புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
10 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
437 Posts - 55%
heezulia
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
293 Posts - 37%
mohamed nizamudeen
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
25 Posts - 3%
prajai
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
4 Posts - 1%
mini
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
4 Posts - 1%
vista
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_m10 ஊட்டியில் குளிர் ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியில் குளிர் ஏன்?


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 1:01 pm

கோடைக்காலத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் கடும் வெயில் வீசுகிற நேரத்தில் ஊட்டியில் சுகமாக குளுகுளு என்று இருக்கிறது. குளிர்காலத்தில் ஊட்டியில் நன்றாகவே குளிர் இருக்கிறது. ஊட்டி மட்டுமல்ல! மணாலி, சிம்லா, டார்ஜிலிங் போன்ற மலை உச்சிகளில் உள்ள இடங்களில் எல்லாம் குளிர் வீசுகிறது.
கடல் மட்டத்தில் உள்ள சென்னை நகருடன் ஒப்பிட்டால் ஊட்டியானது சூரியனுக்குச் சற்றே அருகாமையில் உள்ளதாகவும் கூறலாம். அப்படியிருந்தும் ஊட்டியில் குளிர் வீசுவானேன்? மலை உச்சியில் உள்ளதால் ஊட்டி குளுகுளு என்று இருப்பதாக விளக்கம் அளிக்கலாம். ஆனால் ஊட்டி போன்று உச்சியில் உள்ள இடங்களில் கடும் வெப்பம் இல்லாதது ஏன்?
காற்று அழுத்தக் குறைவு இதற்குக் காரணம். கடல் மட்டத்தில் காற்று அழுத்தம் சுமார் 1000 மில்லி பார் அளவில் உள்ளது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று அழுத்தம் குறைகிறது. அதே போல காற்று அடர்த்தியும் குறைகிறது.
சுமார் 400 பேர் அமரக் கூடிய மண்டபத்தில் நிற்கக் கூட இடமில்லாத வகையில் 700 பேர் கூடி இருந்தால் நடக்கும் போது ஒருவர் மீது ஒருவர் இடிக்காமல் செல்ல முடியாது. ஓரிடத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது காற்று மூலக் கூறுகள் (ஙர்ப்ங்ஸ்ரீன்ப்ங்ள்) ஒன்றோடு ஒன்று முட்டி மோதுகின்றன. அவை இவ்விதம் வேகமாக முட்டி மோதுகிற நிலையில் தான் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.
எனினும் ஒரு பெரிய மண்டபத்தில், இங்கு ஒருவர், அங்கு ஒருவர் என்று உட்கார்ந்திருப்பது போல தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று மூலக்கூறுகள் குறைகிறது. அவற்றின் இடையே மோதலும் குறைகிறது. ஆகவே வெப்பம் குறைகிறது.
தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல 1000 அடிக்கு 3.6 டிகிரி பாரன்ஹீட் வீதம் வெப்பம் குறைவதாக நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். ஊட்டி சுமார் 2240 மீட்டர் (8031 அடி) உயரத்தில் உள்ளதால் அங்கு காற்று அழுத்தம் குறைவாகவும் அதன் விளைவாக வெப்பம் குறைவாக - அதாவது குளுகுளு என்று இருக்கிறது. ஊட்டி மட்டும் 18 ஆயிரம் அடி உயரம் கொண்டதாக இருக்குமானால் ஊட்டியில் உறைபனி காணப்படும்.
ஆப்பரிக்காவில் கென்யா நாட்டில் மவுண்ட் கென்யா சிகரம் உறை பனியால் மூடப்பட்டதாகும். சொல்லப்போனால் அது பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் உள்ளது.
ஊட்டியின் குளிர் காலத்தில் குளிர் கடுமையாக உள்ளதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்து கொள்கிறது.
அதாவது டிசம்பர் வாக்கில் சூரியன், பூமியின் நடுக்கோட்டுக்கு மிகவும் கீழே இருபத்தி மூன்றரை டிகிரி தெற்கு அட்சரேகைக்கு மேலாக அதாவது மகரரேகைக்கு மேலே உள்ளது.
ஆகவே சூரிய கிரணங்கள் ஊட்டியில் மிகச் சாய்வாக விழுகின்றன. எந்த இடமானாலும் சூரியனின் ஒளிக் கதிர்கள் சாய்வாக விழுகிற காலங்களில் வெயில் உறைக்காது.
பூமியின் நடுக்கோட்டிலிருந்து ஓர் இடம் எந்த அளவுக்கு வடக்கே தள்ளி இருக்கிறதோ அந்த அளவுக்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் அங்கு சூரியக் கதிர்கள் சாய்வாக விழும். சூரியக் கதிர்கள் எந்த அளவுக்கு சாய்வாக விழுகிறதோ அந்த அளவுக்கு அங்கு குளிர் அதிகமாக இருக்கும்.
ஆகவே தான் மேற்படி மாதங்களில் வடக்கே செல்லச் செல்ல குளிர் கடுமையாக உள்ளது. அதன் விளைவாக அங்கு பனிப்பொழிவு (Snowfall) ஏற்படுகின்றது.
இமாச்சலப் பிரதேசம் வடக்கே மிகத் தள்ளி அமைந்துள்ளது. அத்துடன் அது உயரத்திலும் உள்ளது. ஆகவே அங்கு குளிர்காலத்தில் பனிப் பொழிவு உள்ளது.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். சூரிய ஒளிக் கதிர்கள் காற்றை நேரடியாகச் சூடாக்குவதில்லை. சென்னை போன்ற இடங்களில் கோடையில் சூரிய வெப்பத்தின் விளைவாக தரை சூடு ஏற. அதன் விளைவாகவே காற்று சூடாகிறது. காற்றில் உள்ள சூடு தான் வெப்பமாகப் பதிவாகிறது.
நன்றி: தினமணி நாளிதழ்






செந்தில்குமார்
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 18, 2012 1:50 pm

சூப்பருங்க அருமை விளக்கம் ,
நன்றி செந்தில் அண்ணே
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed Jul 18, 2012 1:52 pm

ஆழமான, ஆனால் எளிதான விளக்கம். சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றிகள் சகோ.



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக