ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

+21
Mohan Pandiyan
Alavandhan
Muthumohamed
THIYAAGOOHOOL
Powenraj
saravana prakash
ramubabu
gmvkriskumar
கா.ந.கல்யாணசுந்தரம்
சதாசிவம்
T.N.Balasubramanian
பூவன்
d.antonymuthu.d.thankaraj
அகிலன்
தர்மா
முரளிராஜா
ராஜா
சார்லஸ் mc
அசுரன்
சிவா
ராஜ்.ரமேஷ்
25 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by ராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 12:03 pm

First topic message reminder :

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.

நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?

முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.

முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.

ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.

அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?

இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.

அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?

தேடுதல்கள் தொடரும்…





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down


விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by gmvkriskumar Thu Nov 15, 2012 12:04 pm

விதியையும் / முயற்சியையும் பற்றி பேசணும் தோணுறது - (விதி)
விதியையும் / முயற்சியையும் விரிவாகவும் அழாமகவும் யோசிப்பது / எழுதுவது - (விதி + முயற்சி)


என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by ramubabu Fri Jan 11, 2013 3:29 pm

முயற்சியினால் தான் எல்லாம் நடத்த முடியும். உண்மைதான். ஆனால் விளைவுகள் விதிப்படி தான் நடக்கும். இன்று வரை எடிசன் புகழ் தானே அன்றி ஹென்றியின் பெயர் அல்ல. ஹென்றியின் முயற்சி எடிசனுக்கு புகழ் தேடித்தந்தது. அது தான் விதி. உழைப்பாளிகளின் விதி உழைக்க மட்டுமே. பயன் பெறும் விதி முதலாளிகளுக்கு.
nalla arumaiyana vilakkam
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by ramubabu Fri Jan 11, 2013 3:33 pm

சார்லஸ் mc wrote:என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.

mr.charlas intha jothida pakkuthiyil vanthu nambikkai vaithu padithamaikku nanru, athuthan
ungal thalai vidhi anne
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by saravana prakash Fri Jan 11, 2013 8:00 pm

விதியை மதியால் வெல்லலாம் . முயற்சிகள் என்றும் தோற்பதில்லை.
விதியை நம்பி முயற்சிக்காமல் இருப்பவன் ஏமாளி


அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by Powenraj Fri Jan 11, 2013 8:30 pm

சூப்பருங்க


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by THIYAAGOOHOOL Thu Jan 24, 2013 10:08 pm

போன பிறவியில் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியாத போது அடுத்த பிரவியும் நமக்கு தெரியப்போவதில்லை. எனவே விதி என்பது மனிதனை முடக்கும் ஒரு முடக்கு வாத நோய். இதை நம்புவதும் எனக்குப் பிடிப்பதில்லை. விதியை நம்புவது எனதளவில். மூடத்தனம் மட்டுமே. மிகச் சரியான தலைப்பு. எது விதி என்பது நமக்கு தெரிவதில்லை. இதுதான் விதி என்பதை அறிய ஏதாவது கண்டுபிடிப்புகள் உண்டா? பிறகு எப்படி நாம் அதை மதியால் வெல்ல முடியும்?
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by பூவன் Thu Jan 24, 2013 11:07 pm

THIYAAGOOHOOL wrote:போன பிறவியில் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியாத போது அடுத்த பிரவியும் நமக்கு தெரியப்போவதில்லை. எனவே விதி என்பது மனிதனை முடக்கும் ஒரு முடக்கு வாத நோய். இதை நம்புவதும் எனக்குப் பிடிப்பதில்லை. விதியை நம்புவது எனதளவில். மூடத்தனம் மட்டுமே. மிகச் சரியான தலைப்பு. எது விதி என்பது நமக்கு தெரிவதில்லை. இதுதான் விதி என்பதை அறிய ஏதாவது கண்டுபிடிப்புகள் உண்டா? பிறகு எப்படி நாம் அதை மதியால் வெல்ல முடியும்?

மதி தடுமாறி போகும் போது விதியை அறியலாம் நண்பரே ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by Muthumohamed Thu Jan 24, 2013 11:34 pm

THIYAAGOOHOOL wrote:போன பிறவியில் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியாத போது அடுத்த பிரவியும் நமக்கு தெரியப்போவதில்லை. எனவே விதி என்பது மனிதனை முடக்கும் ஒரு முடக்கு வாத நோய். இதை நம்புவதும் எனக்குப் பிடிப்பதில்லை. விதியை நம்புவது எனதளவில். மூடத்தனம் மட்டுமே. மிகச் சரியான தலைப்பு. எது விதி என்பது நமக்கு தெரிவதில்லை. இதுதான் விதி என்பதை அறிய ஏதாவது கண்டுபிடிப்புகள் உண்டா? பிறகு எப்படி நாம் அதை மதியால் வெல்ல முடியும்?


சூப்பருங்க



விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Mவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Uவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Tவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Hவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Uவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Mவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Oவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Hவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Aவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Mவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Eவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by Muthumohamed Thu Jan 24, 2013 11:34 pm

பூவன் wrote:
THIYAAGOOHOOL wrote:போன பிறவியில் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியாத போது அடுத்த பிரவியும் நமக்கு தெரியப்போவதில்லை. எனவே விதி என்பது மனிதனை முடக்கும் ஒரு முடக்கு வாத நோய். இதை நம்புவதும் எனக்குப் பிடிப்பதில்லை. விதியை நம்புவது எனதளவில். மூடத்தனம் மட்டுமே. மிகச் சரியான தலைப்பு. எது விதி என்பது நமக்கு தெரிவதில்லை. இதுதான் விதி என்பதை அறிய ஏதாவது கண்டுபிடிப்புகள் உண்டா? பிறகு எப்படி நாம் அதை மதியால் வெல்ல முடியும்?

மதி தடுமாறி போகும் போது விதியை அறியலாம் நண்பரே ..

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி



விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Mவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Uவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Tவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Hவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Uவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Mவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Oவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Hவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Aவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Mவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Eவிதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by Alavandhan Tue Aug 20, 2013 10:20 pm

saravana prakash wrote:விதியை மதியால் வெல்லலாம் . முயற்சிகள் என்றும் தோற்பதில்லை. விதியை நம்பி முயற்சிக்காமல் இருப்பவன் ஏமாளி
குறள் 372:

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

கலைஞர் உரை:
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.

மு.வ உரை:
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

பரிமேலழகர் உரை:
இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை:
கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.


மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
Alavandhan
Alavandhan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013

http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 4 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum