புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
7 Posts - 5%
viyasan
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்..


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Sep 05, 2012 7:40 pm

அறிந்த விளக்கம் :

யாரோ ஒரு புண்ணியவான்
போன போக்கில்
ஐந்தும் பெண்
பெற்றால்
அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட,
நாளடைவில்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி
பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில்
புயல் அடிக்க செய்து விட்டனர்..


உண்மை அதுவல்ல..

அறியாத விளக்கம் :

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்..

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
என்பதாகும்..


இவர்களை கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும் கூட
அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம்
இங்கு பயன்படுகிறது...


நன்றி: பேஸ்புக்



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 05, 2012 11:14 pm

இப்ப எல்லாம் ஐந்து பெண்களைப் பெற்றால் ஆண்டியும் அரசனாவான். இது உண்மை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2012 11:38 pm

இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை. இதுபோன்று ஒருவன் ஆண்டியாவதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறலாமே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 06, 2012 7:12 am

மாமா அங்கள் ஆயிரம் காரணம் வேணாம், ஒரு ஐநூறு காரணங்கள் சொல்லுங்கள் போதும்.
அது சரி காலையில 2.08 மணிக்கு தூங்காம என்னா பண்ணிகிட்டு இருந்தீங்க, அக்கா நெனப்பா. ஐயோ பாவம் நீங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 06, 2012 8:54 am

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள் ஆயிரம் காரணம் வேணாம், ஒரு ஐநூறு காரணங்கள் சொல்லுங்கள் போதும்.
அது சரி காலையில 2.08 மணிக்கு தூங்காம என்னா பண்ணிகிட்டு இருந்தீங்க, அக்கா நெனப்பா. ஐயோ பாவம் நீங்க.

நான் எப்பொழுதுமே காலை 3 மணிக்கு மேல் தான் தூங்குவேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 06, 2012 9:55 am

அது எப்படி கெளதம், ருசி ஊறுகாய் விளம்பரம்தான் நெனவுக்கு வருது.

இப்போ விசயத்துக்கு வர்ரேன், அது எப்படி மாமா அங்கள், 3 மணிக்கு தூங்கி, 7 மணிக்கொல்லாம் எழுந்திடுரீங்க?

எனக்கு தெரியும், நிச்சயாமா இது அக்காவின் நெனப்புதான். ரம்பா ரம்பம்னு சொன்னதெல்லாம் பொய்தானே.

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 06, 2012 9:58 am

சூப்பருங்க

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Sep 06, 2012 10:10 am

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்


இதற்க்கு நேர்மாறான வாழ்க்கை அமைந்தவன் அரசனாக முடியுமா ..??? ஜாலி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 06, 2012 10:21 am

darwin wrote:1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்


இதற்க்கு நேர்மாறான வாழ்க்கை அமைந்தவன் அரசனாக முடியுமா ..??? ஜாலி


அப்படிக் கேளுங்க பாஸு! சிரி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 06, 2012 11:29 am

சிவா wrote:இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை. இதுபோன்று ஒருவன் ஆண்டியாவதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறலாமே!

பாஸ் நாங்க 5 சொன்னால் 500 க்கு சமம்..! புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக