புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
13 Posts - 2%
prajai
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலவகைக் கவிதைகள்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Jul 28, 2012 10:02 pm

சிவனடி தொழுதல் (அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அன்பும் அறனும் அடிபேணி சென்றே சிவனடி தினம்தொழுது
என்றும் எதற்கும் சோராது நின்றா பொழுதை இனிதுறந்து
அன்றே சொன்னார் ஆசிரியர் கன்றாய் எண்ணி கருத்துடனே
தின்றே பொழுதை கழிக்காமல் வென்றே தினமும் வாழ்ந்திடுவாய்

சுற்றுச்சூழல் மாசு (தரவு கொச்சகக் கலிப்பா)
மரமொன்று மண்ணிதில் தரமாக ஊன்றிவிட்டே
கரமொன்று கொடுத்து கண்ணிழந்தோர் வழிவிட்டே
தரமென்று தரணியிலே தண்ணீரை சுத்தமாக்கி
வரமொன்று வழங்கிடுவாய் உலகத்தின் மாசகற்ற

தமிழர் மேன்மை (ஆசிரிய தாழிசை)

தன்னையே தருவனை தமிழினை சொல்வனை
உன்னினால் வருவனை உணவினில் சிறப்பனை
என்னையே மறந்தனம் இனமதை உணர்ந்தனம்

மரம் வளர்ப்போம் (கலித்துறை)
தினம் தினம் தரணியில் ஒருமரம் வளர்த்தே
கனம் கனம் கைதூக்கி உடல் வளர்த்தே
இனம் இனம் இனியதாய் ஏற்ற பேசியே
வனம் வனம் காத்திட வளரும் உலகமே

சித்த மருத்துவம் (வஞ்சித்துறை)

அன்பு மனத்துடன்
துன்பம் துடைத்திட
சித்த மருத்துவர்
மெத்த வளர்கவே






Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 28, 2012 10:47 pm

அருமையாக செய்யுள்கள் இயற்ற ஆரம்பித்துள்ளீர்...பாராட்டுக்கள். முதலில் வெண்பா நன்றாக எழுதுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். பிழை இல்லாமல், தளை தட்டாமல். குறள் வெண்பாவில் ஆரம்பித்து, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, என்று நன்றாக எழுதுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். வெண்பா நன்றாக வந்து விட்டால் வேறு எல்லா பா வகைகளையும் சுலபமாக எழுத முடியும். ஒரே சமயத்தில் பல வகையான பா வகைகளை எழுத ஆரம்பித்தால் குழப்பம் நேரலாம். உங்களின் சிலேடைப் பாடல்களை அழகான நேரிசை வெண்பாவில் எழுதுங்கள். படிக்க நன்றாக இருக்கும். மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 29, 2012 8:10 am

அருமை நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக