுது போக்குக்காக காதல் செய்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் நான் அதை பார்திருக்கிறேன் நிறைய.............


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: சரியா? தவறா?

Post by சசி குமார் Sun Jul 22, 2012 12:50 pm

யினியவன் wrote:பகலில் இருட்ட பத்தி நெனைக்க கூடாது
இருட்டுல வெளிச்சம் வருமான்னு தேடனும்.


புரிந்து கொண்டேன் அண்ணா நல்ல அறிவுரை மிக்க நன்றி............

அருமையிருக்கு


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: சரியா? தவறா?

Post by சசி குமார் Sun Jul 22, 2012 12:55 pm

யினியவன் wrote:தற்கொலை பண்ணத் துணிந்தவர்களுக்கு வாழ துணிவில்லையா?

இந்த துணிவு இல்லாத பொழுது ஏன் காதலிக்கிறாங்க?


வாழ {வாழ துணிவுடன் தான் காதலிக்கிறார்கள்} வேண்டும் என்று தான் காதலிக்கிறார்கள் இருப்பினும் சூழ்நிலை அவ்வாறு அவர்களை சிந்திக்க வைக்கிறது.... சொல்வது சரியா அண்ணா...........


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: சரியா? தவறா?

Post by யினியவன் Sun Jul 22, 2012 1:39 pm

பிரச்சினைகள் இல்லாத வாழ்கை என்று ஒன்று இருப்பின் - அது வாழ்க்கையே அல்ல சசி.

எனவே காதலிக்கும் முன்பே இது பற்றி சிந்தித்துவிட்டுத் தான் தொடங்கணும்.

சாவு தீர்வே அல்ல எதற்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open Re: சரியா? தவறா?

Post by சசி குமார் Sun Jul 22, 2012 1:43 pm

யினியவன் wrote:பிரச்சினைகள் இல்லாத வாழ்கை என்று ஒன்று இருப்பின் - அது வாழ்க்கையே அல்ல சசி.

எனவே காதலிக்கும் முன்பே இது பற்றி சிந்தித்துவிட்டுத் தான் தொடங்கணும்.

சாவு தீர்வே அல்ல எதற்கும்.



ம்ம் சரி அண்ணா ............


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: சரியா? தவறா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum