புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
81 Posts - 61%
heezulia
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
273 Posts - 44%
heezulia
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
230 Posts - 37%
mohamed nizamudeen
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலவகைக் கவிதைகள்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Jul 28, 2012 10:02 pm

சிவனடி தொழுதல் (அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அன்பும் அறனும் அடிபேணி சென்றே சிவனடி தினம்தொழுது
என்றும் எதற்கும் சோராது நின்றா பொழுதை இனிதுறந்து
அன்றே சொன்னார் ஆசிரியர் கன்றாய் எண்ணி கருத்துடனே
தின்றே பொழுதை கழிக்காமல் வென்றே தினமும் வாழ்ந்திடுவாய்

சுற்றுச்சூழல் மாசு (தரவு கொச்சகக் கலிப்பா)
மரமொன்று மண்ணிதில் தரமாக ஊன்றிவிட்டே
கரமொன்று கொடுத்து கண்ணிழந்தோர் வழிவிட்டே
தரமென்று தரணியிலே தண்ணீரை சுத்தமாக்கி
வரமொன்று வழங்கிடுவாய் உலகத்தின் மாசகற்ற

தமிழர் மேன்மை (ஆசிரிய தாழிசை)

தன்னையே தருவனை தமிழினை சொல்வனை
உன்னினால் வருவனை உணவினில் சிறப்பனை
என்னையே மறந்தனம் இனமதை உணர்ந்தனம்

மரம் வளர்ப்போம் (கலித்துறை)
தினம் தினம் தரணியில் ஒருமரம் வளர்த்தே
கனம் கனம் கைதூக்கி உடல் வளர்த்தே
இனம் இனம் இனியதாய் ஏற்ற பேசியே
வனம் வனம் காத்திட வளரும் உலகமே

சித்த மருத்துவம் (வஞ்சித்துறை)

அன்பு மனத்துடன்
துன்பம் துடைத்திட
சித்த மருத்துவர்
மெத்த வளர்கவே






Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 28, 2012 10:47 pm

அருமையாக செய்யுள்கள் இயற்ற ஆரம்பித்துள்ளீர்...பாராட்டுக்கள். முதலில் வெண்பா நன்றாக எழுதுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். பிழை இல்லாமல், தளை தட்டாமல். குறள் வெண்பாவில் ஆரம்பித்து, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, என்று நன்றாக எழுதுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். வெண்பா நன்றாக வந்து விட்டால் வேறு எல்லா பா வகைகளையும் சுலபமாக எழுத முடியும். ஒரே சமயத்தில் பல வகையான பா வகைகளை எழுத ஆரம்பித்தால் குழப்பம் நேரலாம். உங்களின் சிலேடைப் பாடல்களை அழகான நேரிசை வெண்பாவில் எழுதுங்கள். படிக்க நன்றாக இருக்கும். மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 29, 2012 8:10 am

அருமை நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக