Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் ஹைகூ கவிதையும்
5 posters
Page 1 of 1
நானும் ஹைகூ கவிதையும்
ஹைகூ கவிதை எழுத நினைத்தேன் !
கற்பனை வரவில்லை !
ஹைகூ கவிதை எப்படி இருக்கும் ! கற்பனை செய்தேன் !
ஓ ! இதுதான் ஹைகூ கவிதையோ ?
திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !
ஒளவைப்பாட்டி ஹைகூ கவிதை எழுதினால்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை
தெய்வம் அரவணைப்பதை என் தாயிடம் தான் கற்றது
அதனால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என்று ஹைகூ கவிதை எழுதியிருப்பாளோ ?
என்னை எதற்குப் படைத்தாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன் !
என்னை நன்றாய் தமிழ் செய்யுமாறு என்று
அன்றே ஒரு புலவன் கூறிவிட்டான் !
அதனால் தமிழே என்னை நன்றாய் செய்தது என்று
நான் கூறிடுவேன் ! ஆம் !
தமிழ் எனது அன்னை !
மரபுக்கவிதை ஆகட்டும் !
புதுக்கவிதை ஆகட்டும் !
ஒரு வரியில் உதவி செய்யும்
வெளிநாட்டு ஹைகூ ஆகட்டும் !
தமிழ் தமிழ்தான் !
சொல்லும் முறை எதுவானாலும்
சொல்லும் செய்தி நன்றாகட்டும் !
என் அன்னை என்னை படைத்தாள் !
நன்றாக வளர்த்தாள் !
நற் பண்பை ஊட்டினாள் !
அவள் பண்பின் ஹைகூவோ !
என் தந்தை எனக்கு அறிவூட்டினார் !
அவர் அறிவின் ஹைகூவோ !
குரு வந்தார் ! அவருக்கு நான் கோடி கொடுக்கவில்லை !
ஆனாலும் அவர் எனக்கு
கோடி காட்டினார் !
பரம்பொருள் எங்கே என்று ஒரு
கோடி காட்டினார் !
அதனால் அவர் ஞானத்தின் ஹைகூவோ !
ஏனென்றால் கோடிகாட்டுவதுதானே ஹைகூ !
தெய்வத்தை நாம் கண்ணால் காண்பதில்லை !
நேரில் வந்தாலும் நரனாய் நினைக்கிறோம் !
புரியவைப்பது பலவான சாத்திரங்கள் !
அதனால்
புராணங்கள் பரம்பொருளின் ஹைகூவோ !
தெய்வமே கூட மனிதனாய் வாழவே விரும்புகிறது !
ஆனால் இராமாயணமோ மனிதனையே தெய்வமாக்கிவிடுகிறது !
மனிதன் தெய்வமாவதும் தெய்வம் மனிதனாவதும்
அன்பின் ஹைகூ!
இன்றைய மனிதன் ரோபோக்களை படைக்கிறான் !
அது அறிவியலின் ஹைகூ !
இரண்டடி வைத்தால் இமயமலையையே அசைக்குமோ?
அகத்தியர் குறுமுனிவர் !
அவரால் மலையே நகர்ந்தது !
அவர் ஆற்றலின் ஹைகூ !
ஹைகூ எழுதுவதில் தவறில்லை ! ஆனால்
தரவுகொச்ச கலிப்பாக்களை மறந்திட வேண்டாமே !
மரபுகவிதையின் மாண்புகள் மனதின் ஹைகூதானே !
இன்றைய ஹைடெக் உலகில்
கம்ப்யூட்டர்கள்தான் ஹைகூ !
கம்ப்யூட்டரில் கவிதை எழுதுவதில் தவறில்லை !
அதற்காக கவிதையை கம்ப்யூட்டராக்க வேண்டாமே !
விரிந்த வலை தளங்கள் தகவல்களின் ஹைகூ!
அதுவிரித்த வலையில் சிக்கித் தவிப்பவர்கள்
தகவல் அறிக்கையில் ஹைகூ !
எழுத நினைத்த ஹைகூ கவிதை
அதற்கே எமனாய் ஆனது விந்தை !
பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !
பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !
களியாட்டம் போடும் ஹைகூ
துளிதுளியாய் இருக்கட்டும் !
நிறைய படைப்புக்கள்
நாலடியில் நிலவட்டும் !
வளர்க தமிழ் ! வாழ்க தமிழர் !
கற்பனை வரவில்லை !
ஹைகூ கவிதை எப்படி இருக்கும் ! கற்பனை செய்தேன் !
ஓ ! இதுதான் ஹைகூ கவிதையோ ?
திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !
ஒளவைப்பாட்டி ஹைகூ கவிதை எழுதினால்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை
தெய்வம் அரவணைப்பதை என் தாயிடம் தான் கற்றது
அதனால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என்று ஹைகூ கவிதை எழுதியிருப்பாளோ ?
என்னை எதற்குப் படைத்தாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன் !
என்னை நன்றாய் தமிழ் செய்யுமாறு என்று
அன்றே ஒரு புலவன் கூறிவிட்டான் !
அதனால் தமிழே என்னை நன்றாய் செய்தது என்று
நான் கூறிடுவேன் ! ஆம் !
தமிழ் எனது அன்னை !
மரபுக்கவிதை ஆகட்டும் !
புதுக்கவிதை ஆகட்டும் !
ஒரு வரியில் உதவி செய்யும்
வெளிநாட்டு ஹைகூ ஆகட்டும் !
தமிழ் தமிழ்தான் !
சொல்லும் முறை எதுவானாலும்
சொல்லும் செய்தி நன்றாகட்டும் !
என் அன்னை என்னை படைத்தாள் !
நன்றாக வளர்த்தாள் !
நற் பண்பை ஊட்டினாள் !
அவள் பண்பின் ஹைகூவோ !
என் தந்தை எனக்கு அறிவூட்டினார் !
அவர் அறிவின் ஹைகூவோ !
குரு வந்தார் ! அவருக்கு நான் கோடி கொடுக்கவில்லை !
ஆனாலும் அவர் எனக்கு
கோடி காட்டினார் !
பரம்பொருள் எங்கே என்று ஒரு
கோடி காட்டினார் !
அதனால் அவர் ஞானத்தின் ஹைகூவோ !
ஏனென்றால் கோடிகாட்டுவதுதானே ஹைகூ !
தெய்வத்தை நாம் கண்ணால் காண்பதில்லை !
நேரில் வந்தாலும் நரனாய் நினைக்கிறோம் !
புரியவைப்பது பலவான சாத்திரங்கள் !
அதனால்
புராணங்கள் பரம்பொருளின் ஹைகூவோ !
தெய்வமே கூட மனிதனாய் வாழவே விரும்புகிறது !
ஆனால் இராமாயணமோ மனிதனையே தெய்வமாக்கிவிடுகிறது !
மனிதன் தெய்வமாவதும் தெய்வம் மனிதனாவதும்
அன்பின் ஹைகூ!
இன்றைய மனிதன் ரோபோக்களை படைக்கிறான் !
அது அறிவியலின் ஹைகூ !
இரண்டடி வைத்தால் இமயமலையையே அசைக்குமோ?
அகத்தியர் குறுமுனிவர் !
அவரால் மலையே நகர்ந்தது !
அவர் ஆற்றலின் ஹைகூ !
ஹைகூ எழுதுவதில் தவறில்லை ! ஆனால்
தரவுகொச்ச கலிப்பாக்களை மறந்திட வேண்டாமே !
மரபுகவிதையின் மாண்புகள் மனதின் ஹைகூதானே !
இன்றைய ஹைடெக் உலகில்
கம்ப்யூட்டர்கள்தான் ஹைகூ !
கம்ப்யூட்டரில் கவிதை எழுதுவதில் தவறில்லை !
அதற்காக கவிதையை கம்ப்யூட்டராக்க வேண்டாமே !
விரிந்த வலை தளங்கள் தகவல்களின் ஹைகூ!
அதுவிரித்த வலையில் சிக்கித் தவிப்பவர்கள்
தகவல் அறிக்கையில் ஹைகூ !
எழுத நினைத்த ஹைகூ கவிதை
அதற்கே எமனாய் ஆனது விந்தை !
பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !
பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !
களியாட்டம் போடும் ஹைகூ
துளிதுளியாய் இருக்கட்டும் !
நிறைய படைப்புக்கள்
நாலடியில் நிலவட்டும் !
வளர்க தமிழ் ! வாழ்க தமிழர் !
Re: நானும் ஹைகூ கவிதையும்
ரொம்ப பெரிய கவிதை ரொம்ப நல்லா இருக்கு.........
தொடர்ந்து எழுதுங்கள்.........
தொடர்ந்து எழுதுங்கள்.........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நானும் ஹைகூ கவிதையும்
நாகசுந்தரம் wrote:
திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !
பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !
பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Similar topics
» கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும் கவிதையும் -- பாரதிசந்திரன்
» குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !
» நானும் நானும் நீயும் நீயும் - பிரபஞ்சன் நாவலை டவுன்லோட் செய்ய.
» விதையும் கவிதையும்
» கவிதையும், கற்பனையும்
» குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !
» நானும் நானும் நீயும் நீயும் - பிரபஞ்சன் நாவலை டவுன்லோட் செய்ய.
» விதையும் கவிதையும்
» கவிதையும், கற்பனையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|