புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_m10இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 18, 2012 11:26 am

இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! 18-fisherman-2-300

சென்னை: பல்வேறு நாடுகளின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு உயிரிழக்கும் அப்பாவிக் கூட்டமாக தமிழர்கள் உருவெடுத்துள்ளது சோகத்திலும் மிகப் பெரிய சோகமாக மாறியுள்ளது. இலங்கை கடற்படையிடம் சிக்கி நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இன்று இத்தாலி, அமெரிக்கா என இது சர்வதேச அளவிலான பலிகடாவாக மாறியிருப்பது பெரும் கவலை தருவதாக அமைந்துள்ளது.

தமிழக மீனவர்களைப் போல ஒரு சோகமான மக்கள் கூட்டம் வேறு இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. இலங்கைக் கடற்படைக் காடையர்களிடம் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழக மீனவர்கள் உயிரிழந்து விட்டனர். இதுவரை ஒருமுறை கூட இதற்கு இந்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இதற்கும் ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

தினசரி இலங்கைக் கடற்படைக் காலிக் கும்பலிடம் சிக்கி இன்னலுற்று வருகிறார்கள் தமிழக மீனவர்கள். இதற்கு இந்திய அரசு இதுவரை எந்தவிதமான கடுமையான நிலைப்பாட்டையும் எடுத்ததில்லை. ஏதோ, தமிழகம் அண்டார்டிகாவில் இருப்பது போல அது நடந்து வருகிறது. தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எது நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட டெல்லியில் யாருமே இல்லை என்பதே கசப்பான உண்மை.

இலங்கைக்காரர்கள் ராமேஸ்வரத்திற்கும், நாகைக்கும் படையெடுத்து வந்து தாக்கினாலும் கூட மத்திய அரசு இப்படித்தான் அமைதியாக இருக்குமோ என்று அஞ்சும் அளவுக்கு நிலைமை கேவலமாக உள்ளது.

இது இப்படி என்றால் சில மாதங்களுக்கு முன்பு கேரள கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை இத்தாலி படையினர் நாயைச் சுடுவது போல சுட்டு விட்டு ஓடினர். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் மத்திய அரசும் சரி, கேரள அரசும் சரி படு வேகமாக செயல்பட்டு அந்த இத்தாலியர்களை சிறை பிடித்தன. ஒருவேளை சுடப்பட்டவர்கள் மலையாளிகள் என நினைத்து அவசரப்பட்டு விட்டனரோ என்னவோ தெரியவில்லை.

இப்போது சம்பந்தமே இல்லாமல், துபாயில் வைத்து அமெரிக்க் கடற்படையினர் கையால் உயிரிழை இழந்துள்ளார் ஒரு தமி்ழ்நாட்டுத் தமிழர். மீன் பிடிக்கப் போன அவரை குருவி சுடுவது போல சுட்டு விட்டு, படு சாதாரணமான முறையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

இந்திய அரசும் இந்த சம்பவத்தில் படு கவனமாக பேசி வருகிறது. வன்மையாக கண்டிக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட இந்திய அரசின் வாயிலிருந்து வரவில்லை. கண்டனத்துக்குரியது என்று சொல்லத் தோன்றவில்லை. எதிர்க்கத் தோன்றவில்லை. ஒருவேளை இதுவே ஒரு மலையாளி மீனவராகவோ அல்லது குஜராத்தி மீனவராகவோ அல்லது வங்காலி மீனவராகவோ இருந்திருந்தால் நிச்சயம் இந்தியாவின் குரல் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அது சரி, பக்கத்து சுண்டைக்காய் நாடான இலங்கையின் செயலையே கண்டிக்காத இந்திய அரசு, அமெரிக்காவையா கண்டிக்கப் போகிறது. இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...!

நன்றி ஒன் இந்தியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 18, 2012 11:29 am

திராவிடர் கழகங்களால் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக சூடு சொரணை கேட்ட தமிழ்சமுதாயம் ஒன்று உருவாக்கப்பட்டுவிட்டது . இனி ஆண்டவன் விட்ட வழிதான்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 18, 2012 12:06 pm

எழுதுங்க எழுதுங்க நல்லா எழுதுங்க .. தமிழ் தேசியம் வேணும் , தமிழீழம் வேணும் நு சொன்னப செவிடன் போல இருந்திங்கள் ..

இப்போ இது மாதிரி சோகமான கூட்டம் , பரிதாப கூட்டம் நு எழுதுங்க ..

என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 18, 2012 12:09 pm

புரட்சி wrote:எழுதுங்க எழுதுங்க நல்லா எழுதுங்க .. தமிழ் தேசியம் வேணும் , தமிழீழம் வேணும்னு சொன்னப செவிடன் போல இருந்திங்கள் .. இப்போ இது மாதிரி சோகமான கூட்டம் , பரிதாப கூட்டம்னு எழுதுங்க .. என்ன கொடுமை சார் இது
ஆமோதித்தல்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 18, 2012 3:38 pm

புரட்சி wrote:எழுதுங்க எழுதுங்க நல்லா எழுதுங்க .. தமிழ் தேசியம் வேணும் , தமிழீழம் வேணும் நு சொன்னப செவிடன் போல இருந்திங்கள் ..

இப்போ இது மாதிரி சோகமான கூட்டம் , பரிதாப கூட்டம் நு எழுதுங்க ..

என்ன கொடுமை சார் இது
கோபப்படாதீர்கள் நண்பா,
நெருப்பு காலடிக்கு வரும்போது அவர்களாக புரிந்து கொள்ளுவார்கள்.
அல்லது புரியவைப்போம்.
ஈழத்தமிழர்களுக்கு தீர்க்க தரிசனம் கொண்ட தேசியத்தலைவர் கிடைத்தது போல
தமிழக மக்களுக்கு இன்றுவரை ஒரு நல்ல தலைவர் கிடைக்கவில்லை
அதுதான் அவர்களின் குறை.



நேர்மையே பலம்
இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...! 5no
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 4:07 pm

தோட்டா தீரவே தீராது - தமிழன் தீந்துடுவானோ போற போக்குல?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக