புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
91 Posts - 61%
heezulia
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
1 Post - 1%
viyasan
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
283 Posts - 45%
heezulia
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_m10நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...!


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 11, 2012 10:11 am

நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது..
என் மனக்கண்ணாடியை
நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..
என்
மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதை படம் பிடித்து
கவிதையாய் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா?
எனது கவிதை புரியுமா?
உனக்கு
என் கவிதை புரியாததால்
நான்
வருத்தப்பட முடியாது...
என் வருத்தங்களை
கவிதையாய் படைக்கையில்
அதுவும் பிறர்க்கு புரியவில்லையென
அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..
என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளை சேர்த்து
கவிதை தூரலாய் தூவுகிறேன்..
அந்த தூறலில்
நனைவது
உனக்கு பிடிக்கவில்லை என்பதால்
எனது கவிதை தூறல் நின்று விடாது..
என்ன செய்வது,
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகமாக
சில நேரம்
எனது கவிதை...
மீண்டும் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது ........

நன்றி .. தமிழ் கூடல்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 1:30 pm

சத்தியமா சொல்றேன்
எனக்கும் புரியலை அநியாயம்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri May 11, 2012 1:51 pm

சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 11, 2012 1:54 pm

முரளிராஜா wrote:சத்தியமா சொல்றேன்
எனக்கும் புரியலை அநியாயம்

தலைப்பை பாருங்க ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri May 11, 2012 1:55 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:சத்தியமா சொல்றேன்
எனக்கும் புரியலை அநியாயம்

தலைப்பை பாருங்க ...
நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 2:32 pm

அவனுள் புலர்ந்த காதலை
அவள் புரிபட சொல்ல இயலாமல்
அல்லது அவளால் புரிந்து கொள்ள மறுக்கப்பட்ட
வேதனையில் வெளிவந்த புண்பட்ட காதல் புரிவதில்லை தான்...

பகிர்வுக்கு நன்றி பூவென்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 2:34 pm

கொலவெறி wrote:அவனுள் புலர்ந்த காதலை
அவள் புரிபட சொல்ல இயலாமல்
அல்லது அவளால் புரிந்து கொள்ள மறுக்கப்பட்ட
வேதனையில் வெளிவந்த புண்பட்ட காதல் புரிவதில்லை தான்...

பகிர்வுக்கு நன்றி பூவென்.
பல தடவை புண்பட்ட உங்களுக்கு புரிஞ்சா சரி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 2:46 pm

முரளிராஜா wrote:பல தடவை புண்பட்ட உங்களுக்கு புரிஞ்சா சரி சிரி
புண்பட்டு புண்பட்டு
பண்பட்டு பண்பாடோட
வாழற பரம்பரை நாம முரளி. புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 11, 2012 2:58 pm

புரிஞ்சு போச்சு பூவன்........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jul 16, 2012 3:33 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக