புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி நன்றி நன்றி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 1:50 pm

First topic message reminder :

என்னுடைய இன்றைய ஹைக்கூ கவிதைகளை படித்து வெகுவாக பாராட்டிய
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி! - Page 2 Folded_hands

நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!



......கா.ந. கல்யாணசுந்தரம்.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 6:09 pm

வணக்கம்,
திரு சுடர் வீ அவர்களே

திருக்குறள் ஒரு ஒப்பற்ற காவியம். அது முழுமையானது. அது நிச்சயம் கம்பராமாயணத்துக்கு முற்பட்டது தான். ஐயமில்லை. ஹைக்கூவின் இலக்கணம் அர்த்தா பத்தி என்ற வரையறைக்குட்பட்டது.(உ-ம்-பகலில் உண்ணான் பருத்திருப்பான் எனில் இரவில்
உண்கிறான் என்று பொருள்.) திருக்குறள் சாத்திர நூல். சாத்திர நூல்களை அருத்தா பத்தியில் எழுதும் வழ்க்கமில்லை. ஹைக்கூ என்பது கூறாமல் கூறும் இலக்கணம் பெற்றது (அதனைத் தான் அருத்தா பத்தி என்று வட நூலார் குறிப்பர்) ஹைக்கூக் கவிதைகாள் ஓரளவு விடுகதைகள் போலிருக்கும்.
எனக்கு இவ்வளவு தான் தெரியும்


திரு கல்யாண சுந்தரம் அவர்களுக்கு. வணக்கம்

நல்லதொரு எடுத்துக் காட்டு "கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்"

ஒரு காட்சியைக் கண்ணால் தானே காணமுடியும்? உண்டேன் என்றால் போதும் வாயால் உண்டேன் என்று கூறல் அவசியமற்றது, அனுமன் கூற்று இராம! அவள் கற்பினுக்கு அணி என்பதை நின்னை நினைந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கும் அவள் கண்களால் கண்டேன் என்று பொருள் கொள்ளுவது சிறப்பு. மேலும் விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில், நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன்அல்லேன் என்று சிலர் பொருள் உரைக்கின்றனர். இற்பிறப்பு என்பதொன்றும் இரும் பொறை என்பதொன்றும் கற்பினின் பெயரதொன்றும் களி நடம் புரியக் கண்ட்டேன். மீதியுள்ள வரிகள் நல்ல குடிப்பிறப்பும் பொறுமைக்கு இலக்கணமாயும் இருக்கின்ற என்னம்மை சீதா தவத்தளாக இல்லை என்பது சிறிது முரண் படுகிறது. ஆகவே அந்த வரியையும் விற்பெரும் தடந்தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில், நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் நல்லேன் என்று பிரித்துப் பொருள் கூறுதல் சிறப்பு என்று எனக்குத் தோன்றுகிறது, அனுமன் எல்லா இடங்களிலும் தேடி அலைந்து பிறகு அசோக வனம் வருகிறான். சீதையைக் காணாது சோர்வடைகிறான். வான்மீகர் இந்த இடத்தில் அனுமன் வாயிலாக ஒரு சுலோகம் ஒன்றைச் செப்புவார். அது. நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யை தஸ்யை ஜனகாத்மஜாயை இலக்குவனுடன் இருக்கும் இராமனுக்கு என்னுடைய வணக்கம். சீதை என்று சொல்லப் படுகிற அந்த தேவிக்கும் வனக்கம் என்பதிலிருந்து அவன்
சீதையைக் காணாமல் சோர்வுற்றிருக்கிறான் என்பது தேற்றம். இலக்குமியின் அவதாரமாகிய சீதைக்கு ஒரு வணக்கம் செய்ததனால்
வேரி மாறாப் பூமேலிருப்பாள் வினை தீர்க்கும்மே என்ற வைணவ அடியார் வாக்கின் படி நல்லூழினால் சீதையைக் கண்டான் என்று தேறல் எளிது. எனவே நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் நல்லேன் எனக் கொள்ளுதல் சிறப்பு
என்பது என் கருத்து. தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்


அன்புடன்

நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 08, 2009 7:09 pm

சிறந்த க‌விஞ்ஞர்கள் மற்றும் அறிவாளர்களை ஈகரை தன்னகத்தை கொண்டுள்ளது. இது ஈகரைக்கு மிகவும் பெருமை சேர்க்கும் விடயமாய் இருப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாய் இருக்கிறது!



நன்றி நன்றி நன்றி! - Page 2 Skirupairajahblackjh18
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Fri Oct 09, 2009 8:19 am

ராமாயணத்தில் நுட்பமான மற்றும் ஆழ்ந்த விஷயங்களை அறிந்து கொண்டேன். நன்றிகள் பல.

ஹைக்கூவின் இலக்கணம் இதுவென படித்த ஞாபகம்.

முதல் வரி ஒன்றைப் பற்றி கூற வேண்டும்.
இரண்டாம் வரி வேறொரு விஷயத்தைப் பற்றி.
மூன்றாம் வரி முதல் இரண்டு வரி கருத்தினையும் இணப்பதாக அமைய வேண்டும்.

என்னுடை முயற்சி..

பாண்டிய நாட்டிற்கு அப்போது பகையில்லை
கண்ணீரில் காரிகை கண்ணகி
அழிந்தது மதுரை.

தவறிரிருந்தால் திருத்தி கொடுங்கள்..

ராஜா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 09, 2009 11:30 am

போர் தொடுக்காது
அழிந்தது மதுரை...
கண்ணகி கண்ணீரால்!

என்ன ராஜா, இது நன்றாக இருக்கிறது!
தமிழில் ஹைக்கு எழுதும் பொது வார்த்தை சுருக்கம் தேவை.
முயற்சி திருவினையாக்கும்! வாழ்த்துக்கள்!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக