புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Poll_c10சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Poll_m10சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Poll_c10சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Poll_m10சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Poll_c10சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Poll_m10சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 24, 2012 11:24 am

சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! 24-chennai-airport

டெல்லி: சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க மத்திய திட்டக் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்த எதிர்ப்புக்கு முக்கியக் காரணம், சென்னை விமான நிலையம் நாட்டுக்கு ஈட்டித் தந்து வரும் பெரும் வருமானம் தான்.
இந்தியாவிலேயே மிக அதிகமான வருவாயைக் கொண்டு வரும் விமான நிலையங்கள் சென்னையும், கொல்கத்தாவும் தான். இதையடுத்து இதை ஏற்று நடத்த பல தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையுமே தனியார்மயமாக்கும் பிரதமர் மன்மோகன் சிங் டீமைச் சேர்ந்த முக்கிய நபரான மாண்டேக் சிங் அலுவாலியா தான் இப்போதைய திட்டக் கமிஷன் தலைவர். அவரிடமிருந்து சென்னை விமான நிலையமும் தப்பவில்லை.

ஆனால், அவரிடமிருந்து சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களைக் காத்து தாங்களே பராமரிந்து நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் மிகவும் ஆர்வமாக உள்ளது.

தனியார் வசம் போன ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களில் விமானக் கட்டணம் தவிர விமான நிலையக் கட்டணம் என்ற பெயரில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 1,000 வரை பறிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையம் தனியார்மயமானால் இதே நிலை தான் இங்கும் ஏற்படும்.

சென்னை விமான நிலையத்தை ரூ. 2,100 கோடி செலவில் இந்திய விமான நிலைய ஆணையம் புதுப்பித்துள்ளது. அதே போல கொல்கத்தா விமான நிலையத்தை புதுப்பிக்க ரூ. 2,350 கோடியை செலவிட்டுள்ளது. இதில் புதுப்பிக்கபட்ட சென்னை விமான நிலையம் அடுத்த மாதமும் கொல்கத்தா விமான நிலையம் அக்டோபர் மாதமும் திறக்கப்படவுள்ளன.

இந் நிலையில் தான் இந்த விமான நிலையங்களைப் பராமரிக்க public private partnership (PPP) என்ற பெயரில் தனியாரை நுழைக்க திட்டக் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங்கும் ஆதரவாக உள்ளார்.

ஆனால், தங்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கிடைத்தால் அல்லது ரூ. 4,000 கோடிக்கு பங்குகள் மூலம் பணம் திரட்ட அனுமதித்தாலே போதும். இந்த விமான நிலையங்களையும் நாங்களே நடத்துவோம் என்கிறது இந்திய விமான நிலைய ஆணையம். ஆனால், இதற்கான அனுமதிகள் இன்னும் தரப்படவில்லை.

தனியார் தான் விமான நிலையங்களை சிறப்பாக நடத்துவார்கள் என்றால் அவர்களை விட்டு புதிதாக விமான நிலையங்களை கட்ட வேண்டியது தானே?. ஏன் ஏற்கனவே அரசுப் பணத்தில் கட்டிய விமான நிலையங்களை பராமரிப்பு என்ற பெயரில் அவர்களிடம் தந்து, தனியார் பணம் ஈட்ட உதவ வேண்டும் என்று கேட்கிறது இந்திய விமான நிலைய ஆணையம்.

இதுக்குப் பெயர் தானே தனியார்மயம்!

நன்றி ஒன் இந்தியா


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 24, 2012 11:42 am

இந்தியா என்றொரு மிகப்பெரிய ஜனநாயக நாடு இருந்தது என்று வரும் தலைமுறை படிக்க நேரிடும் போல.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 24, 2012 11:47 am

இவனுங்களுக்கு லாபம் வராட்டி இப்படி தனியாருக்கு கொடுத்துருவாங்க சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 24, 2012 1:38 pm

தனியார் மயமாக்குவதில் தவறில்லை.

ஆனால் அதை மக்களுக்கு பயன் தருமாறு இருக்கணும். அதை விடுத்து இவர்கள் காசு பார்த்து பிரித்துக் கொள்ள இதை பயன்படுத்துவது தான் தவறு.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jul 24, 2012 2:13 pm

தனியார் தான் விமான நிலையங்களை சிறப்பாக நடத்துவார்கள் என்றால் அவர்களை விட்டு புதிதாக விமான நிலையங்களை கட்ட வேண்டியது தானே?. ஏன் ஏற்கனவே அரசுப் பணத்தில் கட்டிய விமான நிலையங்களை பராமரிப்பு என்ற பெயரில் அவர்களிடம் தந்து, தனியார் பணம் ஈட்ட உதவ வேண்டும்
சரியான கேள்வி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! 1357389சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! 59010615சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Images3ijfசென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Images4px
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Tue Jul 24, 2012 2:17 pm

யினியவன் wrote:தனியார் மயமாக்குவதில் தவறில்லை.

ஆனால் அதை மக்களுக்கு பயன் தருமாறு இருக்கணும். அதை விடுத்து இவர்கள் காசு பார்த்து பிரித்துக் கொள்ள இதை பயன்படுத்துவது தான் தவறு.

ஆமோதித்தல்



சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்! Image00045y
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 24, 2012 3:05 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இவனுங்க இந்தியாவை கூறு போட்டு வித்துடுவானுங்க போல இருக்கே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



செந்தில்குமார்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jul 24, 2012 9:25 pm

ராஜா wrote:இந்தியா என்றொரு மிகப்பெரிய ஜனநாயக நாடு இருந்தது என்று வரும் தலைமுறை படிக்க நேரிடும் போல.

உங்க வருத்தம் புரிகிறது, கவலை படாதிங்க, நம்ம ஜனாதிபதி.... பிரணாப்...... இதுக்கெல்லாம் முடிவு கட்டுவாரு..... அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக