புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Today at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
Page 1 of 1 •
இதோ போறாருல்ல அவர் என் பிரண்ட்...
அதோ அங்கே இருக்கிறாருல்ல அவரும் என் பிரண்ட் தான்...
இப்படி கண்ணுல படுற அத்தனை பேரையும் அடையாளப்படுத்த நாம் உபயோகிக்கும் சொல் நண்பன் அந்த உறவிற்கு நட்பு என்றும் பெயரிட்டு கொள்கிறோம்.
அதேசமயம் பள்ளி முதல் நம்முடன் பயின்று தற்போது வரையிலும் கூடவே பயணிக்கும் நட்பையும் அதே நட்பு, நண்பன் என்றே பெயரிட்டு அழைக்கிறோம்.
அதைவும் நட்பு இதையும் நட்பு என்ற ஒரே அளவுகோல் கொண்டு அளப்பது எப்படி சரியாகும்?ஆனால் இரண்டும் நட்புதானே?
அப்படியென்றால் அது என்ன வகையான நட்பு இது என்ன வகையான நட்பு?
6 முதல் 50 மணி நேரம் ஒருவரை தொடர்ந்து காணும் வாய்ப்பு கிடைத்தாலே நட்பு அரும்பிவிடும். ரயில் சினேகம் இந்த வகை நட்புதான். இது சம்பிரதாய நட்பு.
ஒருவரை தொடர்ந்து 90 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் நட்பு சற்று இறுக்கமடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
அதுவே 200 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் இன்னும் சற்று நெருக்கமடையும்.
செயல்பாடுகளின் அடிப்படையில் ஆரம்பமாகும் நட்பு அடுத்து புரிதல்கள் அடிப்படையில் இறுக்கமாகி உணர்வுகளின் அடிப்படையில் உயிர் நட்பு என்னும் நிலைக்கு செல்கிறது.
கல்லூரியின் முதல் நாளில் பேந்த பேந்த முழித்து கொண்டிருப்பவர்கள் பிரியும் நாளில் கட்டியணைத்து கண்ணீர் விடுவது இதனால் தான்.
கல்லூரி காலம் முழுவதுமே வெறும் முக பரிட்சயத்தோடு கடந்து செல்லும் எளிய நட்புகளும் உண்டு. அதே சமயம் பரஸ்பர அன்பு, புரிதல், மரியாதை, நம்பிக்கை கொண்ட ஆத்மார்த்தமான நட்புகளும் உண்டு.
என்னை கேட்டால் இது போன்ற ஆத்மார்த்தமான நட்பையே நட்பு என்பேன். மற்றவர்கள் அறிமுகம் ஆனவர்கள் மட்டுமே. எனவே ஒருவரை அடையாளப்படுத்த நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை நண்பர்கள் என்றும் மற்றவர்களை அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் வேறுப்படுத்தி சொல்வதே சரி.
உண்மையான நண்பர்கள் எப்போதும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கிருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்பர்.
நிஜ நட்பு ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்காது. பாலினம் பார்த்து வருவதல்ல நல்ல நட்பு.
ஜாதி பார்த்தோ மதம் இனம் பார்த்தோ செல்வ செழிப்பை பார்த்தோ வருவதல்ல நிஜமான நட்பு.
அப்படி வரும் நட்பு நட்பல்ல. அதை நட்பு என்னும் அழகான கூட்டிற்குள் அடைக்க முயற்சிப்பது நட்பையே இழிவு படுத்துவது.
நல்ல நண்பர்களுக்குள் போட்டி இருக்காது. பொறாமை இருக்காது, பொய் புரட்டு இருக்காது. ஒருவரை ஒருவர், உள்ளது உள்ளபடி, அவரவர் நிலையிலேயே ஏற்று கொள்வர்.
நல்ல நட்பு வாய்க்க பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
நல்ல நண்பர்கள் எல்லா உறவுகளையும் விட மேலானவர்கள். அவர்களுக்கு மன அழுத்தம் என்பதற்கு வாய்ப்பேயில்லை.
நட்பும் ஒரு பொக்கிஷம் தான், நாம் அதற்கு உண்மையாக இருக்கும் வரை...
நல்ல நட்பு இருந்தால் கரங்களை கைகோர்த்து கொண்டு இமய மலையை கூட சடுதியில் கடந்து விடலாம்.
முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பே நன்று.
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.எனவே வள்ளுவர் பெருந்தகை கூறியது போல நல்ல நட்பை பெறவும் நாமும் பிறருக்கு நல்ல நண்பர்களாக இருக்கவும் இந்த இனிய நண்பர்கள் தினத்தில் முயற்சி செய்வோம்...
அதோ அங்கே இருக்கிறாருல்ல அவரும் என் பிரண்ட் தான்...
இப்படி கண்ணுல படுற அத்தனை பேரையும் அடையாளப்படுத்த நாம் உபயோகிக்கும் சொல் நண்பன் அந்த உறவிற்கு நட்பு என்றும் பெயரிட்டு கொள்கிறோம்.
அதேசமயம் பள்ளி முதல் நம்முடன் பயின்று தற்போது வரையிலும் கூடவே பயணிக்கும் நட்பையும் அதே நட்பு, நண்பன் என்றே பெயரிட்டு அழைக்கிறோம்.
அதைவும் நட்பு இதையும் நட்பு என்ற ஒரே அளவுகோல் கொண்டு அளப்பது எப்படி சரியாகும்?ஆனால் இரண்டும் நட்புதானே?
அப்படியென்றால் அது என்ன வகையான நட்பு இது என்ன வகையான நட்பு?
6 முதல் 50 மணி நேரம் ஒருவரை தொடர்ந்து காணும் வாய்ப்பு கிடைத்தாலே நட்பு அரும்பிவிடும். ரயில் சினேகம் இந்த வகை நட்புதான். இது சம்பிரதாய நட்பு.
ஒருவரை தொடர்ந்து 90 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் நட்பு சற்று இறுக்கமடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
அதுவே 200 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் இன்னும் சற்று நெருக்கமடையும்.
செயல்பாடுகளின் அடிப்படையில் ஆரம்பமாகும் நட்பு அடுத்து புரிதல்கள் அடிப்படையில் இறுக்கமாகி உணர்வுகளின் அடிப்படையில் உயிர் நட்பு என்னும் நிலைக்கு செல்கிறது.
கல்லூரியின் முதல் நாளில் பேந்த பேந்த முழித்து கொண்டிருப்பவர்கள் பிரியும் நாளில் கட்டியணைத்து கண்ணீர் விடுவது இதனால் தான்.
கல்லூரி காலம் முழுவதுமே வெறும் முக பரிட்சயத்தோடு கடந்து செல்லும் எளிய நட்புகளும் உண்டு. அதே சமயம் பரஸ்பர அன்பு, புரிதல், மரியாதை, நம்பிக்கை கொண்ட ஆத்மார்த்தமான நட்புகளும் உண்டு.
என்னை கேட்டால் இது போன்ற ஆத்மார்த்தமான நட்பையே நட்பு என்பேன். மற்றவர்கள் அறிமுகம் ஆனவர்கள் மட்டுமே. எனவே ஒருவரை அடையாளப்படுத்த நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை நண்பர்கள் என்றும் மற்றவர்களை அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் வேறுப்படுத்தி சொல்வதே சரி.
உண்மையான நண்பர்கள் எப்போதும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கிருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்பர்.
நிஜ நட்பு ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்காது. பாலினம் பார்த்து வருவதல்ல நல்ல நட்பு.
ஜாதி பார்த்தோ மதம் இனம் பார்த்தோ செல்வ செழிப்பை பார்த்தோ வருவதல்ல நிஜமான நட்பு.
அப்படி வரும் நட்பு நட்பல்ல. அதை நட்பு என்னும் அழகான கூட்டிற்குள் அடைக்க முயற்சிப்பது நட்பையே இழிவு படுத்துவது.
நல்ல நண்பர்களுக்குள் போட்டி இருக்காது. பொறாமை இருக்காது, பொய் புரட்டு இருக்காது. ஒருவரை ஒருவர், உள்ளது உள்ளபடி, அவரவர் நிலையிலேயே ஏற்று கொள்வர்.
நல்ல நட்பு வாய்க்க பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
நல்ல நண்பர்கள் எல்லா உறவுகளையும் விட மேலானவர்கள். அவர்களுக்கு மன அழுத்தம் என்பதற்கு வாய்ப்பேயில்லை.
நட்பும் ஒரு பொக்கிஷம் தான், நாம் அதற்கு உண்மையாக இருக்கும் வரை...
நல்ல நட்பு இருந்தால் கரங்களை கைகோர்த்து கொண்டு இமய மலையை கூட சடுதியில் கடந்து விடலாம்.
முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பே நன்று.
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.எனவே வள்ளுவர் பெருந்தகை கூறியது போல நல்ல நட்பை பெறவும் நாமும் பிறருக்கு நல்ல நண்பர்களாக இருக்கவும் இந்த இனிய நண்பர்கள் தினத்தில் முயற்சி செய்வோம்...
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
உண்மையான நண்பன் நம்முடைய பிம்பத்தை ஒத்து இருப்பான்.
ஆங்கிலத்தில் FRIEND IS ANOTHER YOURSELF என்பார்கள்.
நண்பர்கள் தினம் என்று ? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் GOOGLE இல் உலா வருகிறது.
ஈகரையை பொறுத்தவரையில் தினந்தோறும் நண்பர்கள் தினம்தான்
ஆங்கிலத்தில் FRIEND IS ANOTHER YOURSELF என்பார்கள்.
நண்பர்கள் தினம் என்று ? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் GOOGLE இல் உலா வருகிறது.
ஈகரையை பொறுத்தவரையில் தினந்தோறும் நண்பர்கள் தினம்தான்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:உண்மையான நண்பன் நம்முடைய பிம்பத்தை ஒத்து இருப்பான்.
ஆங்கிலத்தில் FRIEND IS ANOTHER YOURSELF என்பார்கள்.
நண்பர்கள் தினம் என்று ? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் GOOGLE இல் உலா வருகிறது.
ஈகரையை பொறுத்தவரையில் தினந்தோறும் நண்பர்கள் தினம்தான்
ஆமாம், அதனால் தான் நானும் பதிவு போடாமல் தாமதித்தேன்... இது இந்திய நண்பர்கள் தினம் போலிருக்கிறது....
அதனால் நான் என் மலாய் நண்பர்களுக்கு வாழ்த்துக் கூறவில்லை.... ):
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
“அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்” !
நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை ஏன் காணோம் , இரமணியன் அவர்களே?
நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை ஏன் காணோம் , இரமணியன் அவர்களே?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedDr.S.Soundarapandian wrote: “அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்” !
நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை ஏன் காணோம் , இரமணியன் அவர்களே?
வருவதும் வாராதிருப்பதும் அவரவர்கள் சுய விருப்பமே!
ஆரம்ப காலத்தில் இணைந்திருந்த நந்திதா /ஆதிரா /இனியவன் /க்ரிஷ்ணாம்மா /ராஜா
K பாலா , பாலா கார்த்திக் போன்றவர்களும் இப்போது வருவதில்லை.
ஆனாலும் முகநூல்களிலும் மற்ற வலைப்பக்கங்களில் வருகிறார்கள்.
ஜெகதீசன் அய்யா அவர்களும் வருவதில்லை. அவரது தமிழ் /கணித இயல் பதிவுகள் நன்றாக இருக்கும்.
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|