Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
+2
இரா.பகவதி
சிவா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
First topic message reminder :
![தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை - Page 2 Dvk](http://devakottai.files.wordpress.com/2012/07/dvk.jpg?w=780)
தேவகோட்டை கண்டதேவி சாலையை சேர்ந்தவர் தங்கம் சீனிவாசன். தொழில் அதிபரான இவர் தமிழ்நாடு பார்கவகுல சங்க சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். வீடு அருகே அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் சீனிவாசன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு தங்கம் சீனிவாசனின் மனைவி சரோஜா (60), மூத்த மகன் சண்முகம், மருமகள் ராஜலட்சுமி, பேத்தி சஞ்சனா, இளைய மகன் சசியின் மனைவி நிரோஜா ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு சரோஜா எழுந்தார். சிறிது நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் சரோஜா கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அதற்குள் மாடி வீட்டில் தூங்கி கொண்டிருந்த சண்முகம், ராஜலட்சுமி, சஞ்சனா, நிரோஜா ஆகியோர் எழுந்து வந்தனர். அப்போது கொள்ளையர்கள் பணம், நகை எங்கு வைத்து இருக்கிறீர்கள் என்று மிரட்டினர்.
உடனே சரோஜா பணம், நகை எல்லாம் அருகே உள்ள அரிசி ஆலையில் உள்ளது. வீட்டில் நகைகள் இல்லை என்று கூறினார். உடனே கொள்ளையர்கள் குழந்தை சஞ்சனாவை கையில் பிடித்துக்கொண்டு பணம்-நகை எங்கு உள்ளது என்று கூறாவிட்டால் குழந்தையை சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
வீட்டில் இருந்த ஒரு பெண் ணையும் பலாத் காரம் செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் பயந்துபோன சரோஜா மேல்மாடியில் உள்ள பீரோவில் தான் நகை உள்ளது. எங்களை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.
இதையடுத்து கொள்ளையர்கள் மாடிக்கு சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 225 பவுன் நகை ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு கட்டிக் கொண்டு கீழே வந்தனர். சரோஜா, ராஜலட்சுமி, நிரோஜா ஆகியோர் கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பார்த்த கொள்ளையர்கள் 3 பேரிடம் தாலி செயின்களை கழற்றி தருமாறு கேட்டனர். அவர்கள் தாலி செயின்களை கொடுக்க மறுத்ததால் மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி சரோஜா, நாகலட்சுமி, நிரோஜா கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பறித்துக்கொண்டனர்.
அப்போது ராஜலட்சுமி, எனது தாலி செயினை மட்டும் கொடுத்து விடுங்கள் என்று கொள்ளையர்களின் கால்களில் விழுந்து கெஞ்சினார். இதனால் கொள்ளையர்கள் அவரது தாலி செயினை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டில் தங்கி இருந்து கொள்ளையடித்து சென்று உள்ளனர். மொத்தம் 225 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.55 லட்சம். லேகா என்ற மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
தங்கம் சீனிவாசன் வெளியூர் சென்றபோது கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளதால் கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
http://devakottai.net/
![தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை - Page 2 Dvk](http://devakottai.files.wordpress.com/2012/07/dvk.jpg?w=780)
தேவகோட்டை கண்டதேவி சாலையை சேர்ந்தவர் தங்கம் சீனிவாசன். தொழில் அதிபரான இவர் தமிழ்நாடு பார்கவகுல சங்க சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். வீடு அருகே அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் சீனிவாசன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு தங்கம் சீனிவாசனின் மனைவி சரோஜா (60), மூத்த மகன் சண்முகம், மருமகள் ராஜலட்சுமி, பேத்தி சஞ்சனா, இளைய மகன் சசியின் மனைவி நிரோஜா ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு சரோஜா எழுந்தார். சிறிது நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் சரோஜா கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அதற்குள் மாடி வீட்டில் தூங்கி கொண்டிருந்த சண்முகம், ராஜலட்சுமி, சஞ்சனா, நிரோஜா ஆகியோர் எழுந்து வந்தனர். அப்போது கொள்ளையர்கள் பணம், நகை எங்கு வைத்து இருக்கிறீர்கள் என்று மிரட்டினர்.
உடனே சரோஜா பணம், நகை எல்லாம் அருகே உள்ள அரிசி ஆலையில் உள்ளது. வீட்டில் நகைகள் இல்லை என்று கூறினார். உடனே கொள்ளையர்கள் குழந்தை சஞ்சனாவை கையில் பிடித்துக்கொண்டு பணம்-நகை எங்கு உள்ளது என்று கூறாவிட்டால் குழந்தையை சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
வீட்டில் இருந்த ஒரு பெண் ணையும் பலாத் காரம் செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் பயந்துபோன சரோஜா மேல்மாடியில் உள்ள பீரோவில் தான் நகை உள்ளது. எங்களை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.
இதையடுத்து கொள்ளையர்கள் மாடிக்கு சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 225 பவுன் நகை ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு கட்டிக் கொண்டு கீழே வந்தனர். சரோஜா, ராஜலட்சுமி, நிரோஜா ஆகியோர் கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பார்த்த கொள்ளையர்கள் 3 பேரிடம் தாலி செயின்களை கழற்றி தருமாறு கேட்டனர். அவர்கள் தாலி செயின்களை கொடுக்க மறுத்ததால் மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி சரோஜா, நாகலட்சுமி, நிரோஜா கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பறித்துக்கொண்டனர்.
அப்போது ராஜலட்சுமி, எனது தாலி செயினை மட்டும் கொடுத்து விடுங்கள் என்று கொள்ளையர்களின் கால்களில் விழுந்து கெஞ்சினார். இதனால் கொள்ளையர்கள் அவரது தாலி செயினை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டில் தங்கி இருந்து கொள்ளையடித்து சென்று உள்ளனர். மொத்தம் 225 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.55 லட்சம். லேகா என்ற மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
தங்கம் சீனிவாசன் வெளியூர் சென்றபோது கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளதால் கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
http://devakottai.net/
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
இதில இருந்து நீங்க என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பணம் பொருள் வைத்திருப்பவர்கள் அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும்.
கொடுக்காதுவிட்டால் எடுக்கப்படும்.
விளங்கியதா பிள்ளைகளே?
பணம் பொருள் வைத்திருப்பவர்கள் அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும்.
கொடுக்காதுவிட்டால் எடுக்கப்படும்.
விளங்கியதா பிள்ளைகளே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை - Page 2 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
முரளிராஜா wrote:உங்க பங்க ஆயா வாங்கிட்டு போயிடுச்சாம் பகவதி![]()
மீதி பங்கு போலிஸ் ஸ்டேசன்ல இருக்காம் விசயத்த விவரமா சொல்லி அவங்க கொடுக்கறத வேணாம்னு சொல்லாம வாங்கிக்குங்க![]()
ஆமா ஆயா என்னோட ஆளா இல்லை உங்களோட ஆளா அது என்ன என்ன பண்ணுதுன்னு என்னை விட நிங்க தான் கரிக்கடா சொல்லுரிங்க
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
அகிலன் wrote:இதில இருந்து நீங்க என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பணம் பொருள் வைத்திருப்பவர்கள் அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும்.
கொடுக்காதுவிட்டால் எடுக்கப்படும்.
விளங்கியதா பிள்ளைகளே?
அகில் அண்ணே உங்க அட்ரஸ் கொஞ்சம் குடுங்களேன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
அண்ணே நான் ரெடி - எங்க வர - எப்ப வர - பிரிச்சு வைங்க - இல்லேன்னா பிரிச்சு மேஞ்சிடுவோம்.அகிலன் wrote:இதில இருந்து நீங்க என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பணம் பொருள் வைத்திருப்பவர்கள் அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும்.
கொடுக்காதுவிட்டால் எடுக்கப்படும்.
விளங்கியதா பிள்ளைகளே?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
சிவாதான் எனக்கு சொன்னாரு நீங்க அப்ப நம்ம சிவாவ சந்தேகபடறீங்களா பகவதிஇரா.பகவதி wrote:
ஆமா ஆயா என்னோட ஆளா இல்லை உங்களோட ஆளா அது என்ன என்ன பண்ணுதுன்னு என்னை விட நிங்க தான் கரிக்கடா சொல்லுரிங்க![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
இதுக்கெல்லாம் என்னை கூப்பிடனும்னு உங்களுக்கு தோனாதேயினியவன் wrote:
அண்ணே நான் ரெடி - எங்க வர - எப்ப வர - பிரிச்சு வைங்க - இல்லேன்னா பிரிச்சு மேஞ்சிடுவோம்.![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
முரளிராஜா wrote:சிவாதான் எனக்கு சொன்னாரு நீங்க அப்ப நம்ம சிவாவ சந்தேகபடறீங்களா பகவதிஇரா.பகவதி wrote:
ஆமா ஆயா என்னோட ஆளா இல்லை உங்களோட ஆளா அது என்ன என்ன பண்ணுதுன்னு என்னை விட நிங்க தான் கரிக்கடா சொல்லுரிங்க![]()
![]()
கார்த்திகா அண்ணி உங்க ஆத்துகாரரை முள்ளி பாபா கெடுக்க பாக்குறாரு
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
நீங்கள் இன்னும் உலகத்தை புரிஞ்சு கொள்ளவில்லை குழந்தைகளே,
பணம் வைத்திருப்பவன் இப்படி சொல்லுவானா?
யோசியுங்கள்.
பணம் வைத்திருப்பவன் இப்படி சொல்லுவானா?
யோசியுங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை - Page 2 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
நம்ம பார்ட்னர்ஷிப்ப கேவலப் படுத்திட்டீங்களே?முரளிராஜா wrote:இதுக்கெல்லாம் என்னை கூப்பிடனும்னு உங்களுக்கு தோனாதேயினியவன் wrote:
அண்ணே நான் ரெடி - எங்க வர - எப்ப வர - பிரிச்சு வைங்க - இல்லேன்னா பிரிச்சு மேஞ்சிடுவோம்.![]()
![]()
அப்படியா பழகி இருக்கோம்.
யாரடித்தாரோ யாரடித்தாரோ? ன்னு நாயகன் மாதிரி பாடுவாங்க விட்டவங்க - அடிச்ச நாம ஆடுவோம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னை தொழில் அதிபர் வீட்டில் 300 பவுன் நகை, ரூ. 6 லட்சம் கொள்ளை
» தபால் அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள் கொள்ளை
» நடிகர் "தலைவாசல்' விஜய் வீட்டில் 50 பவுன், பணம் கொள்ளை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
» சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்
» தபால் அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள் கொள்ளை
» நடிகர் "தலைவாசல்' விஜய் வீட்டில் 50 பவுன், பணம் கொள்ளை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
» சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|