புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
7 Posts - 5%
viyasan
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய காலை வணக்கம்...


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 8 Oct 2009 - 13:50

First topic message reminder :

எல்லருக்கும் இனிய காலை, மாலை, இரவு வணக்கம்....

அனைவரும் நலமா?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 12 Oct 2009 - 11:28

பாடகன் நடனம்



[You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon 12 Oct 2009 - 11:34

வணக்கம்
மீண்டும் <வாழ்க வளமுடன்>????
வாழ்க வளத்துடன் என எழுதுவதே முறை
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon 12 Oct 2009 - 11:38

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்......... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 12 Oct 2009 - 11:41

இனிய காலை வணக்கம் கான் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 12 Oct 2009 - 12:14

nandhtiha wrote:வணக்கம்
மீண்டும் <வாழ்க வளமுடன்>????
வாழ்க வளத்துடன் என எழுதுவதே முறை
அன்புடன்
நந்திதா

என்ன வித்தியாசம் தெரிந்துகொள்ள அசை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon 12 Oct 2009 - 12:29

வணக்கம்
திரு பாலாஜி அவர்கள்
மரம் என்ற சொல்லுடன் இரண்டாம் வேற்றுமையான "ஐ" என்பதைச் சேர்த்து.மரமை வெட்டினான் என்று எழுதலாமா. ஒரு மடம் இருக்கிறது அதன் தலைவரை மடத்தலைவர் என்று எழுத முடியுமா?
அத்து என்ற சாரியை சேர்த்து மரத்தை வெட்டினான், மடத்துத் தலைவர் என்றே எழுதவேண்டும் என்பது தொல்காப்ப்பியர் தந்த விதி.
அந்த சூத்திரத்தை மீண்டும் தருகிறேன்
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை
ம் என்ற மகார ஒற்றுடன் வேற்றுமை உருபைச் சேர்க்குமுன் அத்து என்ற சாரியைச் சேர்க்க வேண்டும் என்பதே பொருள்
அன்புடன்
நந்திதா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 12 Oct 2009 - 12:38

nandhtiha wrote:வணக்கம்
திரு பாலாஜி அவர்கள்
மரம் என்ற சொல்லுடன் இரண்டாம் வேற்றுமையான "ஐ" என்பதைச் சேர்த்து.மரமை வெட்டினான் என்று எழுதலாமா. ஒரு மடம் இருக்கிறது அதன் தலைவரை மடத்தலைவர் என்று எழுத முடியுமா?
அத்து என்ற சாரியை சேர்த்து மரத்தை வெட்டினான், மடத்துத் தலைவர் என்றே எழுதவேண்டும் என்பது தொல்காப்ப்பியர் தந்த விதி.
அந்த சூத்திரத்தை மீண்டும் தருகிறேன்
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை
ம் என்ற மகார ஒற்றுடன் வேற்றுமை உருபைச் சேர்க்குமுன் அத்து என்ற சாரியைச் சேர்க்க வேண்டும் என்பதே பொருள்
அன்புடன்
நந்திதா


மிக்க நன்றி,இனிமேல் நானும் இப்படியெ எழுதுவென். நீங்கள் தமிழ் பட்டய படிப்பு பயின்ரவர, உங்கள் பூர்விகம் எங்கெ, எனென்றால் "Emigarted to Chennai"

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon 12 Oct 2009 - 12:47

[You must be registered and logged in to see this image.] இனிய காலை வணக்கம் [You must be registered and logged in to see this image.]

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon 12 Oct 2009 - 13:59

வணக்கம்
திரு வை பாலாஜி அவர்களே
நான் இராமநாத புரத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவள், எனது தந்தை ஈழத்துக்குக் குடி பெயர்ந்தார், எனக்கு 2 வயது ஆகும் பொழுது ஒரு சிங்களவெறியனால் 1970. சுட்டுக்கொல்லப் பட்டார். சிந்நாட்களில் தாயும் மறைந்து விட்டார், உறவினர்கள் என்னைக் கைவிட்டனர், பிறகு எப்படியோ வளர்ந்து காசி சென்று எனது பல்கலைக் கழக படிப்பை முடித்துக் கொண்டேன், வடமொழி அங்கு கற்றேன். தமிழின் மீது ஏற்பட்ட தணியா ஆவலால் தமிழ் கற்றேன். பல பட்டங்கள் பெற்றேன். 1998. ஈழம் சென்று என் தந்தையார் இறந்த இடத்துக்குச் சென்றேன், உடமைகள், பெற்ற பரிசுகள் பட்டங்கள் எல்லாவற்றையும் இழந்து தமிழகம் திரும்பினேன். என் வசம் இருந்தது ஒரே ஒரு மடிக் கணினி தான், அதனையும் ஒரு சர்வீஸ் எஞ்சினீயர் சரி செய்து தருகிறேன் என்று எடுத்துச் சென்றார். 1 வருடம் ஆகி விட்டது. இன்னும் அவர் திரும்பி வரவில்லை, புகலிடம் இன்றி அலைந்த எனக்கு ஒரு அன்பர் தனது வீட்டில் சிறிது இடம் கொடுத்தார்.பிறகு அதுவும் போயிற்று, வேறொரு நண்பர் எனது தந்தைக்குத் தெரிந்தவர் இப்போது தாற்காலிகமாக இடம் கொடுத்திருக்கிறார். அவர் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன், இப்பொழுது அவசரமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருப்பதால் பிறகு சந்திக்கிறேன்
அன்புடன்
நந்திதா
அன்புள்ள சகோதரி அபிராமி
தங்கள் பெயர் விளக்கம் எழுதி இருந்தேனே. பார்த்தீர்களா? உங்கள் கருத்தை அறிய விருப்பம்
அன்புடன்
நந்திதா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 12 Oct 2009 - 14:09

nandhtiha wrote:வணக்கம்
திரு வை பாலாஜி அவர்களே
நான் இராமநாத புரத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவள், எனது தந்தை ஈழத்துக்குக் குடி பெயர்ந்தார், எனக்கு 2 வயது ஆகும் பொழுது ஒரு சிங்களவெறியனால் 1970. சுட்டுக்கொல்லப் பட்டார். சிந்நாட்களில் தாயும் மறைந்து விட்டார், உறவினர்கள் என்னைக் கைவிட்டனர், பிறகு எப்படியோ வளர்ந்து காசி சென்று எனது பல்கலைக் கழக படிப்பை முடித்துக் கொண்டேன், வடமொழி அங்கு கற்றேன். தமிழின் மீது ஏற்பட்ட தணியா ஆவலால் தமிழ் கற்றேன். பல பட்டங்கள் பெற்றேன். 1998. ஈழம் சென்று என் தந்தையார் இறந்த இடத்துக்குச் சென்றேன், உடமைகள், பெற்ற பரிசுகள் பட்டங்கள் எல்லாவற்றையும் இழந்து தமிழகம் திரும்பினேன். என் வசம் இருந்தது ஒரே ஒரு மடிக் கணினி தான், அதனையும் ஒரு சர்வீஸ் எஞ்சினீயர் சரி செய்து தருகிறேன் என்று எடுத்துச் சென்றார். 1 வருடம் ஆகி விட்டது. இன்னும் அவர் திரும்பி வரவில்லை, புகலிடம் இன்றி அலைந்த எனக்கு ஒரு அன்பர் தனது வீட்டில் சிறிது இடம் கொடுத்தார்.பிறகு அதுவும் போயிற்று, வேறொரு நண்பர் எனது தந்தைக்குத் தெரிந்தவர் இப்போது தாற்காலிகமாக இடம் கொடுத்திருக்கிறார். அவர் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன், இப்பொழுது அவசரமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருப்பதால் பிறகு சந்திக்கிறேன்
அன்புடன்
நந்திதா
அன்புள்ள சகோதரி அபிராமி
தங்கள் பெயர் விளக்கம் எழுதி இருந்தேனே. பார்த்தீர்களா? உங்கள் கருத்தை அறிய விருப்பம்
அன்புடன்
நந்திதா


மிகவும் வருத்தமாக உள்ளது,உங்கள் படிப்பு மற்றும் நீங்கள் பட்ட துயரங்களுக்குகெல்லாம் மிக விரைவில் நல்ல காலம் வரும் . நானும் இறைவனை வேண்டுகிறென்.
சென்று வாருங்கள். மீண்டும் சந்திப்போம்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக