Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
+5
ஆரூரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
சார்லஸ் mc
அசுரன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
First topic message reminder :
தரங்கம்பாடி, ஜூலை 18&
தேங்காய் பாலில் இருந்து விஸ்கி தயாரிக்கும் வழிமுறையை தரங்கம்பாடி வாலிபர் கண்டுபிடித்துள்ளார். கிக் அதிகம் இருக்கும். ஹேங்ஓவர் இருக்காது என்று அவர் கூறினார்.
நாகை மாவட்டம் பொறையார் சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் (31). தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஐடிஐ மெக்கானிக்கல் படித்தேன். 1998 முதல் ஆராய்ச்சியில் முழு கவனம் செலுத்தினேன். தேங்காய் பால் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்பார்கள். இதை அனுபவ ரீதியாக உணர்ந்த பிறகு, தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். தேங்காய் பாலை கொண்டு பல்வேறு சோதனைகள் நடத்தி முடிவில் தேங்காய் விஸ்கியை 2003&ல் கண்டுபிடித்தேன்.
வீட்டருகே மது அருந்தும் பழக்கம் உள்ள ஒருவரிடம் கொடுத்து குடிக்கச் சொன்னேன். மற்ற மதுவகைகளை குடித்தால் ஏற்படும் ‘ஹேங்ஓவர்’ இதில் இல்லை. ஆனால், கிக் அதிகம் இருக்கிறது என்றார். தரங்கம்பாடிக்கு வந்த டென்மார்க் இன்ஜினியர் பென்ட் கிறிஸ்டியன் என்பவரிடமும் கொடுத்தேன். ஐரோப்பிய மதுபானங்களைவிட சூப்பராக இருப்பதாக சொன்னார். எனது கண்டுபிடிப்பான தேங்காய் விஸ்கி விற்பனைக்கு வந்தால், தென்னை விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். தேங்காய் விஸ்கி 100 சதவீதம் இயற்கையானது. ரசாயன கலப்பு இல்லாதது. உடலுக்கு ஆரோக்கியமானது. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
தேங்காய் விஸ்கிக்கு 2006&ல் காப்புரிமையும் பெற்றேன். இதை விற்பனைக்கு கொண்டு வர அரசு அனுமதி பெற முயற்சி செய்து வருகிறேன். காப்புரிமை பெற்று 9 ஆண்டு ஆகியும் அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் அங்கீகாரமும் இந்தியாவில் குறைவு. இதனால்தான் புதிய படைப்புகள் வருவதில்லை. லண்டனில் அதிகம் விற்கும் ‘கோப்ரா பீர்’ இந்திய மாணவரின் கண்டுபிடிப்புதான்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தேங்காய் விஸ்கியை ரூ.800க்கு விற்கலாம். தரங்கம்பாடிக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ என பெயரிட்டுள்ளேன்.
இவ்வாறு ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் கூறினார்.
ஆப்பத்துக்கு மட்டுமல்ல.. ‘ஆஃப்’ அடிக்கவும்தான்
தேங்காய்ப் பாலில் இருந்து உருவாக்கிய ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ வகைகளுடன் தரங்கம்பாடி வாலிபர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ்.
நன்றி தினகரன்.
அழுவாதீங்க இனியவன், நாலு பாட்டில் உங்க ஊருக்கு கொடுத்தனுப்ப சொல்றேன்
தரங்கம்பாடி, ஜூலை 18&
தேங்காய் பாலில் இருந்து விஸ்கி தயாரிக்கும் வழிமுறையை தரங்கம்பாடி வாலிபர் கண்டுபிடித்துள்ளார். கிக் அதிகம் இருக்கும். ஹேங்ஓவர் இருக்காது என்று அவர் கூறினார்.
நாகை மாவட்டம் பொறையார் சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் (31). தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஐடிஐ மெக்கானிக்கல் படித்தேன். 1998 முதல் ஆராய்ச்சியில் முழு கவனம் செலுத்தினேன். தேங்காய் பால் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்பார்கள். இதை அனுபவ ரீதியாக உணர்ந்த பிறகு, தேங்காயில் இருந்து விஸ்கி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். தேங்காய் பாலை கொண்டு பல்வேறு சோதனைகள் நடத்தி முடிவில் தேங்காய் விஸ்கியை 2003&ல் கண்டுபிடித்தேன்.
வீட்டருகே மது அருந்தும் பழக்கம் உள்ள ஒருவரிடம் கொடுத்து குடிக்கச் சொன்னேன். மற்ற மதுவகைகளை குடித்தால் ஏற்படும் ‘ஹேங்ஓவர்’ இதில் இல்லை. ஆனால், கிக் அதிகம் இருக்கிறது என்றார். தரங்கம்பாடிக்கு வந்த டென்மார்க் இன்ஜினியர் பென்ட் கிறிஸ்டியன் என்பவரிடமும் கொடுத்தேன். ஐரோப்பிய மதுபானங்களைவிட சூப்பராக இருப்பதாக சொன்னார். எனது கண்டுபிடிப்பான தேங்காய் விஸ்கி விற்பனைக்கு வந்தால், தென்னை விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். தேங்காய் விஸ்கி 100 சதவீதம் இயற்கையானது. ரசாயன கலப்பு இல்லாதது. உடலுக்கு ஆரோக்கியமானது. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
தேங்காய் விஸ்கிக்கு 2006&ல் காப்புரிமையும் பெற்றேன். இதை விற்பனைக்கு கொண்டு வர அரசு அனுமதி பெற முயற்சி செய்து வருகிறேன். காப்புரிமை பெற்று 9 ஆண்டு ஆகியும் அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் அங்கீகாரமும் இந்தியாவில் குறைவு. இதனால்தான் புதிய படைப்புகள் வருவதில்லை. லண்டனில் அதிகம் விற்கும் ‘கோப்ரா பீர்’ இந்திய மாணவரின் கண்டுபிடிப்புதான்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தேங்காய் விஸ்கியை ரூ.800க்கு விற்கலாம். தரங்கம்பாடிக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ என பெயரிட்டுள்ளேன்.
இவ்வாறு ஆதித்ய சுந்தர பாண்டியராஜ் கூறினார்.
ஆப்பத்துக்கு மட்டுமல்ல.. ‘ஆஃப்’ அடிக்கவும்தான்
தேங்காய்ப் பாலில் இருந்து உருவாக்கிய ‘டிரான்குபார் கோகனட் விஸ்கி’ வகைகளுடன் தரங்கம்பாடி வாலிபர் ஆதித்ய சுந்தர பாண்டியராஜ்.
நன்றி தினகரன்.
அழுவாதீங்க இனியவன், நாலு பாட்டில் உங்க ஊருக்கு கொடுத்தனுப்ப சொல்றேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
பல வருடங்களுக்கு முன்னரே Malibu என்னும் சரக்கு அடித்துள்ளேன். இது தேங்காயிலிருந்து செய்ததுதான்!
Chivas regal-லுடன் கலந்து குடிக்க அருமையாக இருக்கும்!
எனவே இது ஒரு புது கண்டுபிடுப்பு என்று கூறுவதற்கில்லை!
Chivas regal-லுடன் கலந்து குடிக்க அருமையாக இருக்கும்!
எனவே இது ஒரு புது கண்டுபிடுப்பு என்று கூறுவதற்கில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
இதன் வாசனை தேங்காய் பர்பி போல நல்லா இருக்கும் தல ,சிவா wrote:பல வருடங்களுக்கு முன்னரே Malibu என்னும் சரக்கு அடித்துள்ளேன். இது தேங்காயிலிருந்து செய்ததுதான்! Chivas regal-லுடன் கலந்து குடிக்க அருமையாக இருக்கும்!
எனவே இது ஒரு புது கண்டுபிடுப்பு என்று கூறுவதற்கில்லை!
Re: தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
நீங்களும் ருசித்துள்ளீர்களா? அருமை.. அருமை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
தேங்காய் பால் என்று நினைத்து வாங்கி வந்துவிட்டேன் தல , மற்றபடி நான் உங்களை போல ஆளு இல்லை (வேணுமின்னா நாட்டாமை பாலாஜியை கேட்டுபாருங்க)சிவா wrote:நீங்களும் ருசித்துள்ளீர்களா? அருமை.. அருமை!!!
Re: தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
ராஜா wrote:தேங்காய் பால் என்று நினைத்து வாங்கி வந்துவிட்டேன் தல , மற்றபடி நான் உங்களை போல ஆளு இல்லை (வேணுமின்னா நாட்டாமை பாலாஜியை கேட்டுபாருங்க)சிவா wrote:நீங்களும் ருசித்துள்ளீர்களா? அருமை.. அருமை!!!
அடடா, இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
வாத்தியாரே நீங்களுமா? :அடபாவி:
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
அது வேற ஒன்னும் இல்லியாம் சிவா - அவருதான தேங்காய் சட்னி அரைக்கணும் - அதுக்கு யூஸ் ஆவுதுன்னு வாங்கினாரு - வேற ஒன்னும் இல்ல.சிவா wrote:அடடா, இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே தல!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தேங்காய் பால் விஸ்கி கிக்கோ கிக்..
உங்களுக்கு காப்பு உரிமை குடுக்க நாம நாட்டில் இல்லை ..
ஜெயிலில் உள்ளோம்...
டாஸ்மாக்க விட நல்ல இருந்தா அப்புறம் எப்டி குடுப்பாங்க ...
ஜெயிலில் உள்ளோம்...
டாஸ்மாக்க விட நல்ல இருந்தா அப்புறம் எப்டி குடுப்பாங்க ...
Guest- Guest
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
» தேங்காய் பால் பட்டாணி பிரியாணி
» கூந்தலை பாதுகாக்கும் தேங்காய் பால்
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
» தேங்காய் பால் பட்டாணி பிரியாணி
» கூந்தலை பாதுகாக்கும் தேங்காய் பால்
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|