புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
59 Posts - 57%
heezulia
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
38 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
2 Posts - 2%
mini
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
1 Post - 1%
balki1949
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
416 Posts - 59%
heezulia
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
236 Posts - 34%
mohamed nizamudeen
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
5 Posts - 1%
mini
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 23, 2012 11:41 am

தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!!

1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலகத்தின் முதன்மொழி.

2) ஒரு தனிமொழி அல்லது உலக முதமொழியின் ஆக்கத்தினை அல்லது படிநிலை உருவாக்கத்தைத் தமிழ் மொழியே காட்ட வல்லதாக உள்ளது.

3) தமிழ்ச் சொற்கள் இல்லாத மொழிகள் உலகிலேயே ஒன்றுகூட இல்லை.

4) அறிவியல் அல்லது தருக்க (Logical) அமைப்புடையது தமிழ்மொழி.

5) உயர்ந்தனிச் செம்மொழிகள் ( Classical Language ) எனத்தகுதி பெற்றவை ஒருசில மொழிகளே. அவற்றுள் தமிழ் மட்டுமே உலகவழக்கு அற்றுப்போகாமல் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் போர்த்தும் அப்பெற்றியதாய், இருவழக்கும் பெற்று என்றும் குன்றாத சீரிளமைத் திரத்தோடு நின்று கன்னித்தமிழொன்று வாழ்கின்றது.

6) தமிழ் தனது செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியைவிட பண்பட்டதாயும் சரியானதாயும் ; பேச்சு வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிலும் கடன்பெற்றுள்ள சொற்செல்வங்களுடன் விளங்கும் இலத்தீன் மொழியைவிடச் சொல்வளம் உள்ளதாயும் விளங்குகிறது என்று குறிப்பிடுவது அளவுகடந்து கூறுவதாகாது. (வின்சுலோ)

7) அது (தமிழ்), இனிமை என்று பொருள்படுதற்கு ஏற்ப அதனிட்த்தில் கேட்டாரைத் தன்வயமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை. (வின்சுலோ)

8) ஆற்றல் மிக்கதாகவும், சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்பதாகவும் விளங்குவதில் தமிழ்மொழியை எந்த மொழியும் மிஞ்சமுடியாது. உள்ளத்தின் பெற்றியை எடுத்துக் காட்டுவதில் வேறெந்த மொழியும் தமிழைவிட இயைந்ததாக இல்லை. (பெர்சிவல்)

9) எந்நாட்டினரும் பெருமைக் கொள்ளக்கூடிய இலக்கியம், தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தைத் தருவது. (எப்.டபிள்யு. கெல்லட்)

10) தமிழ் போன்ற தமிழிய மொழிகளை நன்றாகக் ஐரோப்பியர் ஒருவர் அத்தகைய வியத்தகு மொழியை வளர்த்துள்ள மக்கள் இனத்தை மதிப்போடு கருதாமல் இருக்க முடியாது.

11) தமிழ், தான் ஏற்றிருக்கும் சமற்கிருதச் சொற்களில் பெரும்பகுதியை, ஏன் அவை அனைத்தையுமே அறவே கைவிட்டு, அவ்வாறு கைவிடுதாலொன்றிலேயே பெருநிலைமைப் பெற்றுவிடும். (அறிஞர் கார்ல்டுவெல்)

12) பயிலுவதற்கும் அறிவதற்கும் மிக இலேசுடையதாய் , பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், “சாகாக் கல்வியை” எளிதில் அறிவிப்பதாய் அறிவிப்பதாய் அமைந்த்து தமிழ்மொழி.

13) தமிழ்மொழி ஒரு திறவி (சாவி) போன்றது. அதைக் கொண்டு உலகம் என்னும் பெரிய பூட்டைத் திறக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், தமிழ் ஒரு மாபெரும் மலையைப் போன்றது; அதில் முதலில் ஏறுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆனால் அதன் உச்சியை அடைந்துவிட்டால் ஒரு புதிய உலகத்தையே பார்க்கலாம். (ஆறாம் உ.த மாநாட்டில் அமெரிக்க அறிஞர்)

14) தொன்மை, முன்மை, ஒன்மை (ஒளிமை), எண்மை (எளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனப் பதினாறு வளங்களும் நிறைவாக உடையது. (மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்)

15) எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் மட்டுமல்ல வாழ்க்கையின் இலக்கணமான பொருளிலக்கணமும் முறைப்படக் கொண்டு, அகம்-புறம் என இருதிறத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என வகைப்பட்டு அவற்றை அறிவு-பகுத்தறிவு-மெய்யறிவு-வாலறிவு எனத் தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பக் கொண்டு ஒழுகி வந்த பொய்யாமை ஏன்ற சமயத்தை அல்லது வாழ்க்கை நெறியை முக்காலப் பொருத்தமாய் உலகினுக்கு தந்தது தமிழேயாகும். (மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

16) உலக ஒற்றுமை அல்ல்லது மாந்தநேயம் என்று உலகியம் பேசும் அறிஞர்கள்; தனித்தூய தமிழைக் கடைப்போக ஆராய்ந்து பார்ப்பார்கள் ஆயிடின் தமிழே உலகப்பொதுமொழியாய் – தாய்மொழியாய் – உயிரியக்க உறவுமொழியாய் – மாந்தநேய மாண்புவழியாய் – சமய நெறியாய் – ஓருலக இனத்தின் இனப் பெயராய் விளங்கும் நடுநிலையான உண்மையைத் தெளிவர். உலகமக்கள் யாவரும் ஒருமூத்தவர் என்பதறிந்து அகங்களிப்பர் – அகங்கலப்பர் – இகல் மறப்பர்.

(மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

nandri : muganool.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Jul 23, 2012 12:08 pm

புரிகிறது!
தேவையில்லாமல் வீட்டிலும் அலுவலகத்திலும் ‘பீட்டர்’ விடும் தமிழ் மகன்(ள்)களை என்ன செய்வது?
ஆரூரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஆரூரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக