புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
Page 1 of 1 •
தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு பற்றி செய்திகள் வராத நாட்களே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருகிறது.
''கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவுக்கு சென்று விட்டனர்'' என்று ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இப்படி அறிவித்தவர் முதல்வர் ஜெயலலிதா. அவர் அறிவிப்புக்கும், தற்போது தமிழகத்தில் நடப்பதும் என்ன காரணம் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு காவல்துறை தனது கடமையை செய்யத் தவறுகிறதா?
தமிழகத்தில் நடக்கும் சொத்து திருட்டுகளில் மிக அதிகமாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்தான் 35 சதவீத அளவுக்கு திருட்டு போவது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப அதன் தொடர்புடைய குற்றங்களும் அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2011ல் சொத்து திருட்டு தொடர்பாக 14,924 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 119.97 லட்சம் மதிப்பிலான சொத்துகள் திருட்டு போனதில், ரூ.65.33 லட்சம் மதிப்பிலான சொத்து மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கமுடியாத வழக்குகள் பெரும்பாலானவை வாகன திருட்டு தொடர்புடையவை. கடந்தாண்டில் மட்டும் வாகன திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 35.27 சதவீதம். இதன் மதிப்பு ரூ.19.47 லட்சம்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் திருட்டு போன வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2003ல் சொத்து திருட்டுகளில் மொத்தம் 19.02 சதவீதமாகத்தான் வாகன திருட்டு இருந்தது. ஆனால், இப்போது 16.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2008க்கு பின்னர் தான் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் சராசரியாக பதிவாகும் வழக்குகளில் 30 சதவீதத்திற்கு மேல் வாகன திருட்டு தொடர்புடையதாகவே உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை , திருப்பூர் ஆகிய பகுதிகளில்தான் வாகன திருட்டு மிக அதிகமாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
உதாரணத்துக்கு, கோவை மாநகரில் பதிவான 1084 திருட்டு வழக்குகளில் 329 வழக்கு இரு சக்கர வாகன திருட்டு வழக்குகள். இதில் 60 சதவீதத்திற்கும் குறை வான வாகனங்கள்தான் மீட்கப்பட்டுள்ளன.
வாகனங்களை திருடி சென்று அவற்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிச்சந்தையில் விற்போர் ஏராளமாக உள்ளனர். அதேபோல், வாகனங்களை திருடி அதன் முக்கிய பாகங்களை மட்டும் கழற்றி விற்பனை செய்வதற்கும் கை தேர்ந்த கும்பல் உள்ளது.
இதை தவிர திருட்டு, வழிப்பறி, கஞ்சா, அரிசி கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கும்பலும் முதலில் வாகன திருட்டில் ஈடுபடுகின்றன என்று கூறுகிறது போலீஸ்.
இப்படி கூறும் போலீஸ், கொள்ளையர்களுடன் கூட்டு வைத்து கொண்டிருப்பதாகவும் குற்றச்சாற்று எழுந்துள்ளது. உதாரணத்துக்கு ஏராளமானவற்றை கூறலாம்.
தமிழகத்தில் தினமும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்டவைகள் அரங்கேறி வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அரிசி ஆலை அதிபர் சீனிவாசன் என்பவரின் வீட்டில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் 200 சவரன் நகை கொள்ளையடித்து சென்று விட்டனர். சீனிவாசனின் வீடு முன்புள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாம். இப்படி இருந்தும் கொள்ளையர்கள் துணிச்சலாக கொள்ளையடிக்க காரணம் யார்? போலீஸா? அல்லது சட்டம் சரியில்லையா? என்ற கேள்விதான் எழுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நகைக்கடை உரிமையாளர் பத் சந்த் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு இரண்டு கோடி.
ஒரு கொலை, 100 கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையன், நான்கு மாநில போலீசுக்கு சவால் விட்டு தற்போது சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கேரளா போலீசார் சென்னையில் முகாமிட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.
சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் அண்மையில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. அவர்களை உயிருடன் பிடிக்க வாய்ப்பு இருந்தும் போலீஸ் அவர்களை சுட்டுக் கொன்றது. தடையமே இல்லாமல் செய்துவிட்டது தமிழக போலீஸ். கொள்ளையர்களை சுட்டுக் கொன்றது ஒரு பக்கம் நிம்மதி என்றாலும், மறுபக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா, நில அபகரிப்பு என்ற பெயரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தது ஒரு பக்கம் நியாயம் என்றாலும், மறுபக்கம் அரசியல் பழிவாங்கும் போக்கே என்று எண்ணத்தோன்றுகிறது. இப்படி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு தமிழகம் கொலை, கொள்ளையர்களின் கூடாரமாவதை முதல்வர் ஜெயலலிதா தடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் வேதனையாக கோரிக்கையாக உள்ளது.
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
கொள்ளையர்கள் அனைவரும் சிவப்பு விளக்கு ஒளிரும் காரில் பாதுகாப்பாக போய் வருகிறார்கள் ...
MGR இன் காலத்திற்குப்பிறகு வந்த தமிழ் நாட்டின் தலைவர்கள் எல்லாம் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் இன்னும் இருக்கிறார்கள்.
தலைவர்களே அப்படிஎன்றால் மக்கள் எப்படியிருப்பார்கள்?
தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர் இல்லாதது பெரும் குறையே.
தலைவர்களே அப்படிஎன்றால் மக்கள் எப்படியிருப்பார்கள்?
தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர் இல்லாதது பெரும் குறையே.
அகிலன் wrote:MGR இன் காலத்திற்குப்பிறகு வந்த தமிழ் நாட்டின் தலைவர்கள் எல்லாம் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் இன்னும் இருக்கிறார்கள்.
தலைவர்களே அப்படிஎன்றால் மக்கள் எப்படியிருப்பார்கள்?
தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர் இல்லாதது பெரும் குறையே.
இருந்துட்டா மட்டும் நம்ம அவரை நல்லவரா வாழ விட்டுருவோமாக்கும்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கொள்ளையர்களின் கூடாரமாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது சிவா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அபாரம் அபாரம் - கொள்ளையர்களின் கூடாரம்.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
» ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் 110 பேர் வெற்றி
» தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு : மாண்டியாவில் பந்த்
» புலிகளுக்குத் தமிழக மக்கள் ஆதரவு : என்.டி.டி.வி. கருத்துக்கணிப்பு
» ஆந்திராவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து
» தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதால்தான் தாக்குதல்: சொல்கிறார் ராஜசேகர்
» தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு : மாண்டியாவில் பந்த்
» புலிகளுக்குத் தமிழக மக்கள் ஆதரவு : என்.டி.டி.வி. கருத்துக்கணிப்பு
» ஆந்திராவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து
» தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதால்தான் தாக்குதல்: சொல்கிறார் ராஜசேகர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|