புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்!
Page 1 of 1 •
இந்தியா என்றால், அமெரிக்காவுக்கு இளக்காரமாக போய்விட்டது போலும். இவ்வளவுக்கும் அமெரிக்காவின் பொருளாதார நிலை கடுமையான இறங்குமுகத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவில் உள்ள அமெரிக்க முதலீடுகளும், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியாவின் பல்வேறு நிபுணர்களும்தான் கொஞ்சம் தாங்கிப் பிடிக்கிறார்கள் என்றால், அது மிகையல்ல. ஆனாலும், அமெரிக்காவுக்கு, இந்தியா என்றால் ஏதோ ஒரு மாற்று குறைவு போலத்தான் தெரிகிறது. அமெரிக்க விமான நிலையங்களில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்பட பலருக்கு, பாதுகாப்பு என்ற பெயரில், அவமானங்கள் இழைக்கப்பட்டதை அவ்வப்போது எடுத்துக்கூறினாலும், `நாங்கள் வருந்துகிறோம்` என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடித்துவிடுகிறார்கள்.
கடந்த ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டின் பெண் துணை தூதர் மவுரின்சாவ், `தமிழர்கள் எல்லாம் அழுக்கானவர்கள், கறுப்பானவர்கள்' என்று சொன்னபோதெல்லாம், நமது அரசியல்வாதிகள் வாய்மூடி மவுனியாக இருந்தார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் மட்டும் துடித்தெழுந்து கண்டனக்குரல் எழுப்பினார்கள். இந்த விஷயத்தில் மற்ற தலைவர்கள் மீது தமிழர்களுக்கு சற்று மனவருத்தம் இருக்கிறது என்பதை யாராலும் திரைபோட்டு மறைத்துவிட முடியாது.
வருகிற நவம்பர் மாதம், அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. பொருளாதாரம் தலைகுப்புற விழுந்துகிடக்கும் நிலையில், ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பல ததிங்கிணத்தோம் வேலைகளைத் தொடங்கிவிட்டார். தேவையில்லாமல் இந்திய பொருளாதார விஷயங்களில் மூக்கை நீட்டுகிறார். `இந்தியாவில் முதலீடு செய்வது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. சில்லரை வர்த்தகம் போன்ற பல விஷயங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஏற்றுக்கொள்ள இந்தியா தடைவிதிக்கிறது, அல்லது கட்டுப்படுத்துகிறது. நிச்சயமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் தேவை` என்று `வால்மார்ட்' நிறுவனத்தை இந்தியாவுக்குள் நுழைக்க படாதபாடுபட்டு பேசியிருக்கிறார்.
கிராமங்களில் சில பெண்கள், ஆற்றங்கரையோரங்களில் அடுத்த வீட்டு பெண்களைப் பற்றி அனாவசியமாக பேசிவிட்டு கடைசியில், `நமக்கு எதற்கு அடுத்த வீடு பற்றி பேச்சு, நம்ம வேலையைப் பார்ப்போம்` என்பார்கள். அதுபோல ஒபாமா, `எந்த நாடுகள் பற்றியும், குறிப்பாக இந்தியா பற்றி அவர்களின் எதிர்கால பொருளாதாரத்தை வகுப்பதற்கான விஷயங்கள் குறித்து கருத்து சொல்ல அமெரிக்கா விரும்பவில்லை. இதை இந்தியர்கள்தான் முடிவு செய்யவேண்டும்` என்றும் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் துபாய் கடற்கரை அருகில் மீன் பிடித்தபோது அமெரிக்க கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தோப்புவலசை பகுதியைச் சேர்ந்த சேகர் மரணமடைந்தார். முத்துமுனியராஜ், முத்துக்கண்ணன், பண்டுவநாதன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம், இடம் பற்றி அமெரிக்கா ஒருவிதமாகவும், ஐக்கிய அரபு நாடுகள் வேறுவிதமாகவும் கூறுகின்றன. `தமிழக மீனவர்கள் பயணம் செய்த துபாய் நாட்டு மீன்பிடி படகுதான், தனது வழியில் இருந்து விலகி கப்பலை நோக்கி வந்தது. எச்சரிக்கை செய்தும் கேட்காததால், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேச கடல் பகுதியில், அதாவது அரபு நாடுகளின் கடல் எல்லைக்கு அப்பால்தான் இந்த சம்பவம் நடந்தது` என்று அமெரிக்க கடற்படை கூறியுள்ளது. ஆனால் துபாய் நாட்டின் உயர் போலீஸ் அதிகாரி இந்த கருத்தை முழுமையாக மறுத்திருக்கிறார். `மீன்பிடி படகு சரியான பாதையில்தான் சென்றிருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடு முழுக்க, முழுக்க தவறானதாகும்` என்று கூறியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளின் கடல் எல்லைக்குள், அதுவும் துபாய் நாட்டின் துறைமுகத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்துள்ளது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில், ஐக்கிய அரபு நாடுகள் முழுமையாக விசாரணை செய்து, இதற்கு காரணமானவர்களை அந்த நாட்டு சட்டப்படி, கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். இறந்த தமிழர் சேகருக்கும், காயம்பட்டவர்களுக்கும் அமெரிக்காவில் இருந்து உரிய நிவாரணம் பெறவேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மத்திய அரசாங்கம் கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆலோசனை கூறுவது எல்லாம் உங்கள் நாட்டோடு வைத்துக்கொள்ளுங்கள் என்று தெளிவாக சொல்லிவிட வேண்டும்.
தினத்தந்தி
கடந்த ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டின் பெண் துணை தூதர் மவுரின்சாவ், `தமிழர்கள் எல்லாம் அழுக்கானவர்கள், கறுப்பானவர்கள்' என்று சொன்னபோதெல்லாம், நமது அரசியல்வாதிகள் வாய்மூடி மவுனியாக இருந்தார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் மட்டும் துடித்தெழுந்து கண்டனக்குரல் எழுப்பினார்கள். இந்த விஷயத்தில் மற்ற தலைவர்கள் மீது தமிழர்களுக்கு சற்று மனவருத்தம் இருக்கிறது என்பதை யாராலும் திரைபோட்டு மறைத்துவிட முடியாது.
வருகிற நவம்பர் மாதம், அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. பொருளாதாரம் தலைகுப்புற விழுந்துகிடக்கும் நிலையில், ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பல ததிங்கிணத்தோம் வேலைகளைத் தொடங்கிவிட்டார். தேவையில்லாமல் இந்திய பொருளாதார விஷயங்களில் மூக்கை நீட்டுகிறார். `இந்தியாவில் முதலீடு செய்வது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. சில்லரை வர்த்தகம் போன்ற பல விஷயங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஏற்றுக்கொள்ள இந்தியா தடைவிதிக்கிறது, அல்லது கட்டுப்படுத்துகிறது. நிச்சயமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் தேவை` என்று `வால்மார்ட்' நிறுவனத்தை இந்தியாவுக்குள் நுழைக்க படாதபாடுபட்டு பேசியிருக்கிறார்.
கிராமங்களில் சில பெண்கள், ஆற்றங்கரையோரங்களில் அடுத்த வீட்டு பெண்களைப் பற்றி அனாவசியமாக பேசிவிட்டு கடைசியில், `நமக்கு எதற்கு அடுத்த வீடு பற்றி பேச்சு, நம்ம வேலையைப் பார்ப்போம்` என்பார்கள். அதுபோல ஒபாமா, `எந்த நாடுகள் பற்றியும், குறிப்பாக இந்தியா பற்றி அவர்களின் எதிர்கால பொருளாதாரத்தை வகுப்பதற்கான விஷயங்கள் குறித்து கருத்து சொல்ல அமெரிக்கா விரும்பவில்லை. இதை இந்தியர்கள்தான் முடிவு செய்யவேண்டும்` என்றும் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் துபாய் கடற்கரை அருகில் மீன் பிடித்தபோது அமெரிக்க கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தோப்புவலசை பகுதியைச் சேர்ந்த சேகர் மரணமடைந்தார். முத்துமுனியராஜ், முத்துக்கண்ணன், பண்டுவநாதன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம், இடம் பற்றி அமெரிக்கா ஒருவிதமாகவும், ஐக்கிய அரபு நாடுகள் வேறுவிதமாகவும் கூறுகின்றன. `தமிழக மீனவர்கள் பயணம் செய்த துபாய் நாட்டு மீன்பிடி படகுதான், தனது வழியில் இருந்து விலகி கப்பலை நோக்கி வந்தது. எச்சரிக்கை செய்தும் கேட்காததால், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேச கடல் பகுதியில், அதாவது அரபு நாடுகளின் கடல் எல்லைக்கு அப்பால்தான் இந்த சம்பவம் நடந்தது` என்று அமெரிக்க கடற்படை கூறியுள்ளது. ஆனால் துபாய் நாட்டின் உயர் போலீஸ் அதிகாரி இந்த கருத்தை முழுமையாக மறுத்திருக்கிறார். `மீன்பிடி படகு சரியான பாதையில்தான் சென்றிருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடு முழுக்க, முழுக்க தவறானதாகும்` என்று கூறியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளின் கடல் எல்லைக்குள், அதுவும் துபாய் நாட்டின் துறைமுகத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்துள்ளது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில், ஐக்கிய அரபு நாடுகள் முழுமையாக விசாரணை செய்து, இதற்கு காரணமானவர்களை அந்த நாட்டு சட்டப்படி, கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். இறந்த தமிழர் சேகருக்கும், காயம்பட்டவர்களுக்கும் அமெரிக்காவில் இருந்து உரிய நிவாரணம் பெறவேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மத்திய அரசாங்கம் கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆலோசனை கூறுவது எல்லாம் உங்கள் நாட்டோடு வைத்துக்கொள்ளுங்கள் என்று தெளிவாக சொல்லிவிட வேண்டும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சரியான சாட்டையடி !!
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
வரவேற்கிறோம், கண்டனங்களை
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|