புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவிந்தசாமியின் கேள்விகள்?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
என்கனவில் வந்த கோயிஞ்சாமி கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்)............
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
6. இருட்டின் வேகம் என்ன..?
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
6. இருட்டின் வேகம் என்ன..?
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
போதுங்க...இதை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் ...முதல் கேள்வி என்ன என்பதை மறந்து விட்டேன்
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
தலை சுற்றுகிறது தோழா
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- GuestGuest
எப்படி எல்லாம் யோசிகிரிங்க ..
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கோ விந்துசாமிக்கு வேற வேலையே இல்லையா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஏற்கனவே படித்த சிரிப்பூட்டும் கேள்விகளாக இருப்பினும், சிந்திக்கும் தகவலுள்ள கேள்விகள். என்னால் இயன்ற பதிலளிக்க முயற்சித்துள்ளேன்.
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
ஆர்வக்கோளாறு --
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
சினிமாவில் எதுவும் நடக்கும்
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார்.
6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
தெரியவில்லை
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
உதவி பெறுவதற்காக
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
தெரியாது.
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
மக்கள் அறிந்தவரை
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
ஆழ்ந்து தூங்குவது
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
ஆமாம்.
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai[/quote][img][/img]
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
ஆர்வக்கோளாறு --
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
சினிமாவில் எதுவும் நடக்கும்
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார்.
6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
தெரியவில்லை
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
உதவி பெறுவதற்காக
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
தெரியாது.
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
மக்கள் அறிந்தவரை
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
ஆழ்ந்து தூங்குவது
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
ஆமாம்.
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai[/quote][img][/img]
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
இப்பவே கண்ணக் கட்டுதே
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- GuestGuest
[img][/img][/quote]சதாசிவம் wrote:ஏற்கனவே படித்த சிரிப்பூட்டும் கேள்விகளாக இருப்பினும், சிந்திக்கும் தகவலுள்ள கேள்விகள். என்னால் இயன்ற பதிலளிக்க முயற்சித்துள்ளேன்.
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
ஆர்வக்கோளாறு --
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
சினிமாவில் எதுவும் நடக்கும்
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார்.
6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
தெரியவில்லை
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
உதவி பெறுவதற்காக
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
தெரியாது.
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
மக்கள் அறிந்தவரை
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
ஆழ்ந்து தூங்குவது
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
ஆமாம்.
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
பணம் இல்லாமல் காசோலை கொடுப்பது குற்றம்
ஆழ்மனது நம்பிக்கைகள்
காற்று புகாததினால்
தாடி டார்சனுக்கு இல்லை என்று யார் சொன்னது நீங்கள் பார்க்கும் போது அவர் ஷேவ் செய்திருந்தார்
குண்டு வரும் வேகத்திற்கு குனிய நேரம் இல்லை. துப்பாக்கி வீசும்போது நேரம்
கிடைக்கிறது
டார்வினின் கோட்பாடு நிருபீக்கப்படவில்லை
இருட்டில் தான் இருக்கிறோம் ஒளி தான் வந்து செல்கிறது
சிறப்பு மனிதர்கள் சாதாரண மனிதர்களை சிறப்பு மனிதர்களாக பார்ப்பதில்லை
பூஜ்ஜியத்தை பூஜியதால் பெருக்கவும் விடை கிடைக்கும்
கிவ் அண்ட் டேக் பாலிசி தான்
இரண்டும் விகிதாரச்சார அடிப்படையில் மிகவும் அதிக வித்தியாசம் உள்ளதால் ஒப்பிட முடியாது
தன்னையே பணயகைதியாகவும் நினைப்பார்
மனத்தால் அழ முடியும். வாய்விட்டு அழ காற்று வேண்டும்
அரசியல் படுகொலைகள் அசாசின் வார்த்தைகளால் குறிப்பிட படுகின்றன
பணம் வட்டியாக காய்ப்பதால் தான் வங்கிகளுக்கு கிளைகள் உள்ளன
நசுங்காமல் இருக்க சதுர பெட்டியே சிறந்தது ஆகவே தான் அவ்வாறு செய்கின்றனர்
கவலை மறந்து தூங்கும்போது அவ்வாறு கூறுவார் ஏனென்றால் குழந்தைக்கு கவலை பட தெரியாது
அவர் காது கேட்கும் கருவி அணிந்து வருவார் என்ற நம்பிக்கையில்
ஆழ்மனது நம்பிக்கைகள்
காற்று புகாததினால்
தாடி டார்சனுக்கு இல்லை என்று யார் சொன்னது நீங்கள் பார்க்கும் போது அவர் ஷேவ் செய்திருந்தார்
குண்டு வரும் வேகத்திற்கு குனிய நேரம் இல்லை. துப்பாக்கி வீசும்போது நேரம்
கிடைக்கிறது
டார்வினின் கோட்பாடு நிருபீக்கப்படவில்லை
இருட்டில் தான் இருக்கிறோம் ஒளி தான் வந்து செல்கிறது
சிறப்பு மனிதர்கள் சாதாரண மனிதர்களை சிறப்பு மனிதர்களாக பார்ப்பதில்லை
பூஜ்ஜியத்தை பூஜியதால் பெருக்கவும் விடை கிடைக்கும்
கிவ் அண்ட் டேக் பாலிசி தான்
இரண்டும் விகிதாரச்சார அடிப்படையில் மிகவும் அதிக வித்தியாசம் உள்ளதால் ஒப்பிட முடியாது
தன்னையே பணயகைதியாகவும் நினைப்பார்
மனத்தால் அழ முடியும். வாய்விட்டு அழ காற்று வேண்டும்
அரசியல் படுகொலைகள் அசாசின் வார்த்தைகளால் குறிப்பிட படுகின்றன
பணம் வட்டியாக காய்ப்பதால் தான் வங்கிகளுக்கு கிளைகள் உள்ளன
நசுங்காமல் இருக்க சதுர பெட்டியே சிறந்தது ஆகவே தான் அவ்வாறு செய்கின்றனர்
கவலை மறந்து தூங்கும்போது அவ்வாறு கூறுவார் ஏனென்றால் குழந்தைக்கு கவலை பட தெரியாது
அவர் காது கேட்கும் கருவி அணிந்து வருவார் என்ற நம்பிக்கையில்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|