புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_m10குழந்தையின் கையில் குச்சிகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் கையில் குச்சிகள்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Jul 18, 2012 12:55 pm

(குழந்தை தொழிலாளர் நிலைமை அஞ்சி எழுதியது)

குட்டியாய் ஓர் குற்றமற்ற மாணவன்
பெட்டிகளே அவனது பாடப்புத்தகங்கள்

காசுக்காக கல்வியை துறந்தான்
வாசிக்கும் வயதில் வேலையில் சேர்ந்தான்

மருந்தே அவனது மருத்துவப் பாடம்
விருந்து அவனுக்கு ஒருசில ரொட்டிகள்

குடிக்கும் தந்தையின் பாரம் சுமப்பவன்
படிக்கும் வயதிலே பட்டறை சென்றவன்

எரிந்திடும் குச்சிகளை அடுக்கிட
எரிந்திடும் அவனது ஏக்கங்கள்

பள்ளியில் அவனது இருக்கை
உள்ளது என்றுமே வெறுமையாய்

தொழில் வளம் பெறவேண்டும் நமது நாடு (அதற்கு)
அழித்திட்டான் அவன் இளமையின் வளத்தை

நாளை பாரதம் ஒளிபெற வேண்டுமாம் (அதனால்தான்)
காளை அவனிடம் (தீக்)குச்சியை கொடுத்தனரோ

(To know about child labour see the below link :

http://www.tnchildlabour.tn.gov.in/index.htm
மேற்கண்ட இந்த தளம் எப்போது update செய்யப்பட்டது என்பது தெரியவில்லை)





Uploaded with ImageShack.us
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 18, 2012 1:23 pm


கவிதை ரொம்ப அருமை ........ மகிழ்ச்சி அருமையிருக்கு

நீங்க ரசித்த கவிதையா..........?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Jul 18, 2012 1:33 pm

இது எனது சொந்த கவிதை ! ரசிப்பதை விட மிகவும் வேதனை பட்டிருக்கிறேன். இதே வகையான மற்றுமொரு கவிதை இங்கே உள்ளது. http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81




Uploaded with ImageShack.us
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Jul 18, 2012 1:36 pm

நடப்பு நிலையினை எதார்த்தமாக கூறியது அருமை அன்பரே... சூப்பருங்க மகிழ்ச்சி



குழந்தையின் கையில் குச்சிகள் Image00045y
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed Jul 18, 2012 1:38 pm

நாகசுந்தரம் wrote:
எரிந்திடும் குச்சிகளை அடுக்கிட
எரிந்திடும் அவனது ஏக்கங்கள்

வருத்தம் சுமக்கும் வரிகள். சோகம்

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 18, 2012 1:41 pm

குழந்தை தொழிளாளர் நிலையை கூறிய தங்கள் கவிதை அருமை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 18, 2012 2:54 pm

குழந்தைகளை சரியாக வளர்க்க வக்கில்லாதவர்கள் எதுக்கு குழந்தைகளை பெறுகிறார்கள்?
தங்களின் வருமானத்தை பெருக்கவா? பாவம் குழந்தைகள் இப்படியான தாய்,தந்தையிடம் பிள்ளையாய் பிறப்பதற்கு என்ன பாவம் செய்ததோ?
நல்ல பதிவு நாகசுந்தரம் அவர்களே.



நேர்மையே பலம்
குழந்தையின் கையில் குச்சிகள் 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக