ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

+21
Mohan Pandiyan
Alavandhan
Muthumohamed
THIYAAGOOHOOL
Powenraj
saravana prakash
ramubabu
gmvkriskumar
கா.ந.கல்யாணசுந்தரம்
சதாசிவம்
T.N.Balasubramanian
பூவன்
d.antonymuthu.d.thankaraj
அகிலன்
தர்மா
முரளிராஜா
ராஜா
சார்லஸ் mc
அசுரன்
சிவா
ராஜ்.ரமேஷ்
25 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by ராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 12:03 pm

First topic message reminder :

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.

நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?

முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.

முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.

ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.

அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?

இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.

அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?

தேடுதல்கள் தொடரும்…





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down


விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by Guest Sat Jul 21, 2012 7:04 pm

அசுரன் wrote:
ராஜ்.ரமேஷ் wrote:முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.
கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?

நீங்கள் டைனோ வாக பிறந்து இருக்க மாட்டிங்க அண்ணே ..எனக்கு தெரியும்
avatar
Guest
Guest


Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by தர்மா Sat Jul 21, 2012 7:19 pm

எல்லாமே நன்றாக போய்கொண்டு தான் இருக்கிறது. மனம் போல் வாழ்வு. திறமை உள்ளவன் மேலே வருகிறான். சிலர் வெற்றியின் எல்லை வரை வந்து விட்டு திரும்பி போய் விடுகிறார்கள் விதியை நினைத்து. பல்பை எடிசன் கண்டு பிடிப்பதற்கு முன்னதாக மாதிவ் ஹென்றி எல்லாம் அதை கண்டுபிடித்து விட்டார்கள் ஆனால் அவற்றின் கால அளவு மிகவும் குரிஹியதாகவும் செலவினங்கள் அதிகமாகவும் இருந்தது. எடிசனே பிளமெண்டை உபயோகபடுத்தி அதை கண்டுபிடித்தார். ஆகவே சாகும் சாதிக்க நினைத்தால் வாழ்வு நாம் நினைக்கும் நிம்மதியை தரும். எது நிம்மதி என்று தேட தேட கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆகேவே பூவூலகம் கடின உளைப்பாளிகே தவிர விதி படி அல்ல


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by அசுரன் Sat Jul 21, 2012 9:29 pm

புரட்சி wrote:
நீங்கள் டைனோ வாக பிறந்து இருக்க மாட்டிங்க அண்ணே ..எனக்கு தெரியும்
உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by அகிலன் Sun Jul 22, 2012 5:16 pm

வாழ்க்கை என்பது ஒரு படகில் பயணம் செய்வது போன்றது, படகு போகவேண்டிய திசையை அல்லது பாதையை தீர்மானிப்பது நாம்தான்
படகை ஓட்டுவதும் நாம்தான், ஆனால் கடல் கொந்தளிப்பதும், கடலில் எமக்கு சார்பாகவோ அல்லது எதிராகவோ காத்தடிப்பதும்,மழை பெய்வதும்
எமது கையில் இல்லை ,அதை நம்மால் சரியாக கணிக்கவும் முடிவதில்லை, ஆக எமது இலக்கை இலகுவாக சென்றடைவோமா?அல்லது மிகவும் சிரமப்பட்டு சென்றடைவோமா?
அல்லது சென்றடையாமலே கடலில் மூழ்கிவிடுவோமா? அது தான் எமது விதி.


நேர்மையே பலம்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by ராஜ்.ரமேஷ் Mon Jul 23, 2012 9:47 am

தர்மா wrote:சிலர் வெற்றியின் எல்லை வரை வந்து விட்டு திரும்பி போய் விடுகிறார்கள் விதியை நினைத்து. பல்பை எடிசன் கண்டு பிடிப்பதற்கு முன்னதாக மாதிவ் ஹென்றி எல்லாம் அதை கண்டுபிடித்து விட்டார்கள் ஆனால் ....

முயற்சியினால் தான் எல்லாம் நடத்த முடியும். உண்மைதான். ஆனால் விளைவுகள் விதிப்படி தான் நடக்கும். இன்று வரை எடிசன் புகழ் தானே அன்றி ஹென்றியின் பெயர் அல்ல. ஹென்றியின் முயற்சி எடிசனுக்கு புகழ் தேடித்தந்தது. அது தான் விதி. உழைப்பாளிகளின் விதி உழைக்க மட்டுமே. பயன் பெறும் விதி முதலாளிகளுக்கு.




திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by d.antonymuthu.d.thankaraj Tue Nov 13, 2012 9:02 pm

ஏன் அடுத்த ஜென்மம் , முன் ஜென்மம், உண்மையோ பொய்யோ ,,, பரவாயில்ல ,,, இந்த வாழ்க்கைய அன்பாகவும் , உண்மையாகவும், சந்தோசமாகவும் வாழ்வது முக்கியம் ...
d.antonymuthu.d.thankaraj
d.antonymuthu.d.thankaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 13/11/2012

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by பூவன் Tue Nov 13, 2012 9:05 pm

d.antonymuthu.d.thankaraj wrote:ஏன் அடுத்த ஜென்மம் , முன் ஜென்மம், உண்மையோ பொய்யோ ,,, பரவாயில்ல ,,, இந்த வாழ்க்கைய அன்பாகவும் , உண்மையாகவும், சந்தோசமாகவும் வாழ்வது முக்கியம் ...

உங்களை பற்றி அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by d.antonymuthu.d.thankaraj Tue Nov 13, 2012 9:08 pm

இயேசு குற்றம் சுமத்தபடுவது விதி ,,,,, இயேசு குற்றம் செய்யாதது முயற்சி,,,,
d.antonymuthu.d.thankaraj
d.antonymuthu.d.thankaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 13/11/2012

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by அசுரன் Tue Nov 13, 2012 9:08 pm

மிகவும் யோசிக்க வைக்கும் பதிவு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by T.N.Balasubramanian Wed Nov 14, 2012 7:23 am

நன்றாக உள்ளது.
விதிப்படி தேடுதல்களை தொடருங்கள்.
விதிப்படி சுவாரஸ்யங்களை ரசிப்போம்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 2 Empty Re: விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum