புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 4:48 pm

எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants

எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்
தாவரங்கள் உலகில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை. பாசி முதல் 330அடி உயர மரம் வரை 2,60,000 தாவரங்கள் அறியப்பட்டுள்ளன.

Plant nursery இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். சுமார் 2,60,000 வகையான பாசி, புல், செடி, கொடி, மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100மீட்டர் (330அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளது.

இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் அகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் உபயோகிக்கும் பெட்ரோல், மண்ணெண்னை, டீசல் ஆகியவை கிடைக்கிறது என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அஸ்திவாரமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது. Plants

மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிக மிக மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின. தாவரங்களால் மண் சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான சீதோஷ்ண நிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அஸ்திவாரமாக, அடிநாதமாக தாவரங்கள் இருக்கின்றன.
http://www.kalanjiam.com/science/biology/plants



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 16, 2012 10:11 pm

தாவரங்கள் தான் இன்றி
நீயில்லை, நானில்லை, எதுவுமில்லைன்னு
நல்லா சொல்லி இருக்கீங்க செந்தில்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jul 16, 2012 10:24 pm

யினியவன் wrote:தாவரங்கள் தான் இன்றி
நீயில்லை, நானில்லை, எதுவுமில்லைன்னு
நல்லா சொல்லி இருக்கீங்க செந்தில்.
எது இல்லாமல் நாம் இல்லையோ, அது எங்களுக்கு கடவுள் மாதிரி?



நேர்மையே பலம்
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 17, 2012 6:44 am

பகிர்வுக்கு நன்றி செந்தில்

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 17, 2012 9:49 am

விநாயகாசெந்தில் wrote:
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிக மிக மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின.


மன்னிக்கவும். இங்கே ஏதேனும் வார்த்தைகள் அல்லது வாக்கியம் வர வேண்டி இருக்கிறதா??? தட்டச்சு பிழையா??? அல்லது என் புரிதலில் ஏதேனும் தவறா தெரியவில்லை. சோகம்

அருமையான தகவல்கள். தாவரங்கள்தான் வாழ்வாதாரம். அதை காப்போம் நாம்.



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 17, 2012 10:35 am

சந்திரகி wrote:
விநாயகாசெந்தில் wrote:
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிக மிக மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின.

ஆக்ஸிஜன் அதிகரிக்க அதிகரிக்க என அர்த்தம் கொள்ளவும்
மன்னிக்கவும். இங்கே ஏதேனும் வார்த்தைகள் அல்லது வாக்கியம் வர வேண்டி இருக்கிறதா??? தட்டச்சு பிழையா??? அல்லது என் புரிதலில் ஏதேனும் தவறா தெரியவில்லை. சோகம்

அருமையான தகவல்கள். தாவரங்கள்தான் வாழ்வாதாரம். அதை காப்போம் நாம்.




செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 17, 2012 10:36 am

சந்திரகி wrote:
விநாயகாசெந்தில் wrote:
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிக மிக மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின.


மன்னிக்கவும். இங்கே ஏதேனும் வார்த்தைகள் அல்லது வாக்கியம் வர வேண்டி இருக்கிறதா??? தட்டச்சு பிழையா??? அல்லது என் புரிதலில் ஏதேனும் தவறா தெரியவில்லை. சோகம்

அருமையான தகவல்கள். தாவரங்கள்தான் வாழ்வாதாரம். அதை காப்போம் நாம்.

ஆக்ஸிஜன் அதிகரிக்க அதிகரிக்க என அர்த்தம் கொள்ளவும்



செந்தில்குமார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed Jul 18, 2012 1:31 pm

விநாயகாசெந்தில் wrote:
ஆக்ஸிஜன் அதிகரிக்க அதிகரிக்க என அர்த்தம் கொள்ளவும்

ஒ.. சரி. எளிதான வார்த்தைதான் இல்லையா. சோகம்

உடனடியாய் விளக்கியமைக்கு நன்றிகள் சகோ. புன்னகை



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக