புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
58 Posts - 64%
heezulia
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
53 Posts - 65%
heezulia
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_m10எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 12:03 am

சான்ஸ்கீரிட் டமிழுக்கு தம்பியா? அல்லது அண்ணா ?

இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா?
இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா?

அன்னிக்கி இன்ன டானா ? அந்‌த கச்சி மீட்டிங்கிலே வடமொழி ஒழிப்போன்னு குரல் உட்டுகினு கிறான் பழக்கடை பாலு.
தமிழன் டிவி யில்ல என்ன சொல்றன்னு சம்ஸ்கிருதம் கலக்கமா பேசனும்கிறாண் !, வடமொழி அது இதுனு ரவுஸ் உடறானுங்க.

அவன் இன்னடான கோயிலுல டமில்ல சாமிக்கு பாட்டு படிக்க கூடாதாம்.. சாமிக்கு இன்னா டமில் தெரியாத மாறி பிலீம் காட்டறாங்ன்னு.
ஏதோ போன போவதுன்னு , சில கோயில மட்டும் தமிழிலும் பாட்டு படிப்போம் ன்னு போர்டு போட்டுனுங்கி றானுங்க
டமிலிலும் .அர்ச்சனை செய்யப்படும் சொல்லறான்.
அப்போன்னுனா அந்‌த சாமி மட்டும் டமில் தெரிந்‌த சாமியா ?
மத்த சாமிக்கெல்லாம் டமிலே தெரியாத ?
இது தேவ பாஷை அப்படி இப்படி உதார் உடறானுங்க

என் சின்ன மண்டையிக்கு ஒன்னுமே பிறியவே இல்லை !!

அன்னிக்கு இன்னாடான மீர்சாப்பேட் மார்க்கெட்ல எய் கஸ்மாலாம் திட்டிக்கி இருந்‌தேன்.

சுப்பு சாஸ்திரி கூடவே வந்‌து , இன்னா சம்ஸ்கிருதாத்திலே பேசுறேள் னு சொல்லி ஒரு போடு போனரு
ஏன்ன நைனா கலாய்க்கிறீயா ? கேட்டனா?
அவரு சொன்னரு , கஸ்மலம் இன்னா சம்ஸ்கிருதத்தில் அழுக்கு அர்த்தம்னு சொன்னார்.

நஸ்தி பண்ணிடுவேன்னு குரல் உடுக்கினு இருந்‌தப்போ கூடவே வந்‌து
இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குதுன்னரே பாக்கனும்,

நஸ்தி னா இல்லையினு அர்த்தமுன்னுரே பார்க்கனும்

கப்பு ஆயிருச்சு…

என் பொஞ்சாதி கிட்டே சண்டை உடுக்குனு இருந்‌தபோது..
தோ பார் … ஏய் அன்னம் மெளனம் கலக நஸ்தி .. கம்முன்னு கிட சொன்னேனா

பின்னாலே வந்‌து சாஸ்திரி வந்‌து ..

என்னடா? முனுசாமி சமஸ்கிருத்திலே பூந்‌து விளையாடறா ?ன்னு கேட்டு கினே

மெளனம் கலக நஸ்தினா.
( பேசாம இருந்‌தா சண்டையே ல்லேனு )
விளக்கமா சொல்லிடு போனரு..

அப்பாலே … நம்ப கதாநாயகரு ரஜினி , நாயகி குஷ்பூ படம் போலாமான்னு அன்னத்தை கேட்டுக்கினு இருந்‌தப் போது ,

குடுகுடுனு வந்‌து சாஸ்திரி இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குது சொல்லி ஒரு பெரிய விளக்கமே குடுத்தார்.

கதாம் கக நயதி இதுக்க்தே கதாநாயகா
( கதை யார் நடத்தி செல்லுகிறானோ அவன் கதாநாயகன், நடத்தி செல்லுப்பவள் கதாநாயகி ) ஒரு பெரிய கதையே சொல்லி போட்டார்.
எனக்கு ஒரே கோபம போயி
ஏன்ன சாஸ்திரி எல்லாமே உன்னுது சொல்றயா ?
உனக்கே நியாயம் இருக்குதான்னுக் கேட்டேன் ..

உடனே கப்புனு .. நியாயமும் சமஸ்கிருதம் ன்னுடாரு..

பீட்டரு வீட்டல விசேஷமாம்? சுவிஷேச் கூட்டமுன்னு ஏதோவாம் .
எக தடபுடல் பட்டது.
அப்போதும் வந்‌து சாஸ்திரி விசேஷம், சுவிஷேசம் ,பிராத்தனை எல்லாம் சமஸ்கிருதம் பாஷைனு சொல்லி போட்டார்.

நம்ம பீச்ல கொடியேத்தி தேசியகீதம் பாடனுகல்ல .
அப்போவு வந்‌து கீதம் மும் சமஸ்கிருதமுன்னுர்.

ஒரு பெரிய லிஸ்டே போட்டுனு போனரு..

ஒரே பேஜரா போச்சு பா

புரியாத வெள்ளைகார மொழி இங்கீலிஸ்ல பேசலாமாம்
ஆனா நமக்கு கொஞ்சம் கொஞ்சம் நஞ்சம் புரிச்சா வாயில வர சான்ஸ்கீரீட் யூஸ் பண்ணக்கூடாதாம் இதி என்ன நியாயனு பழக்கடை பாலுண்ட்டே கேட்டான்

அது அவன், அதலாம் கிடையாது தலைவரு சொல்ட்டார்
அதான் நாங்க எல்லோரும் பேச மாட்டோம்ன்னு சபதமே எடுத்துக்கினுனோம் அது சன் டிவில கூட காட்டனே நீ பார்க்கல .

இல்லாக்கட்டி அடுத்த தப நமக்கு கவுன்சிலர் டிக்கெட் குடுக்கலன என நான் இன்ன பண்ணுவ்வேன்.. .
சன் டிவிலேயே சொல்டான்
அதுனால நீயும் அத பத்தி பேசாத சரியான்னு சொல்லிட்டு ‌
அப்பால்லே எதுக்கு அவனுனா மட்டும் டமில்ல பூஜை பண்ண கூடாது. அது இது ஒரே குரல்லு உட்டுகினு கிரனுக. அது என்ன நியாயம்பா நீயே கேளுனு … என்னையே குடைய ஆரம்பிச்சுட்டான் பாலு

அன்னிக்கு ஒரு நாள் அம்பட்டன் வாரபதிக்கு போய்க்கினு இருந்‌த போது ,

ஒரே கூட்டமா இருந்‌தது ,
என்னட்டானு கோவிந்‌தனை கேட்டான் ,
அவன் வந்‌து , நம்ம தலைவரும், அக்காவும் செம்மொழி மாநாடுக்கு ஆள் சேக்கறங்கப்பா .

நம்ப டேங்கு கபாலி ஐயரு பெண்ணுக்கூட தஞ்சாவூரில போய் டான்ஸ் பண்ண போவது ,அங்க ஆயிரம் பொம்பளை பசங்க ராஜாராஜ சோழனுக்கு ஆயிரமாவது பர்த்டேவாம்பா அதுக்கு போய் டான்ஸ் பண்ண போறங்க
ஏக தடபுடலா இருக்க போவதுன்னு சொல்லுடு போய்க்கினே இருந்‌தான்.

அது என்னது செம்மொழி , அப்போ நாம பேசறதெல்லாம் என்ன மொழி ??

சாஸ்திரி வூட்டு சம்சாரம் என்னவோ புலம்பினு இருந்‌தது. அவகிடேய போய் என்ன என் பொஞ்சாதி அன்னம் போய் கேட்க போக ,
பொச்சுக்கு ஆழ தொடங்கீச்சி.
என்னடாது பேஜரா போச்சு நினைச்சிக்கினேன். அழுவத ,
என்ன விசயம்னு சொல்லுக்கா. பயம் படதே

சாஸ்திரிக்கு பத்து மாசமா சான்ஸ்கீரீட் காலேஜிலேருந்‌து சம்பளம் வரவே இல்லையாம்.வீடு வாடகை கொடுக்கனும் ,ஒனர் பாலு திட்டிட்டு போனாராம்,

காலேஜிக்கு கவர்மெண்ட்டிலெருந்‌து வரவேண்டிய பணத்தை நிறுத்திப் பூட்டங்களாம். கேக்கவே கச்டாம இருந்‌தது.
மயிலாப்பூர்ல சான்ஸ்கீரிட் காலேஜ் எவ்வளவோ நாளா கீது
அதுக்கு கவர்மெண்டு பணத்தை எதுக்கு நிறுத்தனும்..
இவனுன்ன 2Gல கைய வெச்சங்கல ?, இல்லை லாட்டரி வித்தானுங்களா?,

அங்க என்னடானா வண்ணாண்துறை மார்க்கெட் டாஸ்மாக்குல லைட், ஏசி யேல்லாம் போட்டு சூப்பர்ரா மாரிஸ் ஒட்டலு பார் மாரி ஆகிட்டானுக

இங்க என்னட்டான சான்ஸ்கீரிட் காலேஜ் மூடற மாறி பண்ணற்றங்கானுக.

எனக்குனு ஒன்னுமே பிறியவே இல்லை !! இப்பவே கண்ணை கட்டுது.

எது கரீட்டு , எது தப்பு.. எவன் விளையாடறான் , எவன் ஆட்டைய போடறான்
காலேஜ் முடிட்டு பளாட் போட போறானுங்கள்ளா?

பெரம்பூர் பின்னி மில்ஸ் முடிட்டு கண்ணாம்பூச்சி காட்டினாங்களே,
தாம்பரம் கார் கம்பெனி முடிட்டு , ஒரகடத்துல புதுச்சா ஆரம்பிக்கிறேன்னு
கல்லா கட்டினாங்கல அது மாறிய ?..

பாவம் சனங்கதான் கஸ்ட படுது…
இந்‌த சாஸ்திரிக்குதான் வேற என்ன வேலை தெரியும், பாவம்.

மெய்யாலுமே என்னதான் தகராறு இந்‌த இரண்டு பாஷைக்களுக்கும் எப்பத்தாலும் ஒரு ஜென்ம பங்காளி சண்டை மாதிரி பேசறானுங்க.

இவன் வணக்கம் ன அவன் நமஸ்காரம் ரான்
இவன் தண்ணீர்ன அவன் ஜலம் ரான்
இவன் தம்பினா அவன் சகோதரன் ரான்
இவன் கோவில்ன அவன் ஆலயம் ரான்
இவன் மொழின்ன அவன் பாஷை ரான்

இதுல எல்லாம் வித்தியாசம் இல்லை எனக்கும் புரியுது ,
ஆனா இந்‌த கீரி பாம்பு சண்டைதான் புரியவே மாடேங்குது.

இந்‌த இரண்டு பாஷைக்கும் நடுவுல ஏதோ அரசியல் ஒடுது அதுதான் எனக்கு புரிபடமாட்டேங்குது.

உனக்கு தெரிஞ்ச ஒரு கடிதாசி போடு நைனா.

ரவிசந்‌திரன்

திண்ணை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 12:12 am

இந்த மொழி குஸ்தில தலய வுட்டு பேஜார் பண்ணி
பணால் ஆயிடாத கண்ணு பகவதி. சிரிப்பு




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 12:34 am

குரு நாம பண்ணுறது கட்டிங் பச்டிங் மட்டும் தானே பண்ணுறோம் ஜாலி இதுல ஏதாவது வில்லங்கம் இருக்கானு கொஞ்சம் பாருங்க குரு அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 1:06 am

இதுல ஒன்னும் பிரச்சினை இருக்கற மாதிரி தெரியல பகவதி.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 1:07 am

யினியவன் wrote:இதுல ஒன்னும் பிரச்சினை இருக்கற மாதிரி தெரியல பகவதி.
ஜாலி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக