புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்!
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
"பெருந்தலைவர்' என, அன்பாக அழைக்கப் படும் காமராஜரை பற்றி நினைக்கும் போது, நான் புகைப்படக் கலைஞர் என்ற ரீதியில், அவருடன் பழகியிருந்தாலும், ஏதோ அவர், எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற பாச உணர்வு தான் மேலோங்கி நின்றது. எங்கள் பகுதியில், பெட்டிக்கடை வைத்திருக் கும் நண்பர் ஒருவர், எந்த அரசியல் கட்சியிலும் இல்லாதவர்; ஆனால், காமராஜரின் அபிமானி. என்னிடம், "தலைவரோடு சேர்ந்து, ஒரு போட்டோ எடுக்க வேண்டும்...' என்று தன் ஆசையை அடிக்கடி சொல்வார்.
காமராஜர் மதுரை வந்திருந்த நேரம், நான் அந்த நண்பரை அழைத்து, தலைவர் வழக்கமாக தங்கும் ரயில் நிலைய மாடிக்கு சென்றேன். அறைக்குள் நான் நுழைந்ததும், தோளில் தொங்கும் கேமரா பேக்குடன் என்னை பார்த்த காமராஜர், "வா... வா... என்ன பொட்டியை (@கமராவை) தூக்கிட்டு வந்திருக்கே... இன்னிக்கு ஒண்ணும் நிகழ்ச்சி இல்லியே...' என்றார்.
"இல்லீங்க... உங்கள் அபிமானி ஒருவர், உங்களோடு போட்டோ எடுக்கணும்ன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காரு. அவரை அழைத்து வந்துள்ளேன். கூப் பிடட்டுமா?' என்று கேட்டேன்.
"உனக்கு வேற வேலை இல்லே... அதெல்லாம், அந்த சினிமாக்காரங்க கிட்டே தான் வச்சுக்கணும். என்னை ஏன் தொந்தரவு பண்றே...' என்று கேட்டார். எனக்கு சங்கடமாக போய் விட்டது. சிறிது நேர அமைதிக்குப் பின், அவரே மீண்டும், "சரி சரி... நீ கூட்டிட்டு வந்த ஆள் எங்கே?' என்றார். நான் உடனே கதவை திறந்து, வெளியே நின்றிருந்த அந்த நண்பரை உள்ளே அழைத்தேன். அவரும் வந்தவுடன், காமராஜருக்கு வணக்கம் சொல்லியவாறு, ஒரு ஓரத்தில் நின்று கொண்டார்.
காமராஜர் குழந்தைத்தனமாக, "அது சரி... நான் எங்கே நிக்கணும்ன்னு சொல்லு...' என்றார். நான் சொன்ன இடத்தில் நின்று, போட்டோவுக்கு ஒத்துழைத்தார். துவக்கத்தில் மறுத்தாலும், கடைசியில் வந்தவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைப்பது, காமராஜரின் தனி பண்பு. சிறிது நேரத்தில் வெளியே சலசலப்பு. என்னவென்று விசாரித்ததில், நரிக்குறவர்கள் சிலர், காமராஜரை சந்திக்க வேண்டும் என வெளியே இருந்த கட்சிக்காரர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கேள்விப்பட்ட காமராஜர், அறைக்கு வெளியே வந்து அவர்களிடம் என்னவென்று விசாரித்தார்.
காமராஜரை பார்த்ததும் குஷியான குறவர்கள், "சாமியோவ்... நீங்க நல்லா இருக்கணும், உங்க கையை காமிங்க. எதிர்காலம் பற்றிய குறி சொல்றோம்...' என, "காச்மூச்' என்று, அவர்கள் பாணியில் பேசினர். காமராஜரும் சிரித்தவாறு. "குறியெல்லாம் ஒண்ணும் வேணாம். அதை தெரிஞ்சு என்ன ஆகப் போகுது...' என்று மறுத்து விட்டார். பிறகு அருகிலிருந்த என்னை பார்த்த குறவர்கள், "சாமி... எங்களை தலைவரோடு சேர்த்து போட்டோ எடுங்க...' என்றனர். நான் தயங்கியபடி சும்மா நிற்பதை பார்த்த காமராஜர், "ஏம்பா... இவங்களையும், ஒரு போட்டோ எடு. அவங்களுக்கும் ஆசை இருக்காதா?' என்றவாறு, அவர்களுக்கு நடுவில் நின்று போட்டோ எடுத்து, அவர்களை வழி அனுப்பினார். இப்படி ஒவ்வொரு நேரத்திலும், அனைவரிடமும் பாசத்துடன் பழகுவதை காண முடிந்தது.
இப்படி அனைவரையும் மகிழ்ச்சியுடன் அனுப்பிய காமராஜர், அரசியலில் கடைசி காலத்தில் மனம் வருந்தும் அளவுக்கு, டில்லி அரசியல் மூலம் பல சம்பவங்கள் அரங்கேறின. அரசியலில் இந்திராவும், காமராஜரும் கிட்டத்தட்ட எதிரிகள் போல் ஆகி விட்டனர். கன்னியாகுமரி ரயில் நிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு, பிரதமர் இந்திரா வந்திருந்தார். தொகுதி எம்.பி., என்ற முறையில், காமராஜரும் கலந்து கொண்டார். இந்திராவும், காமராஜரும் நீண்ட இடைவெளிக்குப் பின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், அனைவரும் ஆவலுடன் காணப்பட்டனர். பத்திரிகைக்காக படம் எடுக்க, நானும் கன்னியாகுமரி சென்றிருந்தேன்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த, அத்தனை போட்டோகிராபர்களும் காமராஜர், இந்திராவை சேர்த்து படம் எடுக்க ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், மேடையில் இடது ஓரம் கடைசி நாற்காலி, காமராஜருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகையால், நடுவில் அமர்ந்திருந்த இந்திராவுடன் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
விழா இறுதியில், நாட்டுப்பண் முடிந்தவுடன், பிரதமர் இந்திரா மேடையிலிருந்து கூட்டத்தை நோக்கி கை அசைத்தவாறு, இடது பக்க ஓரம் வந்தார். ஒரே பரபரப்பு... ஏனெனில், எப்படியும் இடது பக்க ஓரம் வரும் போது, காமராஜரை சந்தித்தே ஆக வேண்டும். அப்போது, இருவரையும் சேர்த்து படம் எடுக்க தயார் நிலையில் நாங்கள் இருந்தோம். அப்போது தான் எதிர்பாராத திருப்பம் நடந்தது.
காமராஜர் இருக்கும் பக்கம் போய்க் கொண்டிருந்த பிரதமர் இந்திராவிடம், விரைந்து சென்ற கருணாநிதி, தன் அருகில் உள்ள மதுரை முத்துவை காண்பித்து, "மேடம் இவர் தான் மதுரை முத்து. சேர்மன்மதுரை...' என்று ஆங்கிலத்தில் கூறி, சம்பந்தமில்லாமல் அறிமுகப்படுத்தினார். அவரும் வணக்கம் செலுத்தினார். அவ்வளவு தான்! உடனே கருணாநிதி கையை வலது பக்கம் நீட்டி, கீழே இறங்கும் வழியை காண்பித்தார். இந்திராவும், வலதுபக்க படி வழியே கீழே இறங்கி புறப்பட்டார். காமராஜர் மேடையில் இருந்து அசையாமல் பார்த்துக் கொண்டிருக்க, அனைத்து புகைப்படக் கலைஞர்களும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று!
"தந்திரமாக செயல்பட்டு, இந்திரா, காமராஜர் சந்திப்பை கருணாநிதி தடுத்து விட்டாரே...' என, அங்கே இருந்த மூத்த பத்திரிகையாளர்கள் பேசியதை கேட்க முடிந்தது.
***
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=11261&ncat=2
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல மனிதரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி k7
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
அப்போதிருந்த அந்த நரி தந்திரம் கருணாநிதி கிட்ட இன்னும் அப்படியேதான் இருக்கு
செந்தில்குமார்
வயசானாலும் நரி தந்திரம் மட்டும் குறையவே இல்லை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|