புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
21 Posts - 4%
prajai
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 8:10 pm

சர்வபலம் பொருந்திய ஆட்சியாளர்களையே அசைத்துப்பார்க்கும் வலிமை அரிசிக்கு மட்டும்தான் உண்டு. அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் சரி, அரிசி விலை அநியாயத்துக்கு ஏறினாலும் சரி... அப்போது மட்டும்தான் ​மக்களின் கோபம் அதிகமாக வெடிக்கும். அத்தகைய சூழ்நிலை இப்போது நெருங்கிக்கொண்டு இருக்கிறது!

அரிசிப் பஞ்சம், 1967-க்குப் பிறகு தமிழகத்தை எட்டிப் பார்த்தது இல்லை. ஆனால் இப்போது விர்ரென உயர்கிறது விலை. இதுவரை 32 ரூபாயைத் தாண்டாத அதிசன்னரக அரிசியின் இன்றைய விலை 50 ரூபாய். இட்லிக்குப் போடும் மோட்டா அரிசி 30 ரூபாய். 'இது இன்றைய விலைதான். இன்னும் 10 ரூபாய் வரை உயரும்... அதன் காரணமாக அரிசிப் பஞ்சமும் ஏற்படும்’ என்று பய​முறுத்​து​​கிறார்கள் அரிசி வியாபாரிகள்.





''கடந்த ஆண்டு இதேநேரத்தில் அதி சன்ன ரகமான பிபிடி நெல் 60 கிலோ மூடை, 600 ரூபாய்க்குக் கிடைத்தது. இன்று அதன் விலை 1,000 ரூபாய். முன்பு தாராளமாகக் கிடைத்து வந்த மோட்டா ரகமான டி.கே.​எம். 9 நெல்லை, இந்த ஆண்டு காணவில்லை. ஆலைக்காரர்களிடம் ஸ்டாக் இல்லை என்பதாலும் நெல் வரத்து குறைந்து விட்டதாலும் அரிசி விலை உயர்ந்து வருகிறது'' என்றார்கள் வியா​பாரிகள்.

நெல் வரத்துக் குறைவுக்குக் காரணம் சொல்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங் கத்​தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன். ''வழக்க​மாக இந்த நேரம் நம் டெல்​டாவில் கோடை சாகுபடி முடிந்து நெல் வரத்து ஆரம்பித்து விடும். சென்ற ஆண்டு இரண்டு லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 20 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி. மின் வெட்டுதான் இதற்குக் காரணம். 20 மணி நேரம் கிடைத்து வந்த மின்சாரம் கடந்த தி.மு.க. ஆட்சியில் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைத்தது. அதை நம்பி விவசாயிகள் யாரும் கோடைச் சாகுபடி செய்ய முன்வரவில்லை.

அதனால் இங்கே உற்பத்தி இல்லை. மேலும், கர் நாடகா​விலும் நெல் உற்பத்தி செய்யாமல் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்து வருமானம் பார்த்து​விட்டனர். ஆந்திராவிலும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி குறைந்து விட்டது. அதனால்தான் அரிசி விலை உயர்ந்து இருக்கிறது'' என்கிறார்.

''ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஒரு நாளைக்கு 500 லாரிகள் வரையிலும் அரிசி வந்து கொண்டிருந்த சென்னை நெற்குன்றம் பகுதிக்கு, இப்போது 50 லாரிகள் கூட வரவில்லை. ஆடி மாதம் தொடங்க வேண்டிய சம்பா வேலைகள் எதுவும் இன்னமும் டெல்டாவில் தொடங்கவில்லை. காரணம் மேட்டூர் இன்னமும் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதியே தண்ணீர் திறந்து விட்டு, அதை வரலாற்றுச் சாதனையாக மார்தட்டிக்கொண்டது தமிழக அரசு. அதன்காரணமாக நெல் உற்பத்தி அதிகரித்து இலக்கைவிட அதிகக் கொள்முதலும் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் இல் லாத நிலையில், அதை கர்நாடகாவிடம் கேட் டுப் பெறுவதற்கான முயற்சியும் செய்யவில்லை. அதேபோன்று மின்சாரப் பற்றாக்குறையைப் போக் கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது அறிவித்திருக்கும் 12 மணி நேர மின்சாரத்தை முன்கூட்டியே தந்திருந்தால், கோடைச்சாகுபடி முறைப்படி நடந்திருக்கும். அந்த நெல், அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அது முடிவதற்குள் குறுவை நெல்லும், அது முடிவதற்குள் சம்பா நெல்லும் வந்து விடும். இந்த ஆண்டு கோடை சாகுபடியும் இல்லாமல் குறுவைச் சாகுபடியும் குறைந்து விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டு நாளுக்கு நாள் அரிசி விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது இன்னமும் வெகுவாக உயரும்... தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் சரிதான் என்ற நிலைமையும் வரும்'' என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாறன்.

இப்படித் தாறுமாறாக அரிசி விலை உயர்வது​குறித்து தமிழக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் காமராஜிடம் கேட்டோம். ''நெல் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுத்தான் முதல்வர் அவர்கள் கடுமையான மின் தட்டுப்பாடு இருக்கும் நிலையில்கூட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக அதிகரித்து இருக்கிறார். இப்போது டெல்டாவில் குறுவைப்பட்ட சாகுபடி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் அரிசியின் அளவும் அதிகரித்திருக்கிறது. அதனால் அரிசி விலை உயர்வதற்கு வாய்ப்பே இல்லை.

மேலும், அரிசிக்குத் தட்டுப்பாடு வரும் என்ற பேச்சுக்கும் இடமே இல்லை. சம்பா பட்ட நெல் அறுவடைக்கு வரும் வரைக்கும் தேவையான அரிசி நம்மிடம் இருப்பு இருக்கிறது. மத்தியத் தொகுப்பில் இருந்து நமக்கு கிடைக்கும் அரிசி இருக்கிறது. ஒரு கோடியே 85 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசியை தடையின்றி வழங்கி வரும்போது எங்கிருந்து அரிசிக்குப் பஞ்சம் வரும்? எப்படி விலை உயரும்? அதனால் கவலையே வேண்டாம்'' என்று ஆறுதல் சொல்கிறார் அமைச்சர்.

ஆனால் விலைவாசி வயிற்றைக் கலக்குதே!

[
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் P34



செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக