புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
25 Posts - 39%
heezulia
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
1 Post - 2%
Barushree
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குருவிக்கதை...


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 9:25 pm

ஒரு குருவிக்கதை... 58090725673888110517014 ஒரு கடற்கரை ஓரம் வளர்ந்திருந்த மரத்தின் கிளை, கடல் நீருக்கு மேல் நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில், கடற்குருவி கூடு கட்டியிருந்தது. அதனுள் முட்டையிட்டு, குஞ்சுகள் வெளிவரும் நாளை எதிர்பார்த்து, ஆண் குருவியும், பெண் குருவியும் காத்திருந்தன.

ஒரு நாள் வீசிய கடும் காற்றில், கூடு கடல் நீரில் விழுந்தது. இரு குருவிகளும் பதறின. முட்டைகளை மீண்டும் காணாமல் உயிர் வாழ மாட்டேன் என, பெண் குருவி அழுதது. "கவலைப்படாதே, கடற்கரையின் அருகில், நீரில் தான் கூடு விழுந்துள்ளது. முட்டை உடையாது; மீட்டுவிடலாம்' என, பெண் குருவிக்கு ஆண் குருவி ஆறுதல் கூறியது. மேலும், தண்ணீரை வற்ற வைத்தால், கூட்டை எடுத்து விடலாம் என, இரு குருவிகளும் தண்ணீரை வாயில் எடுத்து, வெளியே தூரத்தில் சென்று கொட்டிக் கொண்டிருந்தன. இதை, அந்த வழியே வந்த முனிவர் ஒருவர் பார்த்து, என்ன நடந்தது என, தன் ஞானத்தில் தெரிந்து கொண்டார்.

குருவிகளுக்கு உதவ தன் தவ வலிமையால், கடல் நீரை வற்ற வைத்தார். இதனால், குருவிக் கூடு கரை ஒதுங்கியது. இதை, குதூகலத்துடன் பார்த்த குருவிகள், ஆளுக்கொரு முட்டையை எடுத்துக் கொண்டு பறந்தன. முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளின் உழைப்பால் இல்லை. முனிவரின் தவ வலிமையால் தான். ஆனால், குருவிகள் கத்திக் கொண்டு பறக்காமல் இருந்திருந்தால், முனிவருக்கு குருவிகளின் பாதிப்பு தெரிந்திருக்காது. அவர் வழியில் சென்றிருப்பார். எனவே, பலனை எதிர்பார்க்காமல், முழு ஆற்றலையும் பிரயோகித்து, செயலில் இறங்கினால், மகத்தான சாதனைகள் புரிய, இறையருள் பக்கபலமாக இருக்கும். —



செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 10:59 pm

கதையில் நல்ல படிப்பினை உள்ளது... தொடர்ந்து உழைத்தால் கடவுள் கைகொடுப்பார்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 18, 2012 11:57 pm

முயற்சி செய்தால்தான் கடவுளாலும் எமக்கு உதவமுடியும்.
நாம் முயற்சி செய்யாமல் இருந்துகொண்டு கடவுள் உதவவில்லை என்றால்
அதற்கு கடவுளா பொறுப்பு?
நாம்தான் பொறுப்பு.
இதை வார்த்தையால் சொன்னால் விளங்காது,
இப்படி கதையாக சொன்னால் மிகதெளிவாக விளங்குது.
அருமை விநாயகா செந்தில் அவர்களே.
சூப்பருங்க



நேர்மையே பலம்
ஒரு குருவிக்கதை... 5no
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 19, 2012 12:31 am

அருமையிருக்கு



ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 19, 2012 1:46 am

சுப்பருங்க சூப்பருங்க
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 11:01 am

கதை அருமை செந்தில் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக