புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
93 மலர்களின் பட்டியல் Poll_c1093 மலர்களின் பட்டியல் Poll_m1093 மலர்களின் பட்டியல் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
93 மலர்களின் பட்டியல் Poll_c1093 மலர்களின் பட்டியல் Poll_m1093 மலர்களின் பட்டியல் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
93 மலர்களின் பட்டியல் Poll_c1093 மலர்களின் பட்டியல் Poll_m1093 மலர்களின் பட்டியல் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
93 மலர்களின் பட்டியல் Poll_c1093 மலர்களின் பட்டியல் Poll_m1093 மலர்களின் பட்டியல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
93 மலர்களின் பட்டியல் Poll_c1093 மலர்களின் பட்டியல் Poll_m1093 மலர்களின் பட்டியல் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
93 மலர்களின் பட்டியல் Poll_c1093 மலர்களின் பட்டியல் Poll_m1093 மலர்களின் பட்டியல் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
93 மலர்களின் பட்டியல் Poll_c1093 மலர்களின் பட்டியல் Poll_m1093 மலர்களின் பட்டியல் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
93 மலர்களின் பட்டியல் Poll_c1093 மலர்களின் பட்டியல் Poll_m1093 மலர்களின் பட்டியல் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

93 மலர்களின் பட்டியல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 31, 2018 10:57 pm

கந்த சஷ்டிக் கவசம் நினைவில் இருக்கிற அளவுக்கு கீதை சுலோகங்கள் என் நினைவில் பதியவில்லை.

கீதையையும் சஷ்டிக் கவசத்தையும் ஒப்பிட்டுப் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

சின்ன வயதில் எதைப் படித்தாலும் நினைவில் பதிந்துவிடும். பெரியவனான பிறகு பதிய வைத்துக் கொள்ள மூளை சிரமப்படுகிறது. ஏன், மறுத்தே விடுகிறது.

ஔவையாரின் ’நெல்லுக் கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி’யை என் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் முழுமையாக சொல்லுவேன்.

எட்டு வயசில் படித்தது எழுபது நிறைந்த பின்னும் ஞாபகத்தில் உள்ளது. ஆனால் எழுபதில் சிவ நாமாவளியையோ வேறு கடவுளர் நாமாவளியையோ, (ஒரு 108 திருநாமங்களை) மனப்பாடம் செய்யப் படாத பாடு படவேண்டியிருக்கிறது.

கடகடவென்று யாரேனும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஒப்பித்தாரென்றால் கேட்டுப் பாருங்கள். ஏழு அல்லது எட்டு வயசிலேயே மனப்பாடம் பண்ணினதாகச் சொல்லுவார்.

மூளைக்கு ஏராளமான ஆற்றல் இருந்தாலும் ஞாபக சக்தி என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இளமையோடு இருந்துவிடுவதில்லை.

குறிப்பிட்ட ஆசாமியின் அத்தியாவசியத் தேவை எதுவோ அந்த அயிட்டங்களில் சிலதை மட்டும் ஞாபகம் வைத்துக்கொண்டு மற்றவற்றை மூளை மறந்துவிடுகிறது.

கம்ப்யூட்டர்கூட ’அதிகமான ஃபைல்கள் சேர்ந்து விட்டன. கொஞ்சத்தைக் குறையுங்கள்’ என்று நடுநடுவே கேட்கும். ஸெல் போனிலும் இந்த வேண்டுதல்கள் வரும்.

தனக்குத் தேவையில்லாதவற்றை பேராசையோடு சேர்த்து வைத்துக்கொள்ள மனித சுபாவம் நினைக்கிறது. ஆனால் யந்திர சுபாவமோ, ’அதிகமாக சுமத்தாதே!’ என்கிறது.

மனித உடலின் ஆற்றல் பற்றிய புள்ளி விவரங்கள் அடிக்கடி நமக்குக் கிடைக்கின்றன. ஒரு என்ஸைக்ளோபீடியாவில் உள்ள - விஷயங்களை மனித மூளையால் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள்.

யாராவது சுவையாக கடகடவென்று உபன்னியாசம் செய்தாலோ, புள்ளி விவரங்களுடன் அரசியல் பேச்சுப் பேசினாலோ அசந்து போகிறோம். அந்த மாதிரி நாமும் பேச முடியவில்லையே என்று ஏங்குகிறோம்.

படித்ததை மூளையில் ஏற்றுவது எப்படியோ நடந்து விடுகிறது.

மாணவர்கள் கஷ்டப்பட்டுப் பரீட்சைக்கு படிக்கிறார்கள். பரீட்சை எழுதி முடித்த பத்து நிமிஷத்திலே சிலர் ’விட்டதுடா பீடை’ என்று அந்தப் பாடங்களை மறந்து விடுவார்கள்.

சில பேருக்கு சுலபத்தில் மறக்காது.

நடிகர்களில் அமரர் சிவாஜி கணேசனின் ஞாபக சக்தியைப் பாராட்டுவார்கள். ஒரே ஒரு தடவை வசனத்தைப் படித்து விட்டாரானால் மனப்பாடம் ஆகிவிடுமாம்.

நடிகர் சிவகுமார் சங்க காலத்திலிருந்த புஷ்பங்களின் பெயர்களைக் கடகடவென்று தமது பிரசங்கத்துக்கு நடுவே கூறி எல்லோரையும் பிரமிக்க வைப்பது வழக்கம்.

அவரது திரு மகனார் நடிகர் சூர்யாவுக்கும் அந்தத் திறமை உண்டு. அந்த மாதிரி நாமும் கடகடவென்று எதையாவது ஒப்பிக்க வேண்டும் என்று அதையும் இதையும் தேடினேன். எத்தனை தடவை படித்தாலும் எதுவும் நாலைந்து வரிக்கு மேல் மனப்பாடம் ஆக உறுதியாக மறுத்துவிட்டது.

தமிழருவி மணியன் மாதிரி கையில் ஒரு பிட் சீட்டுக்கூட இல்லாமல் பிரசங்க மழை பொழிய வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடந்தால்தானே?

சரி. சிவகுமார் மாதிரி அந்தப் பூக்கள் பெயரையே நாமும் மனப்பாடம் பண்ணிப் பார்க்கலாம் என்று அவர் கடகடவென்று ஒப்பிக்கும் பூக்கள் பெயருக்கு ஒரு லிஸ்ட் தயாரித்தேன். பட்டியல் எழுதி முடித்ததும்தான் ’அந்த வேலைக்கும் என் வயசுக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லை’ என்பது புரிந்தது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் நீங்கள் 40 வயசுக்கு மேற்பட்டவரா?

கீழே சிவகுமாரின் பூக்களின் பட்டியல் தந்திருக்கிறேன். எத்தனை பூக்களின் பெயர் உங்களால் மனப்பாடம் செய்ய முடிகிறது.

இரண்டு மாசம் வேண்டுமானால் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.


மலர்களின் பட்டியலை சிவகுமார் மடை திறந்தாற்போல் கையில் ஒரு சின்னக் குறிப்புக்கூட இல்லாமல் ஒப்பிப்பார்.

நான் ’தம்’ பிடித்து அந்தப் பட்டியலிலிருந்து 93 மலர்களின் பெயர்களை பதிந்து வைத்தேன்.

அந்த 93 மலர்களின் பட்டியல் இதோ :

காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, செம்மணிப்பூ, பெருமூங்கில்பூ, கூவிளம், எறுழம்பூ, மராமரம்பூ, கூவிரம், வடவனம், வாகை, வெட்பாலைப்பூ, எருவை, செருவிளை, கருவிளம்பூ, ஆவிரம்பூ, சிறுமூங்கில்பூ, சூரைப்பூ, சிறுபூளை, குன்றிப்பூ, குருகிலை, மருதம், கோங்கம், மஞ்சாடிப்பூ, திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, காட்டு மல்லிகை, மாம்பூ, தில்லை, பாலை, முல்லை, குல்லை, பிடவம், செங்கருக்காலி, வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல், செம்மல், சிறுசெம்குரலி, வெண்கோடல், கைதை, தரபுன்னை, காஞ்சி, கருங்குவளைரவம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அரும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், அசோகம், வஞ்சி, பித்தி, கம், கருநொச்சிப்பூ, தும்பை, துழாய், நந்தி, நறவம், தோன்றி, புன்னாகம், பாரம், பீர்க்கம், குருக்கத்தி, சந்தனப்பூ, அகிற்பூ, புன்னை, நரந்தம், நாகப்பூ, நள்ளிருள் நாறி, குருந்தம், வேங்கை, எருக்கு.
பாக்கியம் ராமசாமி



93 மலர்களின் பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 01, 2018 3:22 pm

தல மொத்தமும் படிச்சேன் தல சுத்துது 

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக