புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
63 Posts - 40%
heezulia
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
314 Posts - 50%
heezulia
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒரு குருவிக்கதை... Poll_c10ஒரு குருவிக்கதை... Poll_m10ஒரு குருவிக்கதை... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குருவிக்கதை...


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 9:25 pm

ஒரு குருவிக்கதை... 58090725673888110517014 ஒரு கடற்கரை ஓரம் வளர்ந்திருந்த மரத்தின் கிளை, கடல் நீருக்கு மேல் நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில், கடற்குருவி கூடு கட்டியிருந்தது. அதனுள் முட்டையிட்டு, குஞ்சுகள் வெளிவரும் நாளை எதிர்பார்த்து, ஆண் குருவியும், பெண் குருவியும் காத்திருந்தன.

ஒரு நாள் வீசிய கடும் காற்றில், கூடு கடல் நீரில் விழுந்தது. இரு குருவிகளும் பதறின. முட்டைகளை மீண்டும் காணாமல் உயிர் வாழ மாட்டேன் என, பெண் குருவி அழுதது. "கவலைப்படாதே, கடற்கரையின் அருகில், நீரில் தான் கூடு விழுந்துள்ளது. முட்டை உடையாது; மீட்டுவிடலாம்' என, பெண் குருவிக்கு ஆண் குருவி ஆறுதல் கூறியது. மேலும், தண்ணீரை வற்ற வைத்தால், கூட்டை எடுத்து விடலாம் என, இரு குருவிகளும் தண்ணீரை வாயில் எடுத்து, வெளியே தூரத்தில் சென்று கொட்டிக் கொண்டிருந்தன. இதை, அந்த வழியே வந்த முனிவர் ஒருவர் பார்த்து, என்ன நடந்தது என, தன் ஞானத்தில் தெரிந்து கொண்டார்.

குருவிகளுக்கு உதவ தன் தவ வலிமையால், கடல் நீரை வற்ற வைத்தார். இதனால், குருவிக் கூடு கரை ஒதுங்கியது. இதை, குதூகலத்துடன் பார்த்த குருவிகள், ஆளுக்கொரு முட்டையை எடுத்துக் கொண்டு பறந்தன. முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளின் உழைப்பால் இல்லை. முனிவரின் தவ வலிமையால் தான். ஆனால், குருவிகள் கத்திக் கொண்டு பறக்காமல் இருந்திருந்தால், முனிவருக்கு குருவிகளின் பாதிப்பு தெரிந்திருக்காது. அவர் வழியில் சென்றிருப்பார். எனவே, பலனை எதிர்பார்க்காமல், முழு ஆற்றலையும் பிரயோகித்து, செயலில் இறங்கினால், மகத்தான சாதனைகள் புரிய, இறையருள் பக்கபலமாக இருக்கும். —



செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 10:59 pm

கதையில் நல்ல படிப்பினை உள்ளது... தொடர்ந்து உழைத்தால் கடவுள் கைகொடுப்பார்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 18, 2012 11:57 pm

முயற்சி செய்தால்தான் கடவுளாலும் எமக்கு உதவமுடியும்.
நாம் முயற்சி செய்யாமல் இருந்துகொண்டு கடவுள் உதவவில்லை என்றால்
அதற்கு கடவுளா பொறுப்பு?
நாம்தான் பொறுப்பு.
இதை வார்த்தையால் சொன்னால் விளங்காது,
இப்படி கதையாக சொன்னால் மிகதெளிவாக விளங்குது.
அருமை விநாயகா செந்தில் அவர்களே.
சூப்பருங்க



நேர்மையே பலம்
ஒரு குருவிக்கதை... 5no
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 19, 2012 12:31 am

அருமையிருக்கு



ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550ஒரு குருவிக்கதை... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 19, 2012 1:46 am

சுப்பருங்க சூப்பருங்க
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 11:01 am

கதை அருமை செந்தில் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக