புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
437 Posts - 56%
heezulia
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
289 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
25 Posts - 3%
prajai
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
4 Posts - 1%
mini
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
3 Posts - 0%
vista
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குருவிக்கதை...


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 9:25 pm

ஒரு குருவிக்கதை... 58090725673888110517014 ஒரு கடற்கரை ஓரம் வளர்ந்திருந்த மரத்தின் கிளை, கடல் நீருக்கு மேல் நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில், கடற்குருவி கூடு கட்டியிருந்தது. அதனுள் முட்டையிட்டு, குஞ்சுகள் வெளிவரும் நாளை எதிர்பார்த்து, ஆண் குருவியும், பெண் குருவியும் காத்திருந்தன.

ஒரு நாள் வீசிய கடும் காற்றில், கூடு கடல் நீரில் விழுந்தது. இரு குருவிகளும் பதறின. முட்டைகளை மீண்டும் காணாமல் உயிர் வாழ மாட்டேன் என, பெண் குருவி அழுதது. "கவலைப்படாதே, கடற்கரையின் அருகில், நீரில் தான் கூடு விழுந்துள்ளது. முட்டை உடையாது; மீட்டுவிடலாம்' என, பெண் குருவிக்கு ஆண் குருவி ஆறுதல் கூறியது. மேலும், தண்ணீரை வற்ற வைத்தால், கூட்டை எடுத்து விடலாம் என, இரு குருவிகளும் தண்ணீரை வாயில் எடுத்து, வெளியே தூரத்தில் சென்று கொட்டிக் கொண்டிருந்தன. இதை, அந்த வழியே வந்த முனிவர் ஒருவர் பார்த்து, என்ன நடந்தது என, தன் ஞானத்தில் தெரிந்து கொண்டார்.

குருவிகளுக்கு உதவ தன் தவ வலிமையால், கடல் நீரை வற்ற வைத்தார். இதனால், குருவிக் கூடு கரை ஒதுங்கியது. இதை, குதூகலத்துடன் பார்த்த குருவிகள், ஆளுக்கொரு முட்டையை எடுத்துக் கொண்டு பறந்தன. முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளின் உழைப்பால் இல்லை. முனிவரின் தவ வலிமையால் தான். ஆனால், குருவிகள் கத்திக் கொண்டு பறக்காமல் இருந்திருந்தால், முனிவருக்கு குருவிகளின் பாதிப்பு தெரிந்திருக்காது. அவர் வழியில் சென்றிருப்பார். எனவே, பலனை எதிர்பார்க்காமல், முழு ஆற்றலையும் பிரயோகித்து, செயலில் இறங்கினால், மகத்தான சாதனைகள் புரிய, இறையருள் பக்கபலமாக இருக்கும். —



செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 10:59 pm

கதையில் நல்ல படிப்பினை உள்ளது... தொடர்ந்து உழைத்தால் கடவுள் கைகொடுப்பார்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 18, 2012 11:57 pm

முயற்சி செய்தால்தான் கடவுளாலும் எமக்கு உதவமுடியும்.
நாம் முயற்சி செய்யாமல் இருந்துகொண்டு கடவுள் உதவவில்லை என்றால்
அதற்கு கடவுளா பொறுப்பு?
நாம்தான் பொறுப்பு.
இதை வார்த்தையால் சொன்னால் விளங்காது,
இப்படி கதையாக சொன்னால் மிகதெளிவாக விளங்குது.
அருமை விநாயகா செந்தில் அவர்களே.
சூப்பருங்க



நேர்மையே பலம்
ஒரு குருவிக்கதை... 5no
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 19, 2012 12:31 am

அருமையிருக்கு



ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 19, 2012 1:46 am

சுப்பருங்க சூப்பருங்க
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 11:01 am

கதை அருமை செந்தில் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக