புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Poll_c10அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Poll_m10அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Poll_c10அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Poll_m10அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Poll_c10அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Poll_m10அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 10:25 am

இந்தியா என்றால், அமெரிக்காவுக்கு இளக்காரமாக போய்விட்டது போலும். இவ்வளவுக்கும் அமெரிக்காவின் பொருளாதார நிலை கடுமையான இறங்குமுகத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவில் உள்ள அமெரிக்க முதலீடுகளும், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியாவின் பல்வேறு நிபுணர்களும்தான் கொஞ்சம் தாங்கிப் பிடிக்கிறார்கள் என்றால், அது மிகையல்ல. ஆனாலும், அமெரிக்காவுக்கு, இந்தியா என்றால் ஏதோ ஒரு மாற்று குறைவு போலத்தான் தெரிகிறது. அமெரிக்க விமான நிலையங்களில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்பட பலருக்கு, பாதுகாப்பு என்ற பெயரில், அவமானங்கள் இழைக்கப்பட்டதை அவ்வப்போது எடுத்துக்கூறினாலும், `நாங்கள் வருந்துகிறோம்` என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடித்துவிடுகிறார்கள்.

கடந்த ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டின் பெண் துணை தூதர் மவுரின்சாவ், `தமிழர்கள் எல்லாம் அழுக்கானவர்கள், கறுப்பானவர்கள்' என்று சொன்னபோதெல்லாம், நமது அரசியல்வாதிகள் வாய்மூடி மவுனியாக இருந்தார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் மட்டும் துடித்தெழுந்து கண்டனக்குரல் எழுப்பினார்கள். இந்த விஷயத்தில் மற்ற தலைவர்கள் மீது தமிழர்களுக்கு சற்று மனவருத்தம் இருக்கிறது என்பதை யாராலும் திரைபோட்டு மறைத்துவிட முடியாது.

வருகிற நவம்பர் மாதம், அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. பொருளாதாரம் தலைகுப்புற விழுந்துகிடக்கும் நிலையில், ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பல ததிங்கிணத்தோம் வேலைகளைத் தொடங்கிவிட்டார். தேவையில்லாமல் இந்திய பொருளாதார விஷயங்களில் மூக்கை நீட்டுகிறார். `இந்தியாவில் முதலீடு செய்வது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. சில்லரை வர்த்தகம் போன்ற பல விஷயங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஏற்றுக்கொள்ள இந்தியா தடைவிதிக்கிறது, அல்லது கட்டுப்படுத்துகிறது. நிச்சயமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் தேவை` என்று `வால்மார்ட்' நிறுவனத்தை இந்தியாவுக்குள் நுழைக்க படாதபாடுபட்டு பேசியிருக்கிறார்.

கிராமங்களில் சில பெண்கள், ஆற்றங்கரையோரங்களில் அடுத்த வீட்டு பெண்களைப் பற்றி அனாவசியமாக பேசிவிட்டு கடைசியில், `நமக்கு எதற்கு அடுத்த வீடு பற்றி பேச்சு, நம்ம வேலையைப் பார்ப்போம்` என்பார்கள். அதுபோல ஒபாமா, `எந்த நாடுகள் பற்றியும், குறிப்பாக இந்தியா பற்றி அவர்களின் எதிர்கால பொருளாதாரத்தை வகுப்பதற்கான விஷயங்கள் குறித்து கருத்து சொல்ல அமெரிக்கா விரும்பவில்லை. இதை இந்தியர்கள்தான் முடிவு செய்யவேண்டும்` என்றும் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் துபாய் கடற்கரை அருகில் மீன் பிடித்தபோது அமெரிக்க கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தோப்புவலசை பகுதியைச் சேர்ந்த சேகர் மரணமடைந்தார். முத்துமுனியராஜ், முத்துக்கண்ணன், பண்டுவநாதன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம், இடம் பற்றி அமெரிக்கா ஒருவிதமாகவும், ஐக்கிய அரபு நாடுகள் வேறுவிதமாகவும் கூறுகின்றன. `தமிழக மீனவர்கள் பயணம் செய்த துபாய் நாட்டு மீன்பிடி படகுதான், தனது வழியில் இருந்து விலகி கப்பலை நோக்கி வந்தது. எச்சரிக்கை செய்தும் கேட்காததால், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேச கடல் பகுதியில், அதாவது அரபு நாடுகளின் கடல் எல்லைக்கு அப்பால்தான் இந்த சம்பவம் நடந்தது` என்று அமெரிக்க கடற்படை கூறியுள்ளது. ஆனால் துபாய் நாட்டின் உயர் போலீஸ் அதிகாரி இந்த கருத்தை முழுமையாக மறுத்திருக்கிறார். `மீன்பிடி படகு சரியான பாதையில்தான் சென்றிருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடு முழுக்க, முழுக்க தவறானதாகும்` என்று கூறியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளின் கடல் எல்லைக்குள், அதுவும் துபாய் நாட்டின் துறைமுகத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்துள்ளது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில், ஐக்கிய அரபு நாடுகள் முழுமையாக விசாரணை செய்து, இதற்கு காரணமானவர்களை அந்த நாட்டு சட்டப்படி, கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். இறந்த தமிழர் சேகருக்கும், காயம்பட்டவர்களுக்கும் அமெரிக்காவில் இருந்து உரிய நிவாரணம் பெறவேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மத்திய அரசாங்கம் கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆலோசனை கூறுவது எல்லாம் உங்கள் நாட்டோடு வைத்துக்கொள்ளுங்கள் என்று தெளிவாக சொல்லிவிட வேண்டும்.

தினத்தந்தி



அமெரிக்காவை கண்டித்து வையுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Thu Jul 19, 2012 10:27 am

சரியான சாட்டையடி !!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 19, 2012 10:35 am

மகிழ்ச்சி வரவேற்கிறோம், கண்டனங்களை மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக