புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
91 Posts - 63%
heezulia
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%
viyasan
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
19 Posts - 3%
prajai
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 12:03 am

சான்ஸ்கீரிட் டமிழுக்கு தம்பியா? அல்லது அண்ணா ?

இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா?
இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா?

அன்னிக்கி இன்ன டானா ? அந்‌த கச்சி மீட்டிங்கிலே வடமொழி ஒழிப்போன்னு குரல் உட்டுகினு கிறான் பழக்கடை பாலு.
தமிழன் டிவி யில்ல என்ன சொல்றன்னு சம்ஸ்கிருதம் கலக்கமா பேசனும்கிறாண் !, வடமொழி அது இதுனு ரவுஸ் உடறானுங்க.

அவன் இன்னடான கோயிலுல டமில்ல சாமிக்கு பாட்டு படிக்க கூடாதாம்.. சாமிக்கு இன்னா டமில் தெரியாத மாறி பிலீம் காட்டறாங்ன்னு.
ஏதோ போன போவதுன்னு , சில கோயில மட்டும் தமிழிலும் பாட்டு படிப்போம் ன்னு போர்டு போட்டுனுங்கி றானுங்க
டமிலிலும் .அர்ச்சனை செய்யப்படும் சொல்லறான்.
அப்போன்னுனா அந்‌த சாமி மட்டும் டமில் தெரிந்‌த சாமியா ?
மத்த சாமிக்கெல்லாம் டமிலே தெரியாத ?
இது தேவ பாஷை அப்படி இப்படி உதார் உடறானுங்க

என் சின்ன மண்டையிக்கு ஒன்னுமே பிறியவே இல்லை !!

அன்னிக்கு இன்னாடான மீர்சாப்பேட் மார்க்கெட்ல எய் கஸ்மாலாம் திட்டிக்கி இருந்‌தேன்.

சுப்பு சாஸ்திரி கூடவே வந்‌து , இன்னா சம்ஸ்கிருதாத்திலே பேசுறேள் னு சொல்லி ஒரு போடு போனரு
ஏன்ன நைனா கலாய்க்கிறீயா ? கேட்டனா?
அவரு சொன்னரு , கஸ்மலம் இன்னா சம்ஸ்கிருதத்தில் அழுக்கு அர்த்தம்னு சொன்னார்.

நஸ்தி பண்ணிடுவேன்னு குரல் உடுக்கினு இருந்‌தப்போ கூடவே வந்‌து
இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குதுன்னரே பாக்கனும்,

நஸ்தி னா இல்லையினு அர்த்தமுன்னுரே பார்க்கனும்

கப்பு ஆயிருச்சு…

என் பொஞ்சாதி கிட்டே சண்டை உடுக்குனு இருந்‌தபோது..
தோ பார் … ஏய் அன்னம் மெளனம் கலக நஸ்தி .. கம்முன்னு கிட சொன்னேனா

பின்னாலே வந்‌து சாஸ்திரி வந்‌து ..

என்னடா? முனுசாமி சமஸ்கிருத்திலே பூந்‌து விளையாடறா ?ன்னு கேட்டு கினே

மெளனம் கலக நஸ்தினா.
( பேசாம இருந்‌தா சண்டையே ல்லேனு )
விளக்கமா சொல்லிடு போனரு..

அப்பாலே … நம்ப கதாநாயகரு ரஜினி , நாயகி குஷ்பூ படம் போலாமான்னு அன்னத்தை கேட்டுக்கினு இருந்‌தப் போது ,

குடுகுடுனு வந்‌து சாஸ்திரி இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குது சொல்லி ஒரு பெரிய விளக்கமே குடுத்தார்.

கதாம் கக நயதி இதுக்க்தே கதாநாயகா
( கதை யார் நடத்தி செல்லுகிறானோ அவன் கதாநாயகன், நடத்தி செல்லுப்பவள் கதாநாயகி ) ஒரு பெரிய கதையே சொல்லி போட்டார்.
எனக்கு ஒரே கோபம போயி
ஏன்ன சாஸ்திரி எல்லாமே உன்னுது சொல்றயா ?
உனக்கே நியாயம் இருக்குதான்னுக் கேட்டேன் ..

உடனே கப்புனு .. நியாயமும் சமஸ்கிருதம் ன்னுடாரு..

பீட்டரு வீட்டல விசேஷமாம்? சுவிஷேச் கூட்டமுன்னு ஏதோவாம் .
எக தடபுடல் பட்டது.
அப்போதும் வந்‌து சாஸ்திரி விசேஷம், சுவிஷேசம் ,பிராத்தனை எல்லாம் சமஸ்கிருதம் பாஷைனு சொல்லி போட்டார்.

நம்ம பீச்ல கொடியேத்தி தேசியகீதம் பாடனுகல்ல .
அப்போவு வந்‌து கீதம் மும் சமஸ்கிருதமுன்னுர்.

ஒரு பெரிய லிஸ்டே போட்டுனு போனரு..

ஒரே பேஜரா போச்சு பா

புரியாத வெள்ளைகார மொழி இங்கீலிஸ்ல பேசலாமாம்
ஆனா நமக்கு கொஞ்சம் கொஞ்சம் நஞ்சம் புரிச்சா வாயில வர சான்ஸ்கீரீட் யூஸ் பண்ணக்கூடாதாம் இதி என்ன நியாயனு பழக்கடை பாலுண்ட்டே கேட்டான்

அது அவன், அதலாம் கிடையாது தலைவரு சொல்ட்டார்
அதான் நாங்க எல்லோரும் பேச மாட்டோம்ன்னு சபதமே எடுத்துக்கினுனோம் அது சன் டிவில கூட காட்டனே நீ பார்க்கல .

இல்லாக்கட்டி அடுத்த தப நமக்கு கவுன்சிலர் டிக்கெட் குடுக்கலன என நான் இன்ன பண்ணுவ்வேன்.. .
சன் டிவிலேயே சொல்டான்
அதுனால நீயும் அத பத்தி பேசாத சரியான்னு சொல்லிட்டு ‌
அப்பால்லே எதுக்கு அவனுனா மட்டும் டமில்ல பூஜை பண்ண கூடாது. அது இது ஒரே குரல்லு உட்டுகினு கிரனுக. அது என்ன நியாயம்பா நீயே கேளுனு … என்னையே குடைய ஆரம்பிச்சுட்டான் பாலு

அன்னிக்கு ஒரு நாள் அம்பட்டன் வாரபதிக்கு போய்க்கினு இருந்‌த போது ,

ஒரே கூட்டமா இருந்‌தது ,
என்னட்டானு கோவிந்‌தனை கேட்டான் ,
அவன் வந்‌து , நம்ம தலைவரும், அக்காவும் செம்மொழி மாநாடுக்கு ஆள் சேக்கறங்கப்பா .

நம்ப டேங்கு கபாலி ஐயரு பெண்ணுக்கூட தஞ்சாவூரில போய் டான்ஸ் பண்ண போவது ,அங்க ஆயிரம் பொம்பளை பசங்க ராஜாராஜ சோழனுக்கு ஆயிரமாவது பர்த்டேவாம்பா அதுக்கு போய் டான்ஸ் பண்ண போறங்க
ஏக தடபுடலா இருக்க போவதுன்னு சொல்லுடு போய்க்கினே இருந்‌தான்.

அது என்னது செம்மொழி , அப்போ நாம பேசறதெல்லாம் என்ன மொழி ??

சாஸ்திரி வூட்டு சம்சாரம் என்னவோ புலம்பினு இருந்‌தது. அவகிடேய போய் என்ன என் பொஞ்சாதி அன்னம் போய் கேட்க போக ,
பொச்சுக்கு ஆழ தொடங்கீச்சி.
என்னடாது பேஜரா போச்சு நினைச்சிக்கினேன். அழுவத ,
என்ன விசயம்னு சொல்லுக்கா. பயம் படதே

சாஸ்திரிக்கு பத்து மாசமா சான்ஸ்கீரீட் காலேஜிலேருந்‌து சம்பளம் வரவே இல்லையாம்.வீடு வாடகை கொடுக்கனும் ,ஒனர் பாலு திட்டிட்டு போனாராம்,

காலேஜிக்கு கவர்மெண்ட்டிலெருந்‌து வரவேண்டிய பணத்தை நிறுத்திப் பூட்டங்களாம். கேக்கவே கச்டாம இருந்‌தது.
மயிலாப்பூர்ல சான்ஸ்கீரிட் காலேஜ் எவ்வளவோ நாளா கீது
அதுக்கு கவர்மெண்டு பணத்தை எதுக்கு நிறுத்தனும்..
இவனுன்ன 2Gல கைய வெச்சங்கல ?, இல்லை லாட்டரி வித்தானுங்களா?,

அங்க என்னடானா வண்ணாண்துறை மார்க்கெட் டாஸ்மாக்குல லைட், ஏசி யேல்லாம் போட்டு சூப்பர்ரா மாரிஸ் ஒட்டலு பார் மாரி ஆகிட்டானுக

இங்க என்னட்டான சான்ஸ்கீரிட் காலேஜ் மூடற மாறி பண்ணற்றங்கானுக.

எனக்குனு ஒன்னுமே பிறியவே இல்லை !! இப்பவே கண்ணை கட்டுது.

எது கரீட்டு , எது தப்பு.. எவன் விளையாடறான் , எவன் ஆட்டைய போடறான்
காலேஜ் முடிட்டு பளாட் போட போறானுங்கள்ளா?

பெரம்பூர் பின்னி மில்ஸ் முடிட்டு கண்ணாம்பூச்சி காட்டினாங்களே,
தாம்பரம் கார் கம்பெனி முடிட்டு , ஒரகடத்துல புதுச்சா ஆரம்பிக்கிறேன்னு
கல்லா கட்டினாங்கல அது மாறிய ?..

பாவம் சனங்கதான் கஸ்ட படுது…
இந்‌த சாஸ்திரிக்குதான் வேற என்ன வேலை தெரியும், பாவம்.

மெய்யாலுமே என்னதான் தகராறு இந்‌த இரண்டு பாஷைக்களுக்கும் எப்பத்தாலும் ஒரு ஜென்ம பங்காளி சண்டை மாதிரி பேசறானுங்க.

இவன் வணக்கம் ன அவன் நமஸ்காரம் ரான்
இவன் தண்ணீர்ன அவன் ஜலம் ரான்
இவன் தம்பினா அவன் சகோதரன் ரான்
இவன் கோவில்ன அவன் ஆலயம் ரான்
இவன் மொழின்ன அவன் பாஷை ரான்

இதுல எல்லாம் வித்தியாசம் இல்லை எனக்கும் புரியுது ,
ஆனா இந்‌த கீரி பாம்பு சண்டைதான் புரியவே மாடேங்குது.

இந்‌த இரண்டு பாஷைக்கும் நடுவுல ஏதோ அரசியல் ஒடுது அதுதான் எனக்கு புரிபடமாட்டேங்குது.

உனக்கு தெரிஞ்ச ஒரு கடிதாசி போடு நைனா.

ரவிசந்‌திரன்

திண்ணை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 12:12 am

இந்த மொழி குஸ்தில தலய வுட்டு பேஜார் பண்ணி
பணால் ஆயிடாத கண்ணு பகவதி. சிரிப்பு




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 12:34 am

குரு நாம பண்ணுறது கட்டிங் பச்டிங் மட்டும் தானே பண்ணுறோம் ஜாலி இதுல ஏதாவது வில்லங்கம் இருக்கானு கொஞ்சம் பாருங்க குரு அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 1:06 am

இதுல ஒன்னும் பிரச்சினை இருக்கற மாதிரி தெரியல பகவதி.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 1:07 am

யினியவன் wrote:இதுல ஒன்னும் பிரச்சினை இருக்கற மாதிரி தெரியல பகவதி.
ஜாலி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக