புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%
viyasan
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
18 Posts - 3%
prajai
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 8:10 pm

சர்வபலம் பொருந்திய ஆட்சியாளர்களையே அசைத்துப்பார்க்கும் வலிமை அரிசிக்கு மட்டும்தான் உண்டு. அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் சரி, அரிசி விலை அநியாயத்துக்கு ஏறினாலும் சரி... அப்போது மட்டும்தான் ​மக்களின் கோபம் அதிகமாக வெடிக்கும். அத்தகைய சூழ்நிலை இப்போது நெருங்கிக்கொண்டு இருக்கிறது!

அரிசிப் பஞ்சம், 1967-க்குப் பிறகு தமிழகத்தை எட்டிப் பார்த்தது இல்லை. ஆனால் இப்போது விர்ரென உயர்கிறது விலை. இதுவரை 32 ரூபாயைத் தாண்டாத அதிசன்னரக அரிசியின் இன்றைய விலை 50 ரூபாய். இட்லிக்குப் போடும் மோட்டா அரிசி 30 ரூபாய். 'இது இன்றைய விலைதான். இன்னும் 10 ரூபாய் வரை உயரும்... அதன் காரணமாக அரிசிப் பஞ்சமும் ஏற்படும்’ என்று பய​முறுத்​து​​கிறார்கள் அரிசி வியாபாரிகள்.





''கடந்த ஆண்டு இதேநேரத்தில் அதி சன்ன ரகமான பிபிடி நெல் 60 கிலோ மூடை, 600 ரூபாய்க்குக் கிடைத்தது. இன்று அதன் விலை 1,000 ரூபாய். முன்பு தாராளமாகக் கிடைத்து வந்த மோட்டா ரகமான டி.கே.​எம். 9 நெல்லை, இந்த ஆண்டு காணவில்லை. ஆலைக்காரர்களிடம் ஸ்டாக் இல்லை என்பதாலும் நெல் வரத்து குறைந்து விட்டதாலும் அரிசி விலை உயர்ந்து வருகிறது'' என்றார்கள் வியா​பாரிகள்.

நெல் வரத்துக் குறைவுக்குக் காரணம் சொல்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங் கத்​தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன். ''வழக்க​மாக இந்த நேரம் நம் டெல்​டாவில் கோடை சாகுபடி முடிந்து நெல் வரத்து ஆரம்பித்து விடும். சென்ற ஆண்டு இரண்டு லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 20 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி. மின் வெட்டுதான் இதற்குக் காரணம். 20 மணி நேரம் கிடைத்து வந்த மின்சாரம் கடந்த தி.மு.க. ஆட்சியில் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைத்தது. அதை நம்பி விவசாயிகள் யாரும் கோடைச் சாகுபடி செய்ய முன்வரவில்லை.

அதனால் இங்கே உற்பத்தி இல்லை. மேலும், கர் நாடகா​விலும் நெல் உற்பத்தி செய்யாமல் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்து வருமானம் பார்த்து​விட்டனர். ஆந்திராவிலும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி குறைந்து விட்டது. அதனால்தான் அரிசி விலை உயர்ந்து இருக்கிறது'' என்கிறார்.

''ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஒரு நாளைக்கு 500 லாரிகள் வரையிலும் அரிசி வந்து கொண்டிருந்த சென்னை நெற்குன்றம் பகுதிக்கு, இப்போது 50 லாரிகள் கூட வரவில்லை. ஆடி மாதம் தொடங்க வேண்டிய சம்பா வேலைகள் எதுவும் இன்னமும் டெல்டாவில் தொடங்கவில்லை. காரணம் மேட்டூர் இன்னமும் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதியே தண்ணீர் திறந்து விட்டு, அதை வரலாற்றுச் சாதனையாக மார்தட்டிக்கொண்டது தமிழக அரசு. அதன்காரணமாக நெல் உற்பத்தி அதிகரித்து இலக்கைவிட அதிகக் கொள்முதலும் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் இல் லாத நிலையில், அதை கர்நாடகாவிடம் கேட் டுப் பெறுவதற்கான முயற்சியும் செய்யவில்லை. அதேபோன்று மின்சாரப் பற்றாக்குறையைப் போக் கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது அறிவித்திருக்கும் 12 மணி நேர மின்சாரத்தை முன்கூட்டியே தந்திருந்தால், கோடைச்சாகுபடி முறைப்படி நடந்திருக்கும். அந்த நெல், அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அது முடிவதற்குள் குறுவை நெல்லும், அது முடிவதற்குள் சம்பா நெல்லும் வந்து விடும். இந்த ஆண்டு கோடை சாகுபடியும் இல்லாமல் குறுவைச் சாகுபடியும் குறைந்து விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டு நாளுக்கு நாள் அரிசி விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது இன்னமும் வெகுவாக உயரும்... தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் சரிதான் என்ற நிலைமையும் வரும்'' என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாறன்.

இப்படித் தாறுமாறாக அரிசி விலை உயர்வது​குறித்து தமிழக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் காமராஜிடம் கேட்டோம். ''நெல் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுத்தான் முதல்வர் அவர்கள் கடுமையான மின் தட்டுப்பாடு இருக்கும் நிலையில்கூட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக அதிகரித்து இருக்கிறார். இப்போது டெல்டாவில் குறுவைப்பட்ட சாகுபடி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் அரிசியின் அளவும் அதிகரித்திருக்கிறது. அதனால் அரிசி விலை உயர்வதற்கு வாய்ப்பே இல்லை.

மேலும், அரிசிக்குத் தட்டுப்பாடு வரும் என்ற பேச்சுக்கும் இடமே இல்லை. சம்பா பட்ட நெல் அறுவடைக்கு வரும் வரைக்கும் தேவையான அரிசி நம்மிடம் இருப்பு இருக்கிறது. மத்தியத் தொகுப்பில் இருந்து நமக்கு கிடைக்கும் அரிசி இருக்கிறது. ஒரு கோடியே 85 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசியை தடையின்றி வழங்கி வரும்போது எங்கிருந்து அரிசிக்குப் பஞ்சம் வரும்? எப்படி விலை உயரும்? அதனால் கவலையே வேண்டாம்'' என்று ஆறுதல் சொல்கிறார் அமைச்சர்.

ஆனால் விலைவாசி வயிற்றைக் கலக்குதே!

[
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் P34



செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக