Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை தேட தயாரா.
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
புதிருக்கு விடை தேட தயாரா.
First topic message reminder :
அனைவரும் Alice and the wonderland படித்து இருப்பீர்கள் என்று நினைகிறேன். இந்த கதையை வைத்து இவர் பல புதிர்களை உருவாக்கினார். அதில் ஒன்று தான் இது.
இந்த wonderland-ல், பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தை கொண்ட இரட்டையர்கள் இருந்தனர். இதில் ஒருவனின் பெயர் ராமு, மற்றவனின் பெயர் சோமு. இந்தக்காட்டில், சிங்கம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பொய் மட்டும் தான் பேசும். மற்ற தினங்களில் உண்மையையே பேசும். இதருக்கு மாறாக, புலி வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொய் பேசும். மற்ற தினங்களில் உண்மை பேசும். இவர்களில் ஒருவன் சிங்கம் போன்றவன். மற்றொருவன் புலியை போன்றவன். Alice க்கு இவர்கள் நண்பர்கள். ஆனால் அவளுக்கு, இவர்களில் யார் எந்த நாளில் பொய் சொல்லுவார்கள் (அதாவது யார் சிங்கம் போன்றவன் யார் புலி போன்றவன்) என்று தெரியாது.
Alice ஒருநாள் இந்த இரட்டையர்களை சந்தித்தாள். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், இவளுக்கு யார் ராமு, யார் சோமு என்று தெரியவில்லை. ஆனால், அந்த இரட்டையர்கள் சில வார்த்தைகள் பேசியதும், இவள் யார் ராமு யார் சோமு என்பதை மட்டும் அல்ல, யார் சிங்கம் போன்றவன் என்றும், யார் புலி போன்றவன் என்றும் தெரிந்துகொண்டாள்.
அவர்கள் பேசிய வார்த்தைகள் இங்கே:
ஒருவன்: இன்று sunday இல்லை.
அடுத்தவன்: இன்று திங்கட்கிழமை.
ஒருவன்: நாளை சோமு பொய் பேசும் தினம்.
அடுத்தவன்: நேற்று சிங்கம் பொய் பேசியது.
இதை வைத்து நீங்கள் யார் ராமு, யார் சோமு, யார் யார் எந்த மிருகம் போன்றவர்கள் என்றும் கண்டுபியுங்கள் பார்ப்போம். இதை சரியாக கண்டுபிடிக்கும் பட்சத்தில், இது நடந்தது எந்த கிழமை என்றும் உங்களால் சரியாக சொல்ல முடியும். புதிருக்கு விடை தேட தயாரா.?
http://palaghai.blogspot.in/
அனைவரும் Alice and the wonderland படித்து இருப்பீர்கள் என்று நினைகிறேன். இந்த கதையை வைத்து இவர் பல புதிர்களை உருவாக்கினார். அதில் ஒன்று தான் இது.
இந்த wonderland-ல், பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தை கொண்ட இரட்டையர்கள் இருந்தனர். இதில் ஒருவனின் பெயர் ராமு, மற்றவனின் பெயர் சோமு. இந்தக்காட்டில், சிங்கம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பொய் மட்டும் தான் பேசும். மற்ற தினங்களில் உண்மையையே பேசும். இதருக்கு மாறாக, புலி வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொய் பேசும். மற்ற தினங்களில் உண்மை பேசும். இவர்களில் ஒருவன் சிங்கம் போன்றவன். மற்றொருவன் புலியை போன்றவன். Alice க்கு இவர்கள் நண்பர்கள். ஆனால் அவளுக்கு, இவர்களில் யார் எந்த நாளில் பொய் சொல்லுவார்கள் (அதாவது யார் சிங்கம் போன்றவன் யார் புலி போன்றவன்) என்று தெரியாது.
Alice ஒருநாள் இந்த இரட்டையர்களை சந்தித்தாள். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், இவளுக்கு யார் ராமு, யார் சோமு என்று தெரியவில்லை. ஆனால், அந்த இரட்டையர்கள் சில வார்த்தைகள் பேசியதும், இவள் யார் ராமு யார் சோமு என்பதை மட்டும் அல்ல, யார் சிங்கம் போன்றவன் என்றும், யார் புலி போன்றவன் என்றும் தெரிந்துகொண்டாள்.
அவர்கள் பேசிய வார்த்தைகள் இங்கே:
ஒருவன்: இன்று sunday இல்லை.
அடுத்தவன்: இன்று திங்கட்கிழமை.
ஒருவன்: நாளை சோமு பொய் பேசும் தினம்.
அடுத்தவன்: நேற்று சிங்கம் பொய் பேசியது.
இதை வைத்து நீங்கள் யார் ராமு, யார் சோமு, யார் யார் எந்த மிருகம் போன்றவர்கள் என்றும் கண்டுபியுங்கள் பார்ப்போம். இதை சரியாக கண்டுபிடிக்கும் பட்சத்தில், இது நடந்தது எந்த கிழமை என்றும் உங்களால் சரியாக சொல்ல முடியும். புதிருக்கு விடை தேட தயாரா.?
http://palaghai.blogspot.in/
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: புதிருக்கு விடை தேட தயாரா.
க்ஸ் இதுக்கு தான் நான் உண்மை சொல்றது இல்ல ? உலகம் நம்பாதுமா? பிஜி அண்ணா மாதிரி ...................பிஜிராமன் wrote:dhilipdsp wrote:பிஜி தல சொன்ன சரியதான் இருக்கும் ?பிஜிராமன் wrote:கேசவன் ஏதாவது ஒரு ஹிண்ட் குடுங்க.....தப்புனா தப்புன்னு சொல்லுங்க....வேற மாறி யோசிப்போம் ல.....
ஹா ஹா இந்த விளையாட்டுக்கு நா வரல
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: புதிருக்கு விடை தேட தயாரா.
சியர்ஸ் .காத்திருப்போம் அண்ணா?
அண்ணா நீங்கள் கோவை தான?
ஆமாம், திலிப் நான் கோவையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமான திருப்பூர் ல தான் இருக்கேன்.....நீயும் கோவையா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: புதிருக்கு விடை தேட தயாரா.
dhilipdsp wrote:க்ஸ் இதுக்கு தான் நான் உண்மை சொல்றது இல்ல ? உலகம் நம்பாதுமா? பிஜி அண்ணா மாதிரி ...................பிஜிராமன் wrote:dhilipdsp wrote:பிஜி தல சொன்ன சரியதான் இருக்கும் ?பிஜிராமன் wrote:கேசவன் ஏதாவது ஒரு ஹிண்ட் குடுங்க.....தப்புனா தப்புன்னு சொல்லுங்க....வேற மாறி யோசிப்போம் ல.....
ஹா ஹா இந்த விளையாட்டுக்கு நா வரல
நாட்டுக்கு அப்பப்ப இந்த மாதிரி உண்மைலாம் சொல்லணும் சரியா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: புதிருக்கு விடை தேட தயாரா.
ஆம் அண்ணா ஆனால் எப்போது உபி ல வொர்க் ல இருக்க ..
மே மாதம் கோவை வந்த உங்களையும் , பகவதியையும் , பார்க்க
பகவதி கருணா collage கு வர சொன்னாறு பட் என்னால வர முடியல ?
மே மாதம் கோவை வந்த உங்களையும் , பகவதியையும் , பார்க்க
பகவதி கருணா collage கு வர சொன்னாறு பட் என்னால வர முடியல ?
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: புதிருக்கு விடை தேட தயாரா.
dhilipdsp wrote:ஆம் அண்ணா ஆனால் எப்போது உபி ல வொர்க் ல இருக்க ..
மே மாதம் கோவை வந்த உங்களையும் , பகவதியையும் , பார்க்க
பகவதி கருணா collage கு வர சொன்னாறு பட் என்னால வர முடியல ?
ஒ ! பரவால இன்னொரு நாள் இங்க வரும் போது நானும் இங்க இருந்தா கண்டிப்பா மீட் பண்ணலாம்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: புதிருக்கு விடை தேட தயாரா.
அண்ணா உங்க மொபைல் நம்பர் தனி மடல் மூலம் தாருங்கள் ?பிஜிராமன் wrote:dhilipdsp wrote:ஆம் அண்ணா ஆனால் எப்போது உபி ல வொர்க் ல இருக்க ..
மே மாதம் கோவை வந்த உங்களையும் , பகவதியையும் , பார்க்க
பகவதி கருணா collage கு வர சொன்னாறு பட் என்னால வர முடியல ?
ஒ ! பரவால இன்னொரு நாள் இங்க வரும் போது நானும் இங்க இருந்தா கண்டிப்பா மீட் பண்ணலாம்.....
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: புதிருக்கு விடை தேட தயாரா.
என் நம்பர் அனுப்பிட்டேன்.....அப்டியே உன் நம்பர் ஐயும் அனுப்பி வைப்பா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: புதிருக்கு விடை தேட தயாரா.
நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும்பிஜிராமன் wrote:ராமு சிங்கம் போன்றவன்
சோமு புலி போன்றவன்
இது நடந்த நாள் புதன் கிழமை
காரணம்,
இன்று சண்டே இல்லை என்று கூறுவது தான் இங்கு உண்மையாக இருக்கும்....
காரணம், இன்று திங்கட் கிழமை என்பது உண்மையாக இருந்தால், முதலாமவன் கூறிய சண்டே இல்லை என்பதும் சரியானதாக போய் விடும். இருவரில் ஒருவர் மட்டுமே உண்மை பேச முடியும்......இருவரும் சண்டே வில் உண்மை பேசுவர் ஆனால், சண்டே வாக இருக்க வாய்ப்பில்லை.....காரணம், சண்டே என்றால் இங்கு பேசிய இருவரில் ஒருவர் பேசியது பொய் என்றாகி விடும்.
ஆக இது நடந்த நாள் புதன் கிழமை, சிங்கம் ராமு
புலி சோமு
சரியா கேசவன் ....
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: புதிருக்கு விடை தேட தயாரா.
கேசவன் wrote:நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும்பிஜிராமன் wrote:ராமு சிங்கம் போன்றவன்
சோமு புலி போன்றவன்
இது நடந்த நாள் புதன் கிழமை
காரணம்,
இன்று சண்டே இல்லை என்று கூறுவது தான் இங்கு உண்மையாக இருக்கும்....
காரணம், இன்று திங்கட் கிழமை என்பது உண்மையாக இருந்தால், முதலாமவன் கூறிய சண்டே இல்லை என்பதும் சரியானதாக போய் விடும். இருவரில் ஒருவர் மட்டுமே உண்மை பேச முடியும்......இருவரும் சண்டே வில் உண்மை பேசுவர் ஆனால், சண்டே வாக இருக்க வாய்ப்பில்லை.....காரணம், சண்டே என்றால் இங்கு பேசிய இருவரில் ஒருவர் பேசியது பொய் என்றாகி விடும்.
ஆக இது நடந்த நாள் புதன் கிழமை, சிங்கம் ராமு
புலி சோமு
சரியா கேசவன் ....
அப்பா டா நன்றிகள் கேசவன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!
» புதிருக்கு விடை கூறுங்கள் 5
» புதிருக்கு விடை கண்டுபிடியுங்கள்
» புதிருக்கு விடை கூறுங்கள் 4
» இந்த புதிருக்கு விடை தாருங்கள்!
» புதிருக்கு விடை கூறுங்கள் 5
» புதிருக்கு விடை கண்டுபிடியுங்கள்
» புதிருக்கு விடை கூறுங்கள் 4
» இந்த புதிருக்கு விடை தாருங்கள்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|