புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
44 Posts - 59%
heezulia
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
3 Posts - 4%
viyasan
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
236 Posts - 42%
heezulia
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
13 Posts - 2%
prajai
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பதில் சொல்லுங்களேன்  Poll_c10பதில் சொல்லுங்களேன்  Poll_m10பதில் சொல்லுங்களேன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்களேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Jul 14, 2012 1:14 pm

1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில் ,
அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார்
இது எப்படி சாத்தியம் ?


2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ?


3 .அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?


4 .இந்த்ராகாந்தி நேருவின் மகளுடைய ----------------------ஆகும் .


5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 14, 2012 6:23 pm

tnpsc எக்ஸாம் எப்படி எழுதினீங்க - எங்கள கேட்டா எங்களுக்கு எப்படி தெரியும்? புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 14, 2012 6:43 pm

ராஜ்அருண் wrote:1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில், அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார் இது எப்படி சாத்தியம் ?
ஒருவேளை ஆபரேஷன் மேல் உலகத்திலா? புன்னகை


2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ?
ஏதாவது சபதமாக இருக்குமோ? அநியாயம்


3 .அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?
கழுதை புலி மாதிரி சிரிச்சிருப்பாரு... அழுகை


4 .இந்த்ராகாந்தி நேருவின் மகளுடைய ----------------------ஆகும் .
அம்மாவோட பொண்ணா இருக்குமோ? ரிலாக்ஸ்


5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?
ஏங்கே கரடி கருப்பா இல்ல பழுப்பா இல்ல வெள்ளயா தாங்க இருக்கும். இதுல ஏதாவது ஒரு கரடி நம்ம போதாத நேரம் பார்த்து வந்திருக்கும் அய்யோ, நான் இல்லை

[/quote]


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 14, 2012 6:46 pm

அசுரன் wrote:2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ? ஏதாவது சபதமாக இருக்குமோ? அநியாயம்
அந்த ஆள் , நம்ம குப்புமி போல கொஞ்சம் உயரம் கம்மி , lifet button panel ல 5 ஆம் நம்பர் பட்டன் வரைக்கும் தான் எட்டுமாம் .

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 14, 2012 6:48 pm

அந்த ஆள் , நம்ம குப்புமி போல கொஞ்சம் உயரம் கம்மி , lifet button panel ல 5 ஆம் நம்பர் பட்டன் வரைக்கும் தான் எட்டுமாம் .
ஹா ஹா ஹா ஹா பயம்
நல்ல வேளை நான் அவருக்கு 3 வது மாடி வரை தான் எட்டும்னு இதுவரை நினைத்திருந்தேன் சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 14, 2012 6:50 pm

அது சரியான விடை அசுரன். மழை நேரத்தில் குடை வைத்திருப்பார்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 14, 2012 6:56 pm

யினியவன் wrote:அது சரியான விடை அசுரன். மழை நேரத்தில் குடை வைத்திருப்பார்.
ஓ ஓ குடையோட உதவியினாலா :bball:

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 14, 2012 7:35 pm

இவற்றில் சிலவற்றிற்கு பதில் தெரியும் . மற்றவ்ர்க்கும் இடம் கொடுத்து ஒவ்வொன்றாக கூறுகிறேன்.

ராஜ்அருண் wrote: அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?


இருவரும் எதிர் எதிராக ஒருவரை ஒருவர் பார்ப்பது போன்று நிற்கி றார்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 14, 2012 9:00 pm

ராஜ்அருண் wrote:

5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?


வீடு கட்டும் இடம் வடதுருவம் அதனால் கரடி வெள்ளை நிறத்தில் இருக்கும்...



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 14, 2012 9:30 pm

1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில் ,
அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார்
இது எப்படி சாத்தியம் ?

டாக்டர் அந்த பையனின் அம்மா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக