புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
48 Posts - 45%
heezulia
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
48 Posts - 45%
heezulia
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி நன்றி நன்றி!


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 1:50 pm

என்னுடைய இன்றைய ஹைக்கூ கவிதைகளை படித்து வெகுவாக பாராட்டிய
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி! Folded_hands

நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!



......கா.ந. கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 1:56 pm

அட அட என்ன ஒரு பணிவு..அசத்துறீங்க சூப்பர் சுந்தரம்....



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 08, 2009 2:02 pm

நன்றி நன்றி நன்றி! 806360 நன்றி நன்றி நன்றி! 733974

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 08, 2009 2:03 pm

நன்றி நன்றி நன்றி! 325286 நன்றி நன்றி நன்றி! 733974



avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Thu Oct 08, 2009 2:07 pm

நன்றி நன்றி நன்றி! 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 08, 2009 2:12 pm

அருமையான் ஹைக்கூ கவிதைகள் ,
நீண்ட நாட்களுக்கு பிறகு கவிதைகள் படிக்க வேண்டும் என தோன்றுகிறது.

நன்றி.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 3:05 pm

திரு கல்யாண சுந்தரம்
வணக்கம்
தரமான ஹைக்கூக்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் பாராட்டு, ஒரு சிறு திருத்தம். அல்லது ஆலோசனை
//நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!//
என்பதனை நீண்டதொரு கவிதைக்கு இடமில்லை நினைவில் என்பதை மனதில் அல்லது நெஞத்தில் என்று மாற்றினால் நலம். நினைவில் பாரிய இடம் இருந்தால் தான் ஹைக்கூ எழுதவரும். நெஞ்சத்தில் ஏற்படும், நினைவின் அழுத்தத்தினால் தான் சுருங்கச் சொல்லும் சூத்திரங்களான ஹைக்கூக்கள் பிறப்பெடுக்கும்
(உ-ம்) அனுமானுக்குப் பிறகு அங்கதன் தூது சென்று திரும்புகிறான் இராவணன் கருத்தை அறிய ஆவலுள்ளவனாக இருக்கிறான் இராமன்.
உற்றபோது அவன் உள்ளக் கருத்து எல்லாம்
கொற்றவீரன் 'உணர்த்து" என்று கூறலும்
முற்ற ஓதியென்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்.
ஒரு வரியில் தன் கருத்தைச் சொன்ன அங்கதன் தான் முதல் ஹைக்கூ கவிஞன். தவறு காண்பீர்களானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 3:31 pm

nandhtiha wrote:திரு கல்யாண சுந்தரம்
வணக்கம்
தரமான ஹைக்கூக்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் பாராட்டு, ஒரு சிறு திருத்தம். அல்லது ஆலோசனை
//நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!//
என்பதனை நீண்டதொரு கவிதைக்கு இடமில்லை நினைவில் என்பதை மனதில் அல்லது நெஞத்தில் என்று மாற்றினால் நலம். நினைவில் பாரிய இடம் இருந்தால் தான் ஹைக்கூ எழுதவரும். நெஞ்சத்தில் ஏற்படும், நினைவின் அழுத்தத்தினால் தான் சுருங்கச் சொல்லும் சூத்திரங்களான ஹைக்கூக்கள் பிறப்பெடுக்கும்
(உ-ம்) அனுமானுக்குப் பிறகு அங்கதன் தூது சென்று திரும்புகிறான் இராவணன் கருத்தை அறிய ஆவலுள்ளவனாக இருக்கிறான் இராமன்.
உற்றபோது அவன் உள்ளக் கருத்து எல்லாம்
கொற்றவீரன் 'உணர்த்து" என்று கூறலும்
முற்ற ஓதியென்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்.
ஒரு வரியில் தன் கருத்தைச் சொன்ன அங்கதன் தான் முதல் ஹைக்கூ கவிஞன். தவறு காண்பீர்களானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

நந்திதா அவர்களே கம்பராமாயணம் திருக்குறளுக்கு பின்புதான் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் தான் முதல ஹைக்கூ கவிஞர்!

இனிய உளவாக
இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று!

ராமாயணத்தில் அனுமன் இராமனிடத்தில் நன்றி நன்றி நன்றி! Hanuman_gives_ring_to_sita
'கண்டேன்
கற்பினுக்கு அணியைக்
கண்களால்!'

என்று சொன்ன அந்த ஹைக்கூ மற்றும்

' வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்!'

- என்று சொன்ன மனிதநேய வள்ளல் இராமலிங்க அடிகளாரை நம்மால்
மறக்கமுடியுமா?

நல்லதொரு சிந்தனையைக் கொடுத்த நந்திதாவுக்கு வாழ்த்துக்கள்!

....கா. ந. கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 3:37 pm

நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 154550



சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 08, 2009 5:09 pm

நந்திதா அவர்களே கம்பராமாயணம் திருக்குறளுக்கு பின்புதான் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் தான் முதல ஹைக்கூ கவிஞர்!

இனிய உளவாக
இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று!


சபாஸ் சரியான போட்டி...



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக